Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தண்ணீருக்குள் முழுமையாக நனைந்துவிட்ட மொபைலை எவ்வாறு பராமரிப்பது?
Page 1 of 1 • Share
தண்ணீருக்குள் முழுமையாக நனைந்துவிட்ட மொபைலை எவ்வாறு பராமரிப்பது?
மொபைல்கள் சிறியதாக இருப்பதால் அதை எங்கு வேண்டுமானாலும் மிக எளிதாக
எடுத்துச் செல்ல முடியும். அப்படி எடுத்துச் செல்லும் போது அந்த மொபைல்
தவறுதலாக மழையில் நனையவோ, கழிவறைக்குள் விழவோ, அல்லது வாஷிங் மெஷினில்
விழவோ வாய்ப்பிருக்கிறது. அப்படி விழுந்துவிட்டால் கவலைப்பட தேவையில்லை.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளைப் பின்பற்றினால் போது மொபைல்களைக்
காப்பாற்ற முடியும்.
1. முதலில் தண்ணீருக்குள் விழுந்த போனை உடனடியாக வெளியில் எடுக்க
வேண்டும். நீண்ட நேரம் அது தண்ணீருக்குள் இருந்தாலு மொபைலுக்கு
ஆபத்தாகிவிடும்.
2. வெளியில் எடுத்ததும் அது செயல்படுகிறதா இல்லையா என்று அவசரப்பட்டு கீகளை வேகமாக அழுத்தக்கூடாது.
3. வெளியில் எடுத்தவுடன் உடனடியாக மொபைலில் உள்ள பேட்டரியை வெளியில்
எடுக்க வேண்டும். அதன் மூலம் மொபைலுக்கு செல்லும் மின்சாரத்தை உடனே நிறுத்த
முடியும்.
4. அடுத்ததாக மொபைலில் உள்ள சிம்கார்டுகள் மற்றும் மெமரி கார்டுகளையும் வெளியில் எடுக்க வேண்டும்.
5. பின் மொபைல் மற்றும் சிம் கார்டுகள் மற்றும் மெமரி கார்டுகளை கவனமாக டவல் வைத்து துடைக்க வேண்டும்.
6. அவ்வாறு துடைத்தாலும் மொபைலில் சற்று ஈரப்பதம் இருக்கும். எனவே
உலர்ந்த நெல் அல்லது அரிசி இருக்கும் பாத்திரத்திற்கும் மொபைலை வைக்க
வேண்டும். ஏனெனில் இந்த உலர்ந்த அரிசி அல்லது நெல் மிக விரைவாக ஈரப்பதத்தை
உறிஞ்சிவிடும். அல்லது வேறு நவீன தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தலாம்.
அதாவது ஹேர் ட்ரையரைக்கூட பயன்படுத்தலாம்.
9. இப்போது மொபைலில் உள்ள ஈரப்பதம் முழுமையாக காய்ந்திருக்கும் என்று
நினைத்தால் மொபைலில் பேட்டரி, சிம் கார்டு, மெமரி கார்டு போன்றவற்றை
பொருத்தி இயக்க ஆரம்பிக்கலாம். கண்டிப்பாக இப்போது மொபைல் வேலை செய்யும்.
மேற்சொன்னவற்றைக் கடைபிடிப்பதன் மூலம் மொபைல் இயங்க ஆரம்பித்தால்
வெற்றிதான். அப்படியும் மொபைல் இயங்கவில்லையானால் அந்த மொபைல் தண்ணீரினால்
மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். எனவே மொபைல் சர்வீஸ்
செய்பவரிடம் காட்டுவது நல்லது. ஏனெனில் அவர்கள்தான் மொபைலில் உள்ள
பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை மிக எளிதாக கண்டுபிடிப்பார்கள்.
நன்றி: இணையம்
எடுத்துச் செல்ல முடியும். அப்படி எடுத்துச் செல்லும் போது அந்த மொபைல்
தவறுதலாக மழையில் நனையவோ, கழிவறைக்குள் விழவோ, அல்லது வாஷிங் மெஷினில்
விழவோ வாய்ப்பிருக்கிறது. அப்படி விழுந்துவிட்டால் கவலைப்பட தேவையில்லை.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளைப் பின்பற்றினால் போது மொபைல்களைக்
காப்பாற்ற முடியும்.
1. முதலில் தண்ணீருக்குள் விழுந்த போனை உடனடியாக வெளியில் எடுக்க
வேண்டும். நீண்ட நேரம் அது தண்ணீருக்குள் இருந்தாலு மொபைலுக்கு
ஆபத்தாகிவிடும்.
2. வெளியில் எடுத்ததும் அது செயல்படுகிறதா இல்லையா என்று அவசரப்பட்டு கீகளை வேகமாக அழுத்தக்கூடாது.
3. வெளியில் எடுத்தவுடன் உடனடியாக மொபைலில் உள்ள பேட்டரியை வெளியில்
எடுக்க வேண்டும். அதன் மூலம் மொபைலுக்கு செல்லும் மின்சாரத்தை உடனே நிறுத்த
முடியும்.
4. அடுத்ததாக மொபைலில் உள்ள சிம்கார்டுகள் மற்றும் மெமரி கார்டுகளையும் வெளியில் எடுக்க வேண்டும்.
5. பின் மொபைல் மற்றும் சிம் கார்டுகள் மற்றும் மெமரி கார்டுகளை கவனமாக டவல் வைத்து துடைக்க வேண்டும்.
6. அவ்வாறு துடைத்தாலும் மொபைலில் சற்று ஈரப்பதம் இருக்கும். எனவே
உலர்ந்த நெல் அல்லது அரிசி இருக்கும் பாத்திரத்திற்கும் மொபைலை வைக்க
வேண்டும். ஏனெனில் இந்த உலர்ந்த அரிசி அல்லது நெல் மிக விரைவாக ஈரப்பதத்தை
உறிஞ்சிவிடும். அல்லது வேறு நவீன தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தலாம்.
அதாவது ஹேர் ட்ரையரைக்கூட பயன்படுத்தலாம்.
9. இப்போது மொபைலில் உள்ள ஈரப்பதம் முழுமையாக காய்ந்திருக்கும் என்று
நினைத்தால் மொபைலில் பேட்டரி, சிம் கார்டு, மெமரி கார்டு போன்றவற்றை
பொருத்தி இயக்க ஆரம்பிக்கலாம். கண்டிப்பாக இப்போது மொபைல் வேலை செய்யும்.
மேற்சொன்னவற்றைக் கடைபிடிப்பதன் மூலம் மொபைல் இயங்க ஆரம்பித்தால்
வெற்றிதான். அப்படியும் மொபைல் இயங்கவில்லையானால் அந்த மொபைல் தண்ணீரினால்
மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். எனவே மொபைல் சர்வீஸ்
செய்பவரிடம் காட்டுவது நல்லது. ஏனெனில் அவர்கள்தான் மொபைலில் உள்ள
பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை மிக எளிதாக கண்டுபிடிப்பார்கள்.
நன்றி: இணையம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தண்ணீருக்குள் முழுமையாக நனைந்துவிட்ட மொபைலை எவ்வாறு பராமரிப்பது?
நன்றி தம்பி.
என் சகோதரியின் மொபைல் ஒருமுறை தண்ணீரில் விழுந்து 4 மணி நேரம் கழித்துதான் எடுத்தோம். அப்புறம் காய வைத்து எடுத்தோம். சரியாகிவிட்டது.
என் சகோதரியின் மொபைல் ஒருமுறை தண்ணீரில் விழுந்து 4 மணி நேரம் கழித்துதான் எடுத்தோம். அப்புறம் காய வைத்து எடுத்தோம். சரியாகிவிட்டது.
Re: தண்ணீருக்குள் முழுமையாக நனைந்துவிட்ட மொபைலை எவ்வாறு பராமரிப்பது?
உபோயோகமான பதிவு தம்பி. மிக்க நன்றி
நன்றி "இணையம்" என்பதை விட தளத்தின் முகவரியை கொடுக்கலாமே?
நிர்வாகிகள் கவனிக்க...
நன்றி "இணையம்" என்பதை விட தளத்தின் முகவரியை கொடுக்கலாமே?
நிர்வாகிகள் கவனிக்க...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தண்ணீருக்குள் முழுமையாக நனைந்துவிட்ட மொபைலை எவ்வாறு பராமரிப்பது?
கௌரிசங்கர் wrote:உபோயோகமான பதிவு தம்பி. மிக்க நன்றி
நன்றி "இணையம்" என்பதை விட தளத்தின் முகவரியை கொடுக்கலாமே?
நிர்வாகிகள் கவனிக்க...
அப்படியே செய்கிறேன் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தண்ணீருக்குள் முழுமையாக நனைந்துவிட்ட மொபைலை எவ்வாறு பராமரிப்பது?
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி உயிர்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தண்ணீருக்குள் முழுமையாக நனைந்துவிட்ட மொபைலை எவ்வாறு பராமரிப்பது?
செந்தில் wrote:பயனுள்ள பகிர்வுக்கு நன்றி உயிர்
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல்
» மொபைலை தண்ணீரில் போடுங்கள்
» உங்கள் மொபைலை அழக்கூட்ட Nova Launcher Prime - Latest App
» முழுமையாக படிக்கவும்.....!
» பேஸ்புக் கணக்கை முழுமையாக நீக்க
» மொபைலை தண்ணீரில் போடுங்கள்
» உங்கள் மொபைலை அழக்கூட்ட Nova Launcher Prime - Latest App
» முழுமையாக படிக்கவும்.....!
» பேஸ்புக் கணக்கை முழுமையாக நீக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|