Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குட்டிக்கதை..
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
குட்டிக்கதை..
பொழுது விடியப்போகும் சமயம்..
முன் இரவில்
தங்களுக்காக இரை தேடச் சென்ற
தாய்ப்புலியை எதிர்பார்த்து
இரு குட்டிப் புலிகள்
காத்திருந்தன..
முன் கால்கள் இரண்டையும் நீட்டிச்
சோம்பல் முறித்துக் கொண்டே, இவ்வளவு நேரமாகியும்
அம்மாவைக் காணோமே..! என்றது ஒரு புலிக்குட்டி...
இன்னும் ஒன்றும் கிடைக்கவில்லையோ என்னமோ..!
என்றது இன்னொரு புலிக்குட்டி நாக்கைச்
சப்புக்கொட்டிக்கொண்டே..
எனக்குப் பசி, காதை அடைக்கிறது...
எனக்கும்தான்..
பசி வயிற்றைக் கிள்ளுகிறது..!
எதற்கும் நாம் கொஞ்ச தூரம் சென்று அம்மாவைத் தேடிப்
பார்ப்போமா..?
வேண்டாம், வேண்டாம்..
நான் வரும்வரை நீங்கள்
குகையைவிட்டு வெளியே வரக்கூடாது என்று அம்மா சொல்லிவிட்டுப்
போயிருக்கிறாள்..!
கடைசிவரை அம்மா வராமலே இருந்து விட்டால்.....?
என்னை நீயும் உன்னை நானும் சாப்பிட்டு விடுவதா என்ன..?
பேசாமல் இரு..
அப்படி வராவிட்டால் அப்புறம் பார்த்துக் கொள்வோம்..!
என்று அவற்றில் ஒன்று எரிந்து விழுந்தது..
இன்னொன்று,
அதுவரை பசியோடு இங்கேயே கிடந்து தவிக்க
வேண்டுமாக்கும்..!
என்று அலுத்துக் கொண்டே, தன் கால்
விரல்களில் ஒன்றை லேசாகக் கடித்து, அதில்
கசிந்து வந்த ரத்தத்தை நக்கி ருசி பார்த்தது..
அதற்குள் அவற்றின் அம்மா சற்றுத் தூரத்தில்
உறுமிக்கொண்டு வரும் சத்தம் கேட்கவே,
இரண்டு குட்டிகளும் ஏககாலத்தில் துள்ளிக்
குதித்து அதை வரவேற்கத் தயாராயின..
தாய்ப்புலி தங்களை நெருங்கியதுதான் தாமதம்
குட்டிப் புலிகள் இரண்டும் ஏமாற்றம் அடைந்தன..
ஏனெனில், அவை எதிர்பார்த்ததுபோல் அம்மாவின் வாயில்
எந்தவிதமான இரையும் இல்லை..
ஏன் அம்மா, ஒன்றும் கிடைக்கவில்லையா..?
கிடைத்தது..
அதற்குள் இன்னொரு புலி வந்து.....
என்ன கிடைத்தது?
ஒரு கொழுத்த காட்டுப் பன்றி தன்பாட்டுக்கு அது ஒரு மரத்தடியில்
உதிர்ந்து கிடந்த பழங்களைப் பொறுக்கித்
தின்று கொண்டிருந்தது..
நான் அதன்மேல் பாயத்
தயாராவதற்குள் இன்னொரு புலி வந்து அதைக்
கவ்விக்கொண்டு போய்விட்டது....
அதை நீ சும்மாவா விட்டாய்?
சும்மா விடாமல் என்ன செய்வதாம்?
நீ அதை ஏன் அடித்துக் கொன்றிருக்கக் கூடாது?
சீ..சீ..
நாம்கூட மனிதர்களா என்ன..?
தன் இனத்தைத்
தானே அடித்துக் கொல்ல..?
நாம் மிருகங்கள் -
அப்படியிருக்கும்போது நமக்கு நாமே எதிரிகளாக
முடியுமா..?
அந்தப் பன்றி போனால் இன்னொரு பன்றி..!
என்று சொல்லிக்கொண்டே
தாய்ப்புலி மீண்டும் இரை தேடச்
சென்றது..
குட்டிப் புலிகள் இரண்டும் தங்கள் பசியை மறந்து,
நாம் மிருகங்கள்: மனிதர்களைவிட உயர்ந்த மிருகங்கள்..!
என்று கும்மாளம் கொட்டின...
நன்றி : இணையம்,
முன் இரவில்
தங்களுக்காக இரை தேடச் சென்ற
தாய்ப்புலியை எதிர்பார்த்து
இரு குட்டிப் புலிகள்
காத்திருந்தன..
முன் கால்கள் இரண்டையும் நீட்டிச்
சோம்பல் முறித்துக் கொண்டே, இவ்வளவு நேரமாகியும்
அம்மாவைக் காணோமே..! என்றது ஒரு புலிக்குட்டி...
இன்னும் ஒன்றும் கிடைக்கவில்லையோ என்னமோ..!
என்றது இன்னொரு புலிக்குட்டி நாக்கைச்
சப்புக்கொட்டிக்கொண்டே..
எனக்குப் பசி, காதை அடைக்கிறது...
எனக்கும்தான்..
பசி வயிற்றைக் கிள்ளுகிறது..!
எதற்கும் நாம் கொஞ்ச தூரம் சென்று அம்மாவைத் தேடிப்
பார்ப்போமா..?
வேண்டாம், வேண்டாம்..
நான் வரும்வரை நீங்கள்
குகையைவிட்டு வெளியே வரக்கூடாது என்று அம்மா சொல்லிவிட்டுப்
போயிருக்கிறாள்..!
கடைசிவரை அம்மா வராமலே இருந்து விட்டால்.....?
என்னை நீயும் உன்னை நானும் சாப்பிட்டு விடுவதா என்ன..?
பேசாமல் இரு..
அப்படி வராவிட்டால் அப்புறம் பார்த்துக் கொள்வோம்..!
என்று அவற்றில் ஒன்று எரிந்து விழுந்தது..
இன்னொன்று,
அதுவரை பசியோடு இங்கேயே கிடந்து தவிக்க
வேண்டுமாக்கும்..!
என்று அலுத்துக் கொண்டே, தன் கால்
விரல்களில் ஒன்றை லேசாகக் கடித்து, அதில்
கசிந்து வந்த ரத்தத்தை நக்கி ருசி பார்த்தது..
அதற்குள் அவற்றின் அம்மா சற்றுத் தூரத்தில்
உறுமிக்கொண்டு வரும் சத்தம் கேட்கவே,
இரண்டு குட்டிகளும் ஏககாலத்தில் துள்ளிக்
குதித்து அதை வரவேற்கத் தயாராயின..
தாய்ப்புலி தங்களை நெருங்கியதுதான் தாமதம்
குட்டிப் புலிகள் இரண்டும் ஏமாற்றம் அடைந்தன..
ஏனெனில், அவை எதிர்பார்த்ததுபோல் அம்மாவின் வாயில்
எந்தவிதமான இரையும் இல்லை..
ஏன் அம்மா, ஒன்றும் கிடைக்கவில்லையா..?
கிடைத்தது..
அதற்குள் இன்னொரு புலி வந்து.....
என்ன கிடைத்தது?
ஒரு கொழுத்த காட்டுப் பன்றி தன்பாட்டுக்கு அது ஒரு மரத்தடியில்
உதிர்ந்து கிடந்த பழங்களைப் பொறுக்கித்
தின்று கொண்டிருந்தது..
நான் அதன்மேல் பாயத்
தயாராவதற்குள் இன்னொரு புலி வந்து அதைக்
கவ்விக்கொண்டு போய்விட்டது....
அதை நீ சும்மாவா விட்டாய்?
சும்மா விடாமல் என்ன செய்வதாம்?
நீ அதை ஏன் அடித்துக் கொன்றிருக்கக் கூடாது?
சீ..சீ..
நாம்கூட மனிதர்களா என்ன..?
தன் இனத்தைத்
தானே அடித்துக் கொல்ல..?
நாம் மிருகங்கள் -
அப்படியிருக்கும்போது நமக்கு நாமே எதிரிகளாக
முடியுமா..?
அந்தப் பன்றி போனால் இன்னொரு பன்றி..!
என்று சொல்லிக்கொண்டே
தாய்ப்புலி மீண்டும் இரை தேடச்
சென்றது..
குட்டிப் புலிகள் இரண்டும் தங்கள் பசியை மறந்து,
நாம் மிருகங்கள்: மனிதர்களைவிட உயர்ந்த மிருகங்கள்..!
என்று கும்மாளம் கொட்டின...
நன்றி : இணையம்,
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: குட்டிக்கதை..
சூர்யா wrote:இந்த கதையை படித்தாவது அது போன்ற மனிதர்கள் திருந்தட்டும்
அது மிகவும் கடினம் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: குட்டிக்கதை..
ஜெயம் wrote:நல்ல கதை.. மனிதர்களின் கொலை வெறிக்கு இது ஒரு பாடம்..
உண்மை தான் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|