Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிந்தையால் வருவது உயர்வு தந்தையால் வருவது சிறப்பு
Page 1 of 1 • Share
சிந்தையால் வருவது உயர்வு தந்தையால் வருவது சிறப்பு
சிந்தனை
சித்தத்தில் தெளிவு இருந்தால் மாயப்பித்தமும் என்ன செய்யும்
சித்தத்தில் பித்தமது அதிகமானால் நித்தம் நித்தம் சத்தமாகும்
சித்தம் அதீதமாகி இன்று பித்தம் என்று மாறிவிட்டாதோ?
சித்தம் கலங்காது செய்கின்றது ஆனந்தம்
சித்தம் தெளியட்டும் செய்கை அனைத்திலும் தெளிவு பிறந்திடும்
சித்தம் தெளியும் செய்கையாவும் செம்மையாகுமே
சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும்
சிதையும் சிந்தை கொள்ளாது சித்தத்தில் உறுதி வேண்டும்
சிந்தனை என்பது அறிவின் உழைப்பு,இன்பமே அதன் அறுவடை
சிந்தனை தெளிவான மனிதனின் எழுத்தும் தெளிவாக இருக்கும்
சிந்தனை,சொல் ,செயல், யாவும் அகிம்சையே நமது குறிக்கோளாக வேண்டும்
சிந்தனைகள் ஆடை போட்டு விட்டால் அது மொழியாகும்
சிந்தனைகளை செயல்படுத்த சிறந்த மனிதரால் மட்டுமே முடியும்
சிந்தனைய கட்டுபடுத்த கற்றவன் செயல்களை சுலபமாக கட்டுவான்
சிந்தனையற்ற கலை என்பது உயிரற்ற உடலே
சிந்தனையில் பிறப்பது சாதனை
சிந்தனையில்லாத கல்வி என்பது வீனான உழைப்பே
சிந்தனையின் அன்பு அறிவை வளர்க்கும்
சிந்தனையின் சிம்மாசனத்திலே வக்ரமே அரசாள்கிறது
சிந்திக்க முடியாத சமுதாயம் பேரிலக்கியங்களை படைக்க முடியாது
சிந்திக்காதவன் சொல் குருடன் எறிந்த கல்லாகும்
சிந்திக்கும் மனிதர்களை அடக்கியாள முடியாது
சிந்தித்தபின் செயல் படுபவர் பறவையென பறந்து திரிவார்
சிந்தித்தார் சிறந்தார் சீர்பெற்றார் அறிவுற்றார் அன்புற்றார்
சிந்தியார் சிற்றறிவினார்
சிந்தை இரங்கார் இவர் செம்மை மறந்தார்
சிந்தை கொண்டு போற்றலாமோ
சிந்தை செய்யும் சித்திகளெல்லாம் வருவதும் முயற்சியாலே
சிந்தையற கற்றவர்க்கு சேர்வதில்லை பந்தமே
சிந்தையால் வருவது உயர்வு தந்தையால் வருவது சிறப்பு
Posted by DrBALA SUBRA MANIAN
சித்தத்தில் தெளிவு இருந்தால் மாயப்பித்தமும் என்ன செய்யும்
சித்தத்தில் பித்தமது அதிகமானால் நித்தம் நித்தம் சத்தமாகும்
சித்தம் அதீதமாகி இன்று பித்தம் என்று மாறிவிட்டாதோ?
சித்தம் கலங்காது செய்கின்றது ஆனந்தம்
சித்தம் தெளியட்டும் செய்கை அனைத்திலும் தெளிவு பிறந்திடும்
சித்தம் தெளியும் செய்கையாவும் செம்மையாகுமே
சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும்
சிதையும் சிந்தை கொள்ளாது சித்தத்தில் உறுதி வேண்டும்
சிந்தனை என்பது அறிவின் உழைப்பு,இன்பமே அதன் அறுவடை
சிந்தனை தெளிவான மனிதனின் எழுத்தும் தெளிவாக இருக்கும்
சிந்தனை,சொல் ,செயல், யாவும் அகிம்சையே நமது குறிக்கோளாக வேண்டும்
சிந்தனைகள் ஆடை போட்டு விட்டால் அது மொழியாகும்
சிந்தனைகளை செயல்படுத்த சிறந்த மனிதரால் மட்டுமே முடியும்
சிந்தனைய கட்டுபடுத்த கற்றவன் செயல்களை சுலபமாக கட்டுவான்
சிந்தனையற்ற கலை என்பது உயிரற்ற உடலே
சிந்தனையில் பிறப்பது சாதனை
சிந்தனையில்லாத கல்வி என்பது வீனான உழைப்பே
சிந்தனையின் அன்பு அறிவை வளர்க்கும்
சிந்தனையின் சிம்மாசனத்திலே வக்ரமே அரசாள்கிறது
சிந்திக்க முடியாத சமுதாயம் பேரிலக்கியங்களை படைக்க முடியாது
சிந்திக்காதவன் சொல் குருடன் எறிந்த கல்லாகும்
சிந்திக்கும் மனிதர்களை அடக்கியாள முடியாது
சிந்தித்தபின் செயல் படுபவர் பறவையென பறந்து திரிவார்
சிந்தித்தார் சிறந்தார் சீர்பெற்றார் அறிவுற்றார் அன்புற்றார்
சிந்தியார் சிற்றறிவினார்
சிந்தை இரங்கார் இவர் செம்மை மறந்தார்
சிந்தை கொண்டு போற்றலாமோ
சிந்தை செய்யும் சித்திகளெல்லாம் வருவதும் முயற்சியாலே
சிந்தையற கற்றவர்க்கு சேர்வதில்லை பந்தமே
சிந்தையால் வருவது உயர்வு தந்தையால் வருவது சிறப்பு
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிந்தையால் உறைந்த சிற்பம் --முஹம்மத் ஸர்பான்
» விக்கல் வருவது ஏன்?
» வாய்ப்புண் வருவது ஏன்?
» ஏப்பம் வருவது ஏன்?
» விக்கல் வருவது ஏன்?
» விக்கல் வருவது ஏன்?
» வாய்ப்புண் வருவது ஏன்?
» ஏப்பம் வருவது ஏன்?
» விக்கல் வருவது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|