Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உள்ளத்திலே உறுதியிருந்தால் கை தொட்ட கல்லும் பொன்னாகும்
Page 1 of 1 • Share
உள்ளத்திலே உறுதியிருந்தால் கை தொட்ட கல்லும் பொன்னாகும்
உள்ளம்
உளம் எனப்படுவதோ ஆனந்தப் பெருவெளி
உளம் தளர்வது எலும்பில் ஏற்படும் முறிவு போல
உள்ம் தேம்புதல் பேதைமையே
உளமறிந்து கூடி உணர்வறிந்து கலப்பவன் அவனுக்கு உற்ற துனை
உளருகின்ற பித்தரும் வளருகின்ற எத்தரும் நிறைகின்ற தேசத்தில் நிம்மதியேது
உள்ள நிலத்திலே உழவு செய்பருக்கு வெள்ளம் பாய விளையுமே
உள்ள நிறைவாமோ நன்று நெ ஞ்சே
உள்ள நிறைவில் ஒர் கள்ளம் புகுந்திடில்
உள்ளக் கவலையறுத்து ஊக்கம் தோளில் பொறுத்து
உள்ளங்களின் சங்கமத்தையே உணர்வு என்பார்கள்
உள்ளத் தனையது உயர்வு
உள்ளத் துணியும் முயற்சியும் கொண்ட உத்தமர் வாழ்வு மலரும்
உள்ளத்தால் உறுதியில்லாத கள்ளத்தால் நட்பு மனதில் மாசாகிவிடும்
உள்ளத்தில் அலை ஆடும் உணர்வுகளின் வியர்வை நீரே கவிதை
உள்ளத்தில் அன்பு இல்லாதவன் கனியற்ற மரத்துக்கு ஒப்பாவான்
உள்ளத்தில் ஆசையின் பாரம் இருக்கும் வரை கடவுள் வர முடியாது
உள்ளத்தில் ஆர்வம் இருந்தால் உலகில் ரசனையுள்ள பல வேலையுண்டு
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்
உள்ளத்தில் உள்ளதெல்லாம் ஊராரும் அறிவதில்லை
உள்ளத்தில் குழந்தை மனமுடையவர் ஒருபோதும் முதுமையடைவதில்லை
உள்ளத்தில் நஞ்சில்லாத போது மகிழ்வு தானே வரும்
உள்ளத்தில் பொய்யே நிரைந்திருக்கும் உடன் பிறந்தோரையும் கருவருக்கும்
உள்ளத்திலே உறுதியிருந்தால் கை தொட்ட கல்லும் பொன்னாகும்
உள்ளத்தின் இரகசியங்களை கண்டறிந்தவன் மெய்ஞானி
உள்ளத்தின் இரகசியங்களை மெய்ஞ்ஞானிகள் கண்டறிந்தார்
உள்ளத்தின் உள்ளத்தை உரையின் முன்புற மெள்ளத்தம் முகங்களே
உள்ளத்தின் உள்ளே உண்டு பல பாவம் தீர்க்கும் தீர்த்தங்கள்
உள்ளத்தின் உள்ளே கள்ளத்தை நீக்குவாயே
உள்ளத்தின் உள்ளேயும் நல்லவனாய் இருந்தால்
உள்ளத்தின் உள்ளேயும் நல்லவனாய் இருந்தால் இயலாதது ஒன்றுமில்லை
உள்ளத்தின் புரட்சிகளை படப் பிடிப்பதே நற்கவிதையாகும்
உள்ளத்தின் மீதுவரும் காதல் எத்தனையும் உத்தமனாக்கும்
உள்ளத்து எழுச்சியும் உவகையும் ஊக்கமும்
உள்ளத்துள் ஒளிர்ந்த அன்புக்காக பழகுபவர் காதலர்
உள்ளத்தை கோயிலாக்கி உண்மையை அதில் தெய்வாக்கு
உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் அதுவே கடவுள் நமஸ்காரம்
உள்ளத்தை ரசிக்கும் கவிஞனோ அதன் கோபதாபங்களை இரசிக்கிறார்
உள்ளத்தை ரசிக்கும் கவிஞனோ அதன் கோபதாபங்களை குகிக்கிறார்
உள்ளத்தைச் சொல்பவரை விட உவப்பத்தை சொல்பவர் பின் உலகம்
உள்ளது எல்லாம் பொதுவானால் வறுமை வராது
உள்ளதெல்லாம் உயிரென்றபின் உள்ளங் குழைவதேனோ
உள்ளதை உணர்வோம் நல்லதை செய்வோம்
உள்ளப் பரப்பினிலே கலக்கமும் மயக்கமும் அன்றி மகளிர்க்கு
உள்ளப்பெங்குதிரையிலே கள்ளப்புலன் காத்து வெள்ளப்பிறவி நீந்து
உள்ளம் அழுக்கானால் ஒரு தேசமே நோய் படும்
உள்ளம் கற்ற அறிவின் ஙால்களே தன்மானம் காக்கும்
உள்ளம் சுலபமாக சோர்வதில்லை உடல் அதற்கு ஒத்துப்போவதில்லை
உள்ளம் தன்னையே தின்னும்
உள்ளம் தெளிந்து வர கயமை கள்ளம் தீர்ந்து போகும்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
உள்ளம் பெற்ற கண்தான் அருளை பார்க்கும்
உள்ளம் மலர்ந்து இறைவனைக் காண்பதை உவமை கூறுவதே தாமரைமலர்
உள்ளம் விழிப்புடன் உணர்ச்சிகள் தூங்க உழைத்தால் வெற்றி நிச்சயம்
உள்ளமது கலங்காத ஊக்கமே ஒருவனது ஆக்கத்தளவு
உள்ளமது கலங்காத ஊக்கமே ஒருவனது ஆக்கத்து அளவு
உள்ளமது தெள்ய தெளிய வழக்குகள் தீர்ந்து போகும்
உள்ளமும் போல கை புகின் சிவந்து காட்டும் கந்துகம்
உள்ளமென்ற கருப்பையில் உண்மை கருவுற்றால் ஞானம் பிறக்கும்
உள்ளமோ அளவிலாப் பெருவெளி கோட்டையுமில்லை பூட்டுமில்லை
Posted by DrBALA SUBRA MANIAN
உளம் எனப்படுவதோ ஆனந்தப் பெருவெளி
உளம் தளர்வது எலும்பில் ஏற்படும் முறிவு போல
உள்ம் தேம்புதல் பேதைமையே
உளமறிந்து கூடி உணர்வறிந்து கலப்பவன் அவனுக்கு உற்ற துனை
உளருகின்ற பித்தரும் வளருகின்ற எத்தரும் நிறைகின்ற தேசத்தில் நிம்மதியேது
உள்ள நிலத்திலே உழவு செய்பருக்கு வெள்ளம் பாய விளையுமே
உள்ள நிறைவாமோ நன்று நெ ஞ்சே
உள்ள நிறைவில் ஒர் கள்ளம் புகுந்திடில்
உள்ளக் கவலையறுத்து ஊக்கம் தோளில் பொறுத்து
உள்ளங்களின் சங்கமத்தையே உணர்வு என்பார்கள்
உள்ளத் தனையது உயர்வு
உள்ளத் துணியும் முயற்சியும் கொண்ட உத்தமர் வாழ்வு மலரும்
உள்ளத்தால் உறுதியில்லாத கள்ளத்தால் நட்பு மனதில் மாசாகிவிடும்
உள்ளத்தில் அலை ஆடும் உணர்வுகளின் வியர்வை நீரே கவிதை
உள்ளத்தில் அன்பு இல்லாதவன் கனியற்ற மரத்துக்கு ஒப்பாவான்
உள்ளத்தில் ஆசையின் பாரம் இருக்கும் வரை கடவுள் வர முடியாது
உள்ளத்தில் ஆர்வம் இருந்தால் உலகில் ரசனையுள்ள பல வேலையுண்டு
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்
உள்ளத்தில் உள்ளதெல்லாம் ஊராரும் அறிவதில்லை
உள்ளத்தில் குழந்தை மனமுடையவர் ஒருபோதும் முதுமையடைவதில்லை
உள்ளத்தில் நஞ்சில்லாத போது மகிழ்வு தானே வரும்
உள்ளத்தில் பொய்யே நிரைந்திருக்கும் உடன் பிறந்தோரையும் கருவருக்கும்
உள்ளத்திலே உறுதியிருந்தால் கை தொட்ட கல்லும் பொன்னாகும்
உள்ளத்தின் இரகசியங்களை கண்டறிந்தவன் மெய்ஞானி
உள்ளத்தின் இரகசியங்களை மெய்ஞ்ஞானிகள் கண்டறிந்தார்
உள்ளத்தின் உள்ளத்தை உரையின் முன்புற மெள்ளத்தம் முகங்களே
உள்ளத்தின் உள்ளே உண்டு பல பாவம் தீர்க்கும் தீர்த்தங்கள்
உள்ளத்தின் உள்ளே கள்ளத்தை நீக்குவாயே
உள்ளத்தின் உள்ளேயும் நல்லவனாய் இருந்தால்
உள்ளத்தின் உள்ளேயும் நல்லவனாய் இருந்தால் இயலாதது ஒன்றுமில்லை
உள்ளத்தின் புரட்சிகளை படப் பிடிப்பதே நற்கவிதையாகும்
உள்ளத்தின் மீதுவரும் காதல் எத்தனையும் உத்தமனாக்கும்
உள்ளத்து எழுச்சியும் உவகையும் ஊக்கமும்
உள்ளத்துள் ஒளிர்ந்த அன்புக்காக பழகுபவர் காதலர்
உள்ளத்தை கோயிலாக்கி உண்மையை அதில் தெய்வாக்கு
உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் அதுவே கடவுள் நமஸ்காரம்
உள்ளத்தை ரசிக்கும் கவிஞனோ அதன் கோபதாபங்களை இரசிக்கிறார்
உள்ளத்தை ரசிக்கும் கவிஞனோ அதன் கோபதாபங்களை குகிக்கிறார்
உள்ளத்தைச் சொல்பவரை விட உவப்பத்தை சொல்பவர் பின் உலகம்
உள்ளது எல்லாம் பொதுவானால் வறுமை வராது
உள்ளதெல்லாம் உயிரென்றபின் உள்ளங் குழைவதேனோ
உள்ளதை உணர்வோம் நல்லதை செய்வோம்
உள்ளப் பரப்பினிலே கலக்கமும் மயக்கமும் அன்றி மகளிர்க்கு
உள்ளப்பெங்குதிரையிலே கள்ளப்புலன் காத்து வெள்ளப்பிறவி நீந்து
உள்ளம் அழுக்கானால் ஒரு தேசமே நோய் படும்
உள்ளம் கற்ற அறிவின் ஙால்களே தன்மானம் காக்கும்
உள்ளம் சுலபமாக சோர்வதில்லை உடல் அதற்கு ஒத்துப்போவதில்லை
உள்ளம் தன்னையே தின்னும்
உள்ளம் தெளிந்து வர கயமை கள்ளம் தீர்ந்து போகும்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
உள்ளம் பெற்ற கண்தான் அருளை பார்க்கும்
உள்ளம் மலர்ந்து இறைவனைக் காண்பதை உவமை கூறுவதே தாமரைமலர்
உள்ளம் விழிப்புடன் உணர்ச்சிகள் தூங்க உழைத்தால் வெற்றி நிச்சயம்
உள்ளமது கலங்காத ஊக்கமே ஒருவனது ஆக்கத்தளவு
உள்ளமது கலங்காத ஊக்கமே ஒருவனது ஆக்கத்து அளவு
உள்ளமது தெள்ய தெளிய வழக்குகள் தீர்ந்து போகும்
உள்ளமும் போல கை புகின் சிவந்து காட்டும் கந்துகம்
உள்ளமென்ற கருப்பையில் உண்மை கருவுற்றால் ஞானம் பிறக்கும்
உள்ளமோ அளவிலாப் பெருவெளி கோட்டையுமில்லை பூட்டுமில்லை
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கல்லும் கலையாகும் ........
» நம்பமுடியவில்லை ..ஆனால் உண்மை .. கல்லும் கலைநயமும் ..
» மனம் தொட்ட கதை
» * மனதைத் தொட்ட வரிகள் !!!
» மனதை தொட்ட வரிகள்
» நம்பமுடியவில்லை ..ஆனால் உண்மை .. கல்லும் கலைநயமும் ..
» மனம் தொட்ட கதை
» * மனதைத் தொட்ட வரிகள் !!!
» மனதை தொட்ட வரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|