Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காமத்தை கடந்தவன் கர்ம வீரன்
Page 1 of 1 • Share
காமத்தை கடந்தவன் கர்ம வீரன்
காமம்
Posted by DrBALA SUBRA MANIAN
காம ஆசையோ கடலளவு |
காம குரோத லோப மத மாத்ஸல்யம் யாவும் அறியாமையே |
காம மயக்க நோக்கமுடையார் மாதவம் செய்வதிறியார் |
காம விகாரனின் இரக்கமும் கருமியின் தாராளமும் ஒன்றே |
காம விழிப்புள்ளவனுக்கு உறக்கம் வருபதில்லை |
காமக் காற்றலைக்க கெடுவழி சேரும் கொடு மரக்கலம் |
காமக்கனலை விசிறும் தந்திரமெல்லாம் களை எனப்படும் |
காமத்தால் இறந்தார் எண்ணினும் இய்லுமோ |
காமத்தில் கண்கள் கெட்டால் ஞானியின் பெயரும் முட்டாள் |
காமத்தில் வியர்ப்பான் காமுகன் |
காமத்திலிறந்தவர் கணக்கில்லாதவர் கோபத்தால் இறந்தவர் கோடி கோடியே |
காமத்திலும் கள்ளிலும் மடமையாகி மதிகெட்டார் மானுடர் |
காமத்தின் கலப்படத்தால் காதல் மலிவாகி கடைச்சரக்காகும் |
காமத்துக்கு கண் காது மட்டுமல்ல மூக்கும் கிடையாது துர் நாற்றம் தெரியாது |
காமத்தை கடந்தவன் கர்ம வீரன் |
காமத்தை கடப்பது மனித மனத்தின் முதல் வளர்ச்சி படி |
காமத்தை கரை கட்டினாலே கல்விகற்கலாம் |
காமத்தை பாரமரிக்க கற்றவனே அறிஞனானான் |
காமத்தை விட பெரிய தீயில்லை வெறுப்பை விட பெரிய தீமையில்லை |
காமத்தை விட்டவர் மற்ற தீமை யாவும் நீங்குவார் |
காமத்தை வென்றவன் வீரன் கோபத்தை வென்றவன் மாவீரன் |
காமத்தைத் தீர்த்த பின் காதலுக்கு மரியாதை கொடுக்கமாட்டார் |
காமப் பிசாசை கால்கொண்டடித்து விழத்திடலாகும் |
காமப்பால் மூழ்கி பொருட்பால் அருந்தி அறப்பால் மறந்தாரே |
காமப்புகைப்படத்தால் கருத்திழந்தார் பல இளைஞர் |
காமம் அவமானம் வளர்க்கும் |
காமம் அறிவை மயக்கும் |
காமம் இன்றைக்கு- பொருள் நாளைக்கு -அறம் மட்டுமே என்றைக்கும்- இன்பம் தரும் |
காமம் உருவினை உள்ளுருக்கி தின்னும் பெருகும் பிணியே |
காமம் உற்றவனும் கடன்பட்டவனும் கண் தாழ்ந்து கை நடுங்குவான் |
காமம் என்பது ஒரு நகைச்சுவை ,சிரிக்காமல் ரசிப்பது |
காமம் களவு கோபம் கொண்டவன் காட்டில் உள்ள மிருகம் |
காமம் காதலாக மலர்வதில்லை |
காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சர்யம் ஆறு பகைகளாகும் |
காமம் கைம்மீறும் போது நாளாமும் உண்டோ |
காமம் கோபம் பேராசை இவை மூன்றும் நரகத்தின் வாயில்கள் |
காமம் ஙகர்தல் இரந்துண்டல் கடையாம் வாழ்வு |
காமம் தவிர்ப்பது உயிர் விரதம் |
காமம் தவிர்ப்பது கண்ணியம் எனப்படும் |
காமம் பசித்திருக்கும் போது கண்கள் திறந்திருப்பதில்லை |
காமம் பணத்தை போல ஒரு போதும் போதுமானதாயிருக்காது |
காமம் பல துயரங்களை உருவாக்கும் கட்டிடம் |
காமம் பற்றிய மனம் காடு தப்பிய விலங்கை விட விபரீதமானது |
காமம் பொருளுக்கு இச்சை கொண்டு திரியாதே மனமே |
காமம் போல கயமை இகழப்படுகிறது தவிப்பாரில்லை |
காமம் முற்றினால் அரசும் கவிழும் |
காமம் வரும் போது ஞானியும் கயவனை விட நாசம் |
காமம் வறுமையாளரின் கடைசி சந்தோசம் |
காமமும்,கர்வமும்,பற்றும்,தீயசிந்தனையும் மனிதின் பாவங்கள் |
காமமென்பது ஒழக்கமென்ற விழிகளுக்கு திரையாகும் |
காமமென்ற தீயெரியும் வரை பண்பென்ற மலர் மலராது |
காமமென்ற நோயால் அன்பான குணம் பாழாகிறது |
காமமே காதலின் வேர் |
காமனை எரித்த ருத்ரன் கண் சிமிட்டில் தணிந்து போவாள் |
காமாலைக் கண் போல அறியாமையுடைய மனம் ஆன்மாவை காண்பதில்லை |
காமுகர்தம் ஆசைக்கு இல்லை மானம் |
காமுகரும் பொய்யடிமைக் கள்வர்களும் சூழ்ந்தனரே |
காமுகன் போல அலைகிறது கடல் |
காமுகனிடம் வெட்கமிருக்காது கயவனிடம் கருனை யிருக்காது |
காமுகனின் கண்களும் தானே தாழுமே கற்பின் ஒளியால் |
காமுகனை அஞ்சும் பெண் போல கருமியை அஞ்சுவாள் திருமகள் |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» தியாகச்சுடர் கர்ம வீரர் காமராசர்..!
» சுதந்திரப் போராட்ட வீரர் : வீரன் வாஞ்சிநாதன்
» விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாம் 'படை .வீரன்’
» கொடி வீரன்’ திரைப்படம் நவம்பர் 30 ல் ரிலீஸாகிறது.
» கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள் இன்று
» சுதந்திரப் போராட்ட வீரர் : வீரன் வாஞ்சிநாதன்
» விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாம் 'படை .வீரன்’
» கொடி வீரன்’ திரைப்படம் நவம்பர் 30 ல் ரிலீஸாகிறது.
» கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள் இன்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|