Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கையிலே நம்பிக்கை இருந்தால் வரலாற்றிலே பெயர் உண்டு
Page 1 of 1 • Share
கையிலே நம்பிக்கை இருந்தால் வரலாற்றிலே பெயர் உண்டு
கைகள்
கை புண்ணுக்குள் நஞ்சு போவது போல கயவனை பாவம் கொல்லும்
கை வினையாளர் தொடர்பு தூண்டில் சிக்கிய உயிர் போல் அழியும்
கைக்கு தேன் கிடைத்தால் நாவுக்கு தரும்
கைகள் அழுக்கு படாமல் திறமையாக வேலை செய்ய முடியாது
கைகள் உள்ள மனிதனோ கருமியாய் இருக்கிறான்
கைகளில்லாத மேகமும் கருணையைம் பொழிகிறது
கைகளிலும் வலிமை குன்றியவரே ஆயுதங்களை நாடுகிறார்
கைகளுக்கு உறையாவது ஈகை
கைகளுக்கு கொடையே வளையாகும்
கைப்பிடியில்லாத கத்தியும் ஒழக்கமில்லாத செல்வமும் கொண்டவருக்கு
ஆபத்து
கையகலமே அவன் கொடை
கையளவே இதயம் வைத்தான் அதில் கடல் போல் ஆசை வைத்தான்
கையிருந்தும் துணிவில்லாதவர் முடவரே
கையில் சுத்தி உள்ளவன் பார்ப்பதை எல்லாம் ஆணி என நினைக்கிறான்
கையிலிருக்கும் பெருமையை தொலைக்கும் வரை அதை அறியாதவன் மூடன்
கையிலே நம்பிக்கை இருந்தால் வரலாற்றிலே பெயர் உண்டு
கையிலே பணம் இருந்தால் கழுதை கூட அரசன்
கையூட்டு மாறும் காலம் வரை தேசம் தலை நிமிராது
கையே இல்லாதவன் இங்கு காற்றை பிடிக்கத் துடிக்கிறான்
கையேந்தி நிற்கும் காலம் வரை மனிதம் தலை நிமிராது
கையை உயர்த்துபவர்களை விட காலைப்பிடிப்பவர் ஆபத்து
கையோடு பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உலகில் ஒரு வேலையிருக்கிறது
Posted by DrBALA SUBRA MANIAN
கை புண்ணுக்குள் நஞ்சு போவது போல கயவனை பாவம் கொல்லும்
கை வினையாளர் தொடர்பு தூண்டில் சிக்கிய உயிர் போல் அழியும்
கைக்கு தேன் கிடைத்தால் நாவுக்கு தரும்
கைகள் அழுக்கு படாமல் திறமையாக வேலை செய்ய முடியாது
கைகள் உள்ள மனிதனோ கருமியாய் இருக்கிறான்
கைகளில்லாத மேகமும் கருணையைம் பொழிகிறது
கைகளிலும் வலிமை குன்றியவரே ஆயுதங்களை நாடுகிறார்
கைகளுக்கு உறையாவது ஈகை
கைகளுக்கு கொடையே வளையாகும்
கைப்பிடியில்லாத கத்தியும் ஒழக்கமில்லாத செல்வமும் கொண்டவருக்கு
ஆபத்து
கையகலமே அவன் கொடை
கையளவே இதயம் வைத்தான் அதில் கடல் போல் ஆசை வைத்தான்
கையிருந்தும் துணிவில்லாதவர் முடவரே
கையில் சுத்தி உள்ளவன் பார்ப்பதை எல்லாம் ஆணி என நினைக்கிறான்
கையிலிருக்கும் பெருமையை தொலைக்கும் வரை அதை அறியாதவன் மூடன்
கையிலே நம்பிக்கை இருந்தால் வரலாற்றிலே பெயர் உண்டு
கையிலே பணம் இருந்தால் கழுதை கூட அரசன்
கையூட்டு மாறும் காலம் வரை தேசம் தலை நிமிராது
கையே இல்லாதவன் இங்கு காற்றை பிடிக்கத் துடிக்கிறான்
கையேந்தி நிற்கும் காலம் வரை மனிதம் தலை நிமிராது
கையை உயர்த்துபவர்களை விட காலைப்பிடிப்பவர் ஆபத்து
கையோடு பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உலகில் ஒரு வேலையிருக்கிறது
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|