Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பொங்கட்டும் பொங்கல். பொங்கலோ பொங்கல்!
Page 1 of 1 • Share
பொங்கட்டும் பொங்கல். பொங்கலோ பொங்கல்!
பொங்கட்டும் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!
பழையன கழியட்டும்.
பகை எல்லம் விழகட்டும்.
புதியன புகுரட்டும்.
புவியெங்கும் பூமணம் கமழட்டும்.
பொங்கட்டும் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!
தைமாதம் தான் பிறந்து தடைகளெல்லாம் தளரட்டும்.
தரணியெங்கும் தமிழன் தலை உயரட்டும்.
உழன்று வாழும் உழவனது உன்னதம் உயரட்டும்.
பெயரளவான வார்தைகளெல்லாம் செயல்களாகட்டும்.
பொங்கட்டும் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!
நற்காலைப் பொழுதினிலே நன்நீராடிச்
பொங்கல் விழா தனிப்பெருந்
திருவிழாக்கோலம் பூண்டு.
தைப்பொங்கல் திருவிழா
தமிழரின் பண்பாட்டினை பறைசாற்ற
பொங்கட்டும் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!
அதிகாலை கதிரவனின் வருகை வரவேற்று
இல்லத்தின் முற்றத்தில் வண்ணக்கோலமிட்டு
பசுஞ்சாணம் கொண்டு அறுகம்புல்லில் பிள்ளையாரும் பிடித்து
கிழக்கே பார்க்க குத்துவிளக்கும் ஏற்றி
வாயில் கூரையில் கூரைப்பூச்சூடி
வெத்திலையும் பாக்கும் சந்தனமும் ஊதிபக்தியும்,
சாம்பிராணியும் ஊரெங்கும் மணக்கட்டும்
கரும்பும் வாழைப்பழங்களும்
இனிப்பு பலகாரமும் பக்கம் இருக்க...
அவரை, கத்திரி, வாழை, பலா பரங்கியென
ஐவகைக் கறிகாய் சமைச்சு!
விவசாயத்திற்கும் உழவர்க்கும்
நல்வாழ்வு தரும் நிலத்திற்கும்
உயிர்தரும் நீருக்கும்
மூச்சுதரும் காற்றுக்கும்
ஒளிதரும் சூரியனுக்கும்
மழைதரும் ஆகாயத்திற்கும்
ஆயுள் வளர்க்கும் ஐம்பூதங்களுக்கும்
நன்றியோடு விழா தொடுத்து
வாய்க்கால் வரப்புகளில் விளையாடி
வயலுக்குள்ளும் வாழத்தோப்புக்குள்ளும் வாழ்ந்து
வானம் பார்த்து வளர்ந்த நெற்கதிர்களை வணங்கி
உயர்ந்த உன்னத மனிதன்,
உயிர்வளர்க்க உணவளித்த
உழவனை வணங்கி தொழுது....
பொன் நாள் அது மேன் மேலும் பெருக....
பொங்கட்டும் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!
புத்தம்புதுப் பானையில் மஞ்சளிட்டு
பச்சரிசி, பாலும் சர்க்கரையும் பசு நெய்யுமிட்டு
பாகும் பருப்புமிட்டுப் பொங்கி
மஞ்சளும் இஞ்சியும்
கரும்பும் கற்கண்டும் பாங்காயிட்டு
நான்நிலத்தை முத்தமிட்டு
நாயகன் சூரியன் அவனை வாழ்த்திட்டு
உழவர்தம் உயிர் நெகிழும்
பொங்கல்நாளில்.
பொங்கட்டும் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
அன்பர் அனைவரும் ஒன்று கூடி
கொடுத்துப்பரிமாறி குதுகளித்திருக்க
மகிழ்ச்சிவெள்ளத்தில் மகிழ்ந்த திருநாள் நிலைத்திருக்க.
பொங்கட்டும் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!
நிலையற்ற வாழ்வால் நித்தமும் பொங்கல் முற்றத்தில்
நிலையாகும் நிலை மாற..
தமிழினத்தின் நிலை கண்டு தரணியில் பொங்கட்டும் பொங்கல்.
பண்பை பறைசாற்றித் திளைக்கட்டும் பாரம்பரியப்பொங்கல்!
மண்ணில், மலரட்டும் மனித நேயப்பொங்கல்!
பொங்கட்டும் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: பொங்கட்டும் பொங்கல். பொங்கலோ பொங்கல்!
உலகம் இன்னும் செழிக்கட்டும்
உழவர்களின் வாழ்க்கை
உயரட்டும்...
கவிதைக்குப் பாராட்டுகள்
உழவர்களின் வாழ்க்கை
உயரட்டும்...
கவிதைக்குப் பாராட்டுகள்
Re: பொங்கட்டும் பொங்கல். பொங்கலோ பொங்கல்!
பொங்கல் கவிதை அருமை
உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்
Re: பொங்கட்டும் பொங்கல். பொங்கலோ பொங்கல்!
பொங்கல் கவிதை அருமை
தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Similar topics
» பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!!
» ரவை பொங்கல்
» ரவை பொங்கல்
» கல்கண்டு பொங்கல்
» பரிபூரணப் பொங்கல்
» ரவை பொங்கல்
» ரவை பொங்கல்
» கல்கண்டு பொங்கல்
» பரிபூரணப் பொங்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|