Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எல்லோர் இரத்தமும் சிவப்பே~~~!!!
Page 1 of 1 • Share
எல்லோர் இரத்தமும் சிவப்பே~~~!!!
எல்லா சாதனைகளுக்கு பிறப்பிடமாக இருந்தது முனைப்பே
எல்லா அரசுகளுக்கும் ஆதாரம் நன்னடத்தைதான்
எல்லா இடங்களும் பொழது விடியும் போது அழகாகத்தான் இருக்கிறது
எல்லா இடத்திலும் தானே இருக்க முடியாததால் தாயை படைத்தான்
எல்லா இதயவலிகளுக்கும் காரணம் ஏமாற்றமே
எல்லா உண்மைகளும் எளிமையானவை என்பதே பொய்
எல்லா உண்மைகளையும் எல்லாரிடமும் எல்லாப் பொழுதும் சொல்லி விட முடியாது
எல்லா உயிர்களிலும் தன்னைக் காண்பவனே ஞானி
எல்லா உயிர்களையும் நேசிக்கும் வரை மனிதன் அமைதியடைய முடியாது
எல்லா உயிரினும் தன்னைக் காண்பவனுக்கு அச்சமில்லை
எல்லா உயிருக்கும் தனது வருமானத்தை தாண்டி வாழ வேண்டுமென உத்வேகமுள்ளது
எல்லா உயிருக்கும் நன்மை செய்யும் மனப்பாங்கு மனபக்குவம் தரும்
எல்லா உயிரும் இறைவனே
எல்லா உயிரையும் தன்னுயிர் போல நினைப்பவனுக்கு அகந்தையில்லை
எல்லா ஒளியும் எல்லா புகழம் இறைவனுக்கே
எல்லா கலைகளும் இயற்கையில் இருந்தே திருடப்பட்டவை
எல்லா குற்றங்களும் அறியாமை எனும் தாயிடமே பிறந்தன
எல்லா சீர்திருத்த வாதிகளும் பிரம்மசர்யர்களே
எல்லா தத்துவங்களும் முட்டாள்தனமானது சிலமிகமிக முட்டாள்தனமானது
எல்லா திறமைகளும் நல்ல பழக்கங்களின் பயிற்சியினாலேயே வளர்கின்றது
எல்லா தீமைகளும் தானே தீரும் வகையிலேயே படைக்கப்பட்டுள்ளன
எல்லா துயரங்களுக்கும் காரணம் மனிதன் கண்டுபிடித்த சொத்துரிமையே
எல்லா துன்ப துயரங்களுக்கும் மூலகாரணம் நமக்குள் ஒளிந்துள்ள அகங்காரமே
எல்லா நாளும் ஒரு நாள் போல இருக்க வேண்டும் என் மனமே
எல்லா பாவங்களையும் நியாயப்படுத்த ஒரு பாவி பிறந்துவிடுகிறான்
எல்லா பிள்ளைகளும் அப்பாவை ஒரு கால கட்டத்தில் வெறுக்காமலிருக்க மாட்டார்கள்
எல்லா போதைகளுக்கும் தீமைதான் அடிப்படைக் கொள்கை
எல்லா மனித குற்றங்களுக்கும் காரணமானது பொறுமையின்மை
எல்லா மனித தத்துவங்களும் தெய்வ தத்துவங்களும் தந்திக்கு இடம் அகிம்சை
எல்லா மனித தவறுகளுக்கும் விதையாவது அவசரமும் ஆத்திரமும் தான்
எல்லா மனிதர்கள் வாயாலும் நல்லவர் எனப்படுபவரே புனிதர்
எல்லா மனிதருக்கும் அறிய வேண்டுமென்ற ஆர்வம் உடன் பிறந்தது
எல்லாக்கும் எல்லாமென்ற பொல்லாங்கில்லா புதுசமயம் காண்போமே
எல்லாப் புகழம் இறைவனுக்கே
எல்லாம் இழந்தாலும் கலங்காதே வெறும் பாத்திரம் தான் நிரப்பப்படும்
எல்லாம் இறைவன் மயம்
எல்லாம் எல்லோருக்கும் சொந்தமென்பது நாணயத்தின் ஒருபக்கம் ,
எல்லாம் திருடரையும் தானே திருத்த முடியாததால் நோயைபடைத்தான்
எல்லாமனிதருள்ளும் கடவுளுண்டு ஆனால் எல்லாரும் கடவுளாவதில்லை அதுவே தோல்வி
எல்லாமும் எல்லாரும் பெற வேண்டும் இல்லாமை இல்லாத நிலைவேண்டும்
எல்லார் தலைவலிகளுக்கும் காரணம் எதிர்பார்ப்பே
எல்லார்க்கு எல்லாமும் என்ற பொல்லாங்கில்லாப்புது சமுதாயம் வேண்டும்
எல்லார்க்கும் எல்லா காலத்துக்கும் ஏற்புடையதாக அறக்கோட்பாடு இருக்கும்
எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள் சிலரைமட்டுமே துணிந்து பொறுப்புகொடுங்கள்
எல்லாரிடமும் இனிமையாக இரு உன்னிடம் மட்டும் கண்டிப்பாக இரு
எல்லாருக்கும் கண் திறக்கும் கதவு திறக்கும் வழிகாட்டியாக இரு
எல்லாருக்கும் நல்லெண்ணம் வந்து விட்டால் எல்லாம் மாறிவிடும்
எல்லாரும் உண்மை பேச முடிந்தவராக இருப்பதில்லை
எல்லாரும் உலகை மாற்றுகிறார்கள் ஆனால் தன்னை மாற்ற முயல்வதில்லை
எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வ்ச்மும் எய்தனுமே
எல்லாரும் தூங்கும் போது பேசுபவரே அறிவாளர் பேராசிரியர்
எல்லாரையும் நம்புவது ஆபத்து யாரையும் நம்பாதது பேராபத்து
எல்லாரையும் நேசி சிலரை நம்பு யாருக்கும் தீங்கிழைக்காதே
எல்லாவற்றிலும் அழகு உண்டு ஆனால் எல்லாரும் பார்ப்பதில்லை
எல்லாவற்றுக்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பது குடும்பம் என்ற மையம்தான்
எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலாகு
எல்லைக்குள் மேயும் மாடுகள் வீடு வந்து சேரும்
எல்லையை மீறிய மனிதர்கள் காடு போய சேர்வார்
எல்லோர் இரத்தமும் சிவப்பே
எல்லோர் கண்ணீரும் உப்பே இதிலே பேதமெதற்கு
எல்லோருக்காகவும் எல்லாருடன் வாழவே நாம் வந்திருக்கிறோம்
எல்லோருக்கும் காது கொடு சிலருக்கு மட்டும் குரல் கொடு
எல்லோரும் இறந்துதான் போகிறாம் இடையே யுத்தமெதற்கு
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்போமே
எல்லோரும் பிறந்துதான் வந்தோம்
எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாவிட்டாலும் பலரைச் சில காலம் ஏமாற்றி ஆள்கிறார்
எல்லோரையும் நேசி சிலரை மட்டும் நம்பு யாருக்கும் நன்மை செய்
Posted by DrBALA SUBRA MANIAN
எல்லா அரசுகளுக்கும் ஆதாரம் நன்னடத்தைதான்
எல்லா இடங்களும் பொழது விடியும் போது அழகாகத்தான் இருக்கிறது
எல்லா இடத்திலும் தானே இருக்க முடியாததால் தாயை படைத்தான்
எல்லா இதயவலிகளுக்கும் காரணம் ஏமாற்றமே
எல்லா உண்மைகளும் எளிமையானவை என்பதே பொய்
எல்லா உண்மைகளையும் எல்லாரிடமும் எல்லாப் பொழுதும் சொல்லி விட முடியாது
எல்லா உயிர்களிலும் தன்னைக் காண்பவனே ஞானி
எல்லா உயிர்களையும் நேசிக்கும் வரை மனிதன் அமைதியடைய முடியாது
எல்லா உயிரினும் தன்னைக் காண்பவனுக்கு அச்சமில்லை
எல்லா உயிருக்கும் தனது வருமானத்தை தாண்டி வாழ வேண்டுமென உத்வேகமுள்ளது
எல்லா உயிருக்கும் நன்மை செய்யும் மனப்பாங்கு மனபக்குவம் தரும்
எல்லா உயிரும் இறைவனே
எல்லா உயிரையும் தன்னுயிர் போல நினைப்பவனுக்கு அகந்தையில்லை
எல்லா ஒளியும் எல்லா புகழம் இறைவனுக்கே
எல்லா கலைகளும் இயற்கையில் இருந்தே திருடப்பட்டவை
எல்லா குற்றங்களும் அறியாமை எனும் தாயிடமே பிறந்தன
எல்லா சீர்திருத்த வாதிகளும் பிரம்மசர்யர்களே
எல்லா தத்துவங்களும் முட்டாள்தனமானது சிலமிகமிக முட்டாள்தனமானது
எல்லா திறமைகளும் நல்ல பழக்கங்களின் பயிற்சியினாலேயே வளர்கின்றது
எல்லா தீமைகளும் தானே தீரும் வகையிலேயே படைக்கப்பட்டுள்ளன
எல்லா துயரங்களுக்கும் காரணம் மனிதன் கண்டுபிடித்த சொத்துரிமையே
எல்லா துன்ப துயரங்களுக்கும் மூலகாரணம் நமக்குள் ஒளிந்துள்ள அகங்காரமே
எல்லா நாளும் ஒரு நாள் போல இருக்க வேண்டும் என் மனமே
எல்லா பாவங்களையும் நியாயப்படுத்த ஒரு பாவி பிறந்துவிடுகிறான்
எல்லா பிள்ளைகளும் அப்பாவை ஒரு கால கட்டத்தில் வெறுக்காமலிருக்க மாட்டார்கள்
எல்லா போதைகளுக்கும் தீமைதான் அடிப்படைக் கொள்கை
எல்லா மனித குற்றங்களுக்கும் காரணமானது பொறுமையின்மை
எல்லா மனித தத்துவங்களும் தெய்வ தத்துவங்களும் தந்திக்கு இடம் அகிம்சை
எல்லா மனித தவறுகளுக்கும் விதையாவது அவசரமும் ஆத்திரமும் தான்
எல்லா மனிதர்கள் வாயாலும் நல்லவர் எனப்படுபவரே புனிதர்
எல்லா மனிதருக்கும் அறிய வேண்டுமென்ற ஆர்வம் உடன் பிறந்தது
எல்லாக்கும் எல்லாமென்ற பொல்லாங்கில்லா புதுசமயம் காண்போமே
எல்லாப் புகழம் இறைவனுக்கே
எல்லாம் இழந்தாலும் கலங்காதே வெறும் பாத்திரம் தான் நிரப்பப்படும்
எல்லாம் இறைவன் மயம்
எல்லாம் எல்லோருக்கும் சொந்தமென்பது நாணயத்தின் ஒருபக்கம் ,
எல்லாம் திருடரையும் தானே திருத்த முடியாததால் நோயைபடைத்தான்
எல்லாமனிதருள்ளும் கடவுளுண்டு ஆனால் எல்லாரும் கடவுளாவதில்லை அதுவே தோல்வி
எல்லாமும் எல்லாரும் பெற வேண்டும் இல்லாமை இல்லாத நிலைவேண்டும்
எல்லார் தலைவலிகளுக்கும் காரணம் எதிர்பார்ப்பே
எல்லார்க்கு எல்லாமும் என்ற பொல்லாங்கில்லாப்புது சமுதாயம் வேண்டும்
எல்லார்க்கும் எல்லா காலத்துக்கும் ஏற்புடையதாக அறக்கோட்பாடு இருக்கும்
எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள் சிலரைமட்டுமே துணிந்து பொறுப்புகொடுங்கள்
எல்லாரிடமும் இனிமையாக இரு உன்னிடம் மட்டும் கண்டிப்பாக இரு
எல்லாருக்கும் கண் திறக்கும் கதவு திறக்கும் வழிகாட்டியாக இரு
எல்லாருக்கும் நல்லெண்ணம் வந்து விட்டால் எல்லாம் மாறிவிடும்
எல்லாரும் உண்மை பேச முடிந்தவராக இருப்பதில்லை
எல்லாரும் உலகை மாற்றுகிறார்கள் ஆனால் தன்னை மாற்ற முயல்வதில்லை
எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வ்ச்மும் எய்தனுமே
எல்லாரும் தூங்கும் போது பேசுபவரே அறிவாளர் பேராசிரியர்
எல்லாரையும் நம்புவது ஆபத்து யாரையும் நம்பாதது பேராபத்து
எல்லாரையும் நேசி சிலரை நம்பு யாருக்கும் தீங்கிழைக்காதே
எல்லாவற்றிலும் அழகு உண்டு ஆனால் எல்லாரும் பார்ப்பதில்லை
எல்லாவற்றுக்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பது குடும்பம் என்ற மையம்தான்
எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலாகு
எல்லைக்குள் மேயும் மாடுகள் வீடு வந்து சேரும்
எல்லையை மீறிய மனிதர்கள் காடு போய சேர்வார்
எல்லோர் இரத்தமும் சிவப்பே
எல்லோர் கண்ணீரும் உப்பே இதிலே பேதமெதற்கு
எல்லோருக்காகவும் எல்லாருடன் வாழவே நாம் வந்திருக்கிறோம்
எல்லோருக்கும் காது கொடு சிலருக்கு மட்டும் குரல் கொடு
எல்லோரும் இறந்துதான் போகிறாம் இடையே யுத்தமெதற்கு
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்போமே
எல்லோரும் பிறந்துதான் வந்தோம்
எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாவிட்டாலும் பலரைச் சில காலம் ஏமாற்றி ஆள்கிறார்
எல்லோரையும் நேசி சிலரை மட்டும் நம்பு யாருக்கும் நன்மை செய்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எல்லோர் இரத்தமும் சிவப்பே~~~!!!
எல்லா உண்மைகளையும் எல்லாரிடமும் எல்லாப் பொழுதும் சொல்லி விட முடியாது
குறிப்பாகக் காதலியிடம் கூட...
Re: எல்லோர் இரத்தமும் சிவப்பே~~~!!!
கவியருவி ம. ரமேஷ் wrote:எல்லா உண்மைகளையும் எல்லாரிடமும் எல்லாப் பொழுதும் சொல்லி விட முடியாது
குறிப்பாகக் காதலியிடம் கூட...
எல்லா புகழும் காதலிக்கே
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எல்லோர் இரத்தமும் சிவப்பே~~~!!!
எல்லாரிடமும் இனிமையாக இரு உன்னிடம் மட்டும் கண்டிப்பாக இரு
எல்லோருக்கும் காது கொடு சிலருக்கு மட்டும் குரல் கொடு
எல்லோரையும் நேசி சிலரை மட்டும் நம்பு யாருக்கும் நன்மை செய்
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|