Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உலகம் நம்பிக்கைகளால் உந்தப்படுகிறது
Page 1 of 1 • Share
உலகம் நம்பிக்கைகளால் உந்தப்படுகிறது
உலகம்
உலக இராணுவம் எல்லாம் ஒன்றானலும் மதுவைப் போல கொலை செய்ய முடியாது
உலக இராஜ்ஜியம் அமைந்தால் முதலாளித்துவம் மறையும்
உலக உயிர்களுக்காக ஆற்றும் யோகமே துறவறம்
உலக கலைகளுக்கெல்லாம் அரசியாவது நல்ல கவிதை
உலக கொள்ளையர் எல்லாம் சேர்ந்தாலும் மதுவைப் போல கொள்ளையிட முடியாது
உலக சரித்திரம் என்பது உயர்ந்த குணமுடையவர் வாழ்க்கை தொகுப்பு
உலக சாம்ராஜ்யம் அமைந்தால் முதலாளித்துவ சனநாயகம் நசித்துவிடும்
உலக தத்துவம் யாவும் தனி மனிதனின் நலனை நோக்கியே
உலக நன்மைக்காக ஏற்றுக்கொள்ளும் மானிட துயரம் மாதவம் ஆகிறது
உலக மக்கள் யாவரும் ஒரே குடும்பஸ்தர் என்ற உணர்வு புகட்டப்பட
உலக முழுவதும் விபசாரம் என்பது சௌதாயத்தில் பெரிய சீர்கேடு
உலக ராஜ்ய நோக்கத்தை பரப்ப உலகலாவிய கல்வித் திட்டம் வேண்டும்
உலக வாழ்வில் ஈடுபடாத இளைஞனுக்கு அதன் படுகுழிகள் தெரிவதில்லை
உலக வாழ்வு என்பது விருப்பு வெறுப்புகளால் நிறைந்த கனவு
உலக விலைகளுக்கெல்லாம் ஈடாகாது நல்ல காதல்
உலக்கத்தில் கலகமது அதிகமானால் நித்தம் நித்தம் யுத்தமாகும்
உலகத் தோடு ஒட்ட ஒழுக
உலகத்தில் உயிர் உண்டாக்கும் சூர்யனே எனது கடவுள்
உலகத்தில் கஷ்டங்களின்றி சுகம் பெறுவது என்பது முடியாது
உலகத்தில் நீ விரும்பும் மாற்றத்தை நீ முதலில் செய்
உலகத்தில் நீ விரும்பும் மாற்றமாக நீ இருக்க வேண்டும் முதலில்
உலகத்திலே எப்போதும் இரன்டு நியாயம் முட்டி கொள்கிறது
உலகத்தின் இதயம் என்பது தியாகத்தால் உருகும்
உலகத்தின் உள்ளத்தின் ஆழம் தியாகங்களால் நெகிழ்ந்து போகிறது
உலகத்தின் ஒழுக்கம் நீதியின் கையில் உள்ளது
உலகத்தின் பிரச்னைகளை அறிவியலால்தான் தீர்க்க முடியும்
உலகத்துக்கு எதிரான கசப்பிலிருந்து மனதை விடுவித்து கொள்ள வேண்டும்
உலகத்தை துப்புறவு செய்யும் நோக்கமுடையவன் கவிஞன்
உலகப் பொய்களைச் சொல்லி ஊழலைச் செய்தார் எத்தர் தலைவர்கள்
உலகம் ஒரு கண்ணாடி நம்மையே அது பிரதிபலிக்கும்
உலகம் அதன் பேர் இன்று கலகம் என்று மாறிவிட்டதோ?
உலகம் அபாயகரமான இடமாகிக் கொண்டு வருகிறது
உலகம் இரண்டு வினாடிகள் கூட மாற்றமீன்றி இருப்பதில்லை
உலகம் இன்று வார்த்தைக்குள் வஞ்சனையை பொதித்து விளையாடுகிறது
உலகம் எந்த தனிமனிதன் மீதும் நம்பிக்கை வைத்து இல்லை குருகோவிந்சிங்
உலகம் என்பது இறைவனின் உடல் உண்மைதான் அதன் ஆன்மா
உலகம் எனும் தங்கும் விடுதியில் சிலநாள் தங்கும் பயணிகள் நாம்
உலகம் ஒரு போர்களம் அதில் வாழ்க்கை ஒரு போராட்டம்
உலகம் ஒருநாள் திருந்தும்
உலகம் ஓர் பெருங்கனவு கலக மாறும் பூச்சிகள் வாழ்வு கனவிலும் கன்வாகும்
உலகம் குறுகிய சுவர்களால் துண்டுபடாதிருக்க வேண்டும்
உலகம் நலமில்லாமல் பிளவுண்டு கிடக்கிறது
உலகம் சுருங்கிக் கொண்டே போகிறது
உலகம் திருந்தும் போது திருந்தட்டும் அதுவரை நம் கடமையை செய்வோம்
உலகம் தீயினால் அல்ல தீமையினால் அழியப் போகிறது
உலகம் நமக்கு தருகிறது அதற்கு நாம் ஒன்றும் தருவதில்லை
உலகம் நம்பிக்கைகளால் உந்தப்படுகிறது
உலகம் பழித்தது ஒழித்து விடு
உலகம் யாவும் ஒன்றாகும் கணியன் கனவும் நனவாகும்
உலகமோர் பெருங்கனவு உண்டு உறங்கி இடர் செய்திடும் அற்ப பூச்சிகள்
உலகில் அன்பு என்று ஒன்றுஇல்லாது போனால் அது வெறும் கல்லறையே
உலகில் உள்ளவை எல்லாம் ஏதோ ஒரு பொதுவிதியால் கட்டப்ட்டுள்ளது
உலகில் தீமை தலைவிரித்தாடும்
உலகில் மாறுதலடையாத எதுவும் விரைவில் ந்சித்து போகும்
உலகிலேயே நித்திரைய்ற்ற ஜென்மம் மீந்தான்
உலகின் அழகும் ஒழுங்கும் இறைவனுடைய தெனப் போற்று தைத்ரீய உபநிடதம்
உலகின் இரகசியங்களை கண்டறிந்தவன் விஞ்ஞானி
உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் சகிப்புதன்மையே காரணம்
உலகின் கொடுமை முட்டாள்கள் தம் அறிவை நம்புவதால் வந்தது
உலகின் செல்வங்கள் அனைத்தும் தருவதை விட ஞானத்தின் ஆனந்தம் அதிகம்
உலகின் செல்வங்களில் மிகவும் புனிதமானது புகழே
உலகின் பலாத்காரம் அனைத்தும் மனிதனுடைய தோல்வி
உலகின் பிரச்னையே முட்டாளும் வெறியரும் தெளிவாக இருக்கிறார்
உலகின் பொருளுக்கு சலனப்படாதவனே உன்னத பொருளுக்கு உடைமையுடையவன்
உலகின் யுத்தங்கள் குடும்ப அமைதியின்மையில் ஆரம்பிக்கின்றன்
உலகின் வறுமை அறிஞர்கள் தம் அறிவை நம்பாத்தால் வந்தது
உலகு உள்ள பொருள் எல்லாம் துய்ப்பினும் பின்னும் ஆசை விடுவதில்லையே
உலகு எல்லாம் சேரினும் நம் முன் தீயிலிட்ட பஞ்சே
உலகு காக்கும் உயர் கொள்கை வேண்டும்
உலகுக்கு ஒரே சூர்யன் போல உலக மக்களுக்கு ஒரே சட்டம் வேண்டும்
உலகுக்கு வந்த போதே திரும்பி போகும் பயணச்சீட்டோடு வந்தோம்
உலகெல்லாம் ஏழையான பின்னே நடுவே நாம் மகிழமுடியுமா
உலகெல்லாம் வளம் சேர்க்கும் உழைப்பாளியிடம் வறுமையிருக்கும்
உலகை உங்கள் தோளில் சுமப்பதாக வருந்தி அழுந்தாதீர்கள்
உலகை நாம் என்றும் அவர்கள் என்றும் பிரிக்காதீர்கள்
உலகை நீ ஏமாற்ற விரும்பினால் எல்லாருக்கும் எல்லாம் தருவதாக சொல்
உலகை நேசித்து அன்பை படைத்து அழகை ரசித்து வாழ்வோம்
உலகை நோக்க நம் உடலும் ஒரு பெரும் பொருளோ?
உலகை புத்தகத்தில் படிப்பது நிழலை காதலிப்பதாகும்
உலகை மாற்ற விரும்பினால் முதலில் நீங்கள் மாறுங்கள்
உலகைத்தவறாகபுரிந்து கொண்டு அது ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம்
உலகையும் உடம்பையும் வெறுத்துப் பேதும் பேச்சு வெறும்பேச்சு
உலகையே புத்தமாக படிப்பது நிலவையே காதலிப்பதாகும்
Posted by DrBALA SUBRA MANIAN
உலக இராணுவம் எல்லாம் ஒன்றானலும் மதுவைப் போல கொலை செய்ய முடியாது
உலக இராஜ்ஜியம் அமைந்தால் முதலாளித்துவம் மறையும்
உலக உயிர்களுக்காக ஆற்றும் யோகமே துறவறம்
உலக கலைகளுக்கெல்லாம் அரசியாவது நல்ல கவிதை
உலக கொள்ளையர் எல்லாம் சேர்ந்தாலும் மதுவைப் போல கொள்ளையிட முடியாது
உலக சரித்திரம் என்பது உயர்ந்த குணமுடையவர் வாழ்க்கை தொகுப்பு
உலக சாம்ராஜ்யம் அமைந்தால் முதலாளித்துவ சனநாயகம் நசித்துவிடும்
உலக தத்துவம் யாவும் தனி மனிதனின் நலனை நோக்கியே
உலக நன்மைக்காக ஏற்றுக்கொள்ளும் மானிட துயரம் மாதவம் ஆகிறது
உலக மக்கள் யாவரும் ஒரே குடும்பஸ்தர் என்ற உணர்வு புகட்டப்பட
உலக முழுவதும் விபசாரம் என்பது சௌதாயத்தில் பெரிய சீர்கேடு
உலக ராஜ்ய நோக்கத்தை பரப்ப உலகலாவிய கல்வித் திட்டம் வேண்டும்
உலக வாழ்வில் ஈடுபடாத இளைஞனுக்கு அதன் படுகுழிகள் தெரிவதில்லை
உலக வாழ்வு என்பது விருப்பு வெறுப்புகளால் நிறைந்த கனவு
உலக விலைகளுக்கெல்லாம் ஈடாகாது நல்ல காதல்
உலக்கத்தில் கலகமது அதிகமானால் நித்தம் நித்தம் யுத்தமாகும்
உலகத் தோடு ஒட்ட ஒழுக
உலகத்தில் உயிர் உண்டாக்கும் சூர்யனே எனது கடவுள்
உலகத்தில் கஷ்டங்களின்றி சுகம் பெறுவது என்பது முடியாது
உலகத்தில் நீ விரும்பும் மாற்றத்தை நீ முதலில் செய்
உலகத்தில் நீ விரும்பும் மாற்றமாக நீ இருக்க வேண்டும் முதலில்
உலகத்திலே எப்போதும் இரன்டு நியாயம் முட்டி கொள்கிறது
உலகத்தின் இதயம் என்பது தியாகத்தால் உருகும்
உலகத்தின் உள்ளத்தின் ஆழம் தியாகங்களால் நெகிழ்ந்து போகிறது
உலகத்தின் ஒழுக்கம் நீதியின் கையில் உள்ளது
உலகத்தின் பிரச்னைகளை அறிவியலால்தான் தீர்க்க முடியும்
உலகத்துக்கு எதிரான கசப்பிலிருந்து மனதை விடுவித்து கொள்ள வேண்டும்
உலகத்தை துப்புறவு செய்யும் நோக்கமுடையவன் கவிஞன்
உலகப் பொய்களைச் சொல்லி ஊழலைச் செய்தார் எத்தர் தலைவர்கள்
உலகம் ஒரு கண்ணாடி நம்மையே அது பிரதிபலிக்கும்
உலகம் அதன் பேர் இன்று கலகம் என்று மாறிவிட்டதோ?
உலகம் அபாயகரமான இடமாகிக் கொண்டு வருகிறது
உலகம் இரண்டு வினாடிகள் கூட மாற்றமீன்றி இருப்பதில்லை
உலகம் இன்று வார்த்தைக்குள் வஞ்சனையை பொதித்து விளையாடுகிறது
உலகம் எந்த தனிமனிதன் மீதும் நம்பிக்கை வைத்து இல்லை குருகோவிந்சிங்
உலகம் என்பது இறைவனின் உடல் உண்மைதான் அதன் ஆன்மா
உலகம் எனும் தங்கும் விடுதியில் சிலநாள் தங்கும் பயணிகள் நாம்
உலகம் ஒரு போர்களம் அதில் வாழ்க்கை ஒரு போராட்டம்
உலகம் ஒருநாள் திருந்தும்
உலகம் ஓர் பெருங்கனவு கலக மாறும் பூச்சிகள் வாழ்வு கனவிலும் கன்வாகும்
உலகம் குறுகிய சுவர்களால் துண்டுபடாதிருக்க வேண்டும்
உலகம் நலமில்லாமல் பிளவுண்டு கிடக்கிறது
உலகம் சுருங்கிக் கொண்டே போகிறது
உலகம் திருந்தும் போது திருந்தட்டும் அதுவரை நம் கடமையை செய்வோம்
உலகம் தீயினால் அல்ல தீமையினால் அழியப் போகிறது
உலகம் நமக்கு தருகிறது அதற்கு நாம் ஒன்றும் தருவதில்லை
உலகம் நம்பிக்கைகளால் உந்தப்படுகிறது
உலகம் பழித்தது ஒழித்து விடு
உலகம் யாவும் ஒன்றாகும் கணியன் கனவும் நனவாகும்
உலகமோர் பெருங்கனவு உண்டு உறங்கி இடர் செய்திடும் அற்ப பூச்சிகள்
உலகில் அன்பு என்று ஒன்றுஇல்லாது போனால் அது வெறும் கல்லறையே
உலகில் உள்ளவை எல்லாம் ஏதோ ஒரு பொதுவிதியால் கட்டப்ட்டுள்ளது
உலகில் தீமை தலைவிரித்தாடும்
உலகில் மாறுதலடையாத எதுவும் விரைவில் ந்சித்து போகும்
உலகிலேயே நித்திரைய்ற்ற ஜென்மம் மீந்தான்
உலகின் அழகும் ஒழுங்கும் இறைவனுடைய தெனப் போற்று தைத்ரீய உபநிடதம்
உலகின் இரகசியங்களை கண்டறிந்தவன் விஞ்ஞானி
உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் சகிப்புதன்மையே காரணம்
உலகின் கொடுமை முட்டாள்கள் தம் அறிவை நம்புவதால் வந்தது
உலகின் செல்வங்கள் அனைத்தும் தருவதை விட ஞானத்தின் ஆனந்தம் அதிகம்
உலகின் செல்வங்களில் மிகவும் புனிதமானது புகழே
உலகின் பலாத்காரம் அனைத்தும் மனிதனுடைய தோல்வி
உலகின் பிரச்னையே முட்டாளும் வெறியரும் தெளிவாக இருக்கிறார்
உலகின் பொருளுக்கு சலனப்படாதவனே உன்னத பொருளுக்கு உடைமையுடையவன்
உலகின் யுத்தங்கள் குடும்ப அமைதியின்மையில் ஆரம்பிக்கின்றன்
உலகின் வறுமை அறிஞர்கள் தம் அறிவை நம்பாத்தால் வந்தது
உலகு உள்ள பொருள் எல்லாம் துய்ப்பினும் பின்னும் ஆசை விடுவதில்லையே
உலகு எல்லாம் சேரினும் நம் முன் தீயிலிட்ட பஞ்சே
உலகு காக்கும் உயர் கொள்கை வேண்டும்
உலகுக்கு ஒரே சூர்யன் போல உலக மக்களுக்கு ஒரே சட்டம் வேண்டும்
உலகுக்கு வந்த போதே திரும்பி போகும் பயணச்சீட்டோடு வந்தோம்
உலகெல்லாம் ஏழையான பின்னே நடுவே நாம் மகிழமுடியுமா
உலகெல்லாம் வளம் சேர்க்கும் உழைப்பாளியிடம் வறுமையிருக்கும்
உலகை உங்கள் தோளில் சுமப்பதாக வருந்தி அழுந்தாதீர்கள்
உலகை நாம் என்றும் அவர்கள் என்றும் பிரிக்காதீர்கள்
உலகை நீ ஏமாற்ற விரும்பினால் எல்லாருக்கும் எல்லாம் தருவதாக சொல்
உலகை நேசித்து அன்பை படைத்து அழகை ரசித்து வாழ்வோம்
உலகை நோக்க நம் உடலும் ஒரு பெரும் பொருளோ?
உலகை புத்தகத்தில் படிப்பது நிழலை காதலிப்பதாகும்
உலகை மாற்ற விரும்பினால் முதலில் நீங்கள் மாறுங்கள்
உலகைத்தவறாகபுரிந்து கொண்டு அது ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம்
உலகையும் உடம்பையும் வெறுத்துப் பேதும் பேச்சு வெறும்பேச்சு
உலகையே புத்தமாக படிப்பது நிலவையே காதலிப்பதாகும்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உலகம் நம்பிக்கைகளால் உந்தப்படுகிறது
உலகை நேசித்து அன்பை படைத்து அழகை ரசித்து வாழ்வோம்
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: உலகம் நம்பிக்கைகளால் உந்தப்படுகிறது
உலகின் பிரச்னையே முட்டாளும் வெறியரும் தெளிவாக இருக்கிறார்
உண்மைதான்... ஆனால் அது தவறே!!!
Re: உலகம் நம்பிக்கைகளால் உந்தப்படுகிறது
உலகத்தின் ஒழுக்கம் நீதியின் கையில் உள்ளது
உண்மையான வாசகம்.
அனைத்தும் அருமை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|