Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொள்கையும் உணர்ச்சியும் இல்லாதவ்ருக்கு நாவன்மை வராது
Page 1 of 1 • Share
கொள்கையும் உணர்ச்சியும் இல்லாதவ்ருக்கு நாவன்மை வராது
கொள்கை
கொள்கை இல்லாத கல்வியினால் புத்திசாலித்தனமான பூதங்கள் பிறக்கும்
கொள்கை என்பது பழமைக்கும் புதுமைக்கும் இடையே தடையாகக் கூடாது
கொள்கை என்பது முழுமைக்கான முனைப்பு
கொள்கை நிறைய மாது கொல்லை நிறைய கொலை இதற்கா தலைமைப் பதவி
கொள்கை பிடிப்புள்ளவர் வாழ்வு நெடும் பயணத்தின் நீளம்
கொள்கை பிடிப்புள்ளவரே நல்ல தலைவராக முடியும்
கொள்கைக்காக இறக்கத் துணியாதவன் வாழத் தகுதியானவனல்ல
கொள்கைக்காக எதிரிகளால் கொல்லப்படவும் சித்தமாயிருப்பது அகிம்சை
கொள்கைகள் உயர்ந்தவை ஆனால் அதைப்பரப்ப தடிக்கம்பு பயன்படாது
கொள்கைகள்தான் நிறைகின்றன குழப்பம் தீரவில்லை
கொள்கைகளில் சடங்குகளில் கடவுளில்லை அவன் இதயத்திலிருக்கிறான்
கொள்கைகளை விட லாபத்துக்கு முக்கியம் கொடுத்தால் இரண்டுமே
இழப்பாகும்
கொள்கையில் விலகாத நீதி உன்னிடமிருந்தால் வெற்றி நிச்சயமே
கொள்கையில்லாத அரசியல் குப்பை தொட்டி
கொள்கையில்லாதவன் சபை வந்து பேசும் போது ஊமன்
கொள்கையிலே பிடிப்பில்லாத கோமாளிகள் கால வெள்ளத்தில் மூழ்குவார்
கொள்கையும் உணர்ச்சியும் இல்லாதவ்ருக்கு நாவன்மை வராது
கொள்கையை பேசுவது மூக்கு சிந்துவது போல ஒரு வழக்கமாகி விட்டது
கொள்கையை விட்ட பின் அடைந்தது கோட்டையுமல்ல
கொள்கையை விட்டவருக்கு பதவி என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
கொள்கையை விலை பேசுபவரும் கொண்டவளை விலை பேசுபவரும் ஒன்றே
கொள்கைளை விடுவது மரணத்திற்கு சமமே
Posted by DrBALA SUBRA MANIAN
கொள்கை இல்லாத கல்வியினால் புத்திசாலித்தனமான பூதங்கள் பிறக்கும்
கொள்கை என்பது பழமைக்கும் புதுமைக்கும் இடையே தடையாகக் கூடாது
கொள்கை என்பது முழுமைக்கான முனைப்பு
கொள்கை நிறைய மாது கொல்லை நிறைய கொலை இதற்கா தலைமைப் பதவி
கொள்கை பிடிப்புள்ளவர் வாழ்வு நெடும் பயணத்தின் நீளம்
கொள்கை பிடிப்புள்ளவரே நல்ல தலைவராக முடியும்
கொள்கைக்காக இறக்கத் துணியாதவன் வாழத் தகுதியானவனல்ல
கொள்கைக்காக எதிரிகளால் கொல்லப்படவும் சித்தமாயிருப்பது அகிம்சை
கொள்கைகள் உயர்ந்தவை ஆனால் அதைப்பரப்ப தடிக்கம்பு பயன்படாது
கொள்கைகள்தான் நிறைகின்றன குழப்பம் தீரவில்லை
கொள்கைகளில் சடங்குகளில் கடவுளில்லை அவன் இதயத்திலிருக்கிறான்
கொள்கைகளை விட லாபத்துக்கு முக்கியம் கொடுத்தால் இரண்டுமே
இழப்பாகும்
கொள்கையில் விலகாத நீதி உன்னிடமிருந்தால் வெற்றி நிச்சயமே
கொள்கையில்லாத அரசியல் குப்பை தொட்டி
கொள்கையில்லாதவன் சபை வந்து பேசும் போது ஊமன்
கொள்கையிலே பிடிப்பில்லாத கோமாளிகள் கால வெள்ளத்தில் மூழ்குவார்
கொள்கையும் உணர்ச்சியும் இல்லாதவ்ருக்கு நாவன்மை வராது
கொள்கையை பேசுவது மூக்கு சிந்துவது போல ஒரு வழக்கமாகி விட்டது
கொள்கையை விட்ட பின் அடைந்தது கோட்டையுமல்ல
கொள்கையை விட்டவருக்கு பதவி என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
கொள்கையை விலை பேசுபவரும் கொண்டவளை விலை பேசுபவரும் ஒன்றே
கொள்கைளை விடுவது மரணத்திற்கு சமமே
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கொள்கையும் உணர்ச்சியும் இல்லாதவ்ருக்கு நாவன்மை வராது
அரசியல்வாதிகளிடம் சொல்லவேண்டிய வரிகள்
அருமையாக உள்ளன
அருமையாக உள்ளன
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கொள்கையும் உணர்ச்சியும் இல்லாதவ்ருக்கு நாவன்மை வராது
கொள்கைகள் உயர்ந்தவை ஆனால் அதைப்பரப்ப தடிக்கம்பு பயன்படாது
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கொள்கையும் உணர்ச்சியும் இல்லாதவ்ருக்கு நாவன்மை வராது
கொள்கையை விலை பேசுபவரும் கொண்டவளை விலை பேசுபவரும் ஒன்றே
நன்று!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» அழுவேன் கண்ணீர் வராது ..
» மனசு வராது உங்களுக்கு.
» ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டால் கேன்சர் வராது!
» எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....
» முருங்கை தின்னா முன்னூறு வராது
» மனசு வராது உங்களுக்கு.
» ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டால் கேன்சர் வராது!
» எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....
» முருங்கை தின்னா முன்னூறு வராது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|