Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
35 வயதிற்கு மேல் கருத்தரிக்க சில வழிமுறைகள் !!
Page 1 of 1 • Share
35 வயதிற்கு மேல் கருத்தரிக்க சில வழிமுறைகள் !!
இன்றைய காலத்தில் திருமணமானவுடன் குழந்தைப் பெற்றுக் கொள்வதை விட, வாழ்க்கையில் செட்டில் ஆனப் பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும் தம்பதிகள் தான் அதிகம். ஆனால் வாழ்க்கையில் செட்டில் ஆவதற்குள் 35 வயதிற்கு மேல் ஆகிவிடுகிறது. இப்படி 35 வயதிற்கு மேல் கருத்தரிக்க முயற்சித்தால், அது முடியாத காரியமாகிவிடுகிறது.
ஏனெனில் 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதற்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, கருப்பையில் நார்த்திசுக்கட்டிகள் வளர்தல் மற்றும் கருப்பையின் அகத்திரை கடினமாதல் போன்றவையும் தடையை ஏற்படுத்துகின்றன.
இருப்பினும் 35 வயதிற்கு மேல் பலர் கருத்தரித்து குழந்தைப் பெற்றுள்ளனர் என்பதால் முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அதற்கு ஒருசில செயல்களை சரியாக பின்பற்ற வேண்டும். இதனால் எளிதில் கருத்தரிக்க முடியும். இப்போது அவை என்னவென்று பார்ப்போம்….
கருத்தரிக்க முயற்சித்து முடியாவிட்டால், அப்போது உடனே பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்ளாமல், உண்ணும் உணவை சற்று கவனியுங்கள். ஏனெனில் ஒருசில உணவுகளை உண்பதன் மூலம், கருத்தரிக்கும் திறனை அதிகரிக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசித்து, அவரது ஆலோசனையின் படி உணவுகளை உட்கொண்டு வாருங்கள். 30 வயதிற்கு மேல் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். குறிப்பாக பெண்கள் தான் அதிகமான எடையைப் பெறுவார்கள்.
உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொண்டு, கருத்தரிக்க முயற்சிக்க வேண்டும். வயதானால் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும். ஆகவே குழந்தைப் பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டால், மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.
அதற்கு யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும்.தினமும் உடலுறவு கொண்டால், கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே தினமும் உடலுறவு கொள்ள வேண்டும். தற்போது பெண்கள், ஆண்கள் என வேறுபாடு இல்லாமல், அனைவரும் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது என இருக்கின்றனர்.
ஆனால் தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்ள நினைப்போர், ஆரம்பத்திலிருந்தே, இத்தகைய பழக்கங்களை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பிற்காலத்தில் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். மேற்கூறியவற்றையெல்லாம் நம்பிக்கையுடன் பின்பற்றினால் கைமேல் குழந்தை கிடைப்பது நிச்சயம்.
ஏனெனில் 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதற்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, கருப்பையில் நார்த்திசுக்கட்டிகள் வளர்தல் மற்றும் கருப்பையின் அகத்திரை கடினமாதல் போன்றவையும் தடையை ஏற்படுத்துகின்றன.
இருப்பினும் 35 வயதிற்கு மேல் பலர் கருத்தரித்து குழந்தைப் பெற்றுள்ளனர் என்பதால் முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அதற்கு ஒருசில செயல்களை சரியாக பின்பற்ற வேண்டும். இதனால் எளிதில் கருத்தரிக்க முடியும். இப்போது அவை என்னவென்று பார்ப்போம்….
கருத்தரிக்க முயற்சித்து முடியாவிட்டால், அப்போது உடனே பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்ளாமல், உண்ணும் உணவை சற்று கவனியுங்கள். ஏனெனில் ஒருசில உணவுகளை உண்பதன் மூலம், கருத்தரிக்கும் திறனை அதிகரிக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசித்து, அவரது ஆலோசனையின் படி உணவுகளை உட்கொண்டு வாருங்கள். 30 வயதிற்கு மேல் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். குறிப்பாக பெண்கள் தான் அதிகமான எடையைப் பெறுவார்கள்.
உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொண்டு, கருத்தரிக்க முயற்சிக்க வேண்டும். வயதானால் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும். ஆகவே குழந்தைப் பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டால், மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.
அதற்கு யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும்.தினமும் உடலுறவு கொண்டால், கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே தினமும் உடலுறவு கொள்ள வேண்டும். தற்போது பெண்கள், ஆண்கள் என வேறுபாடு இல்லாமல், அனைவரும் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது என இருக்கின்றனர்.
ஆனால் தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்ள நினைப்போர், ஆரம்பத்திலிருந்தே, இத்தகைய பழக்கங்களை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பிற்காலத்தில் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். மேற்கூறியவற்றையெல்லாம் நம்பிக்கையுடன் பின்பற்றினால் கைமேல் குழந்தை கிடைப்பது நிச்சயம்.
நன்றி மாலை மலர்
Similar topics
» 35 வயதிற்கு மேல் கர்ப்பம் அடைய வழிகள்
» சாவதே மேல்
» கை மேல் பலன் கிடைத்தது !
» (male) மேல் ச(சா)திகாரன்
» கை மேல் பலன் கிடைத்தது !
» சாவதே மேல்
» கை மேல் பலன் கிடைத்தது !
» (male) மேல் ச(சா)திகாரன்
» கை மேல் பலன் கிடைத்தது !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|