Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மங்களம் அருளும் மஹா லட்சுமி அஷ்டகம்
Page 1 of 1 • Share
மங்களம் அருளும் மஹா லட்சுமி அஷ்டகம்
மங்களம் அருளும் மஹா லட்சுமி அஷ்டகம்
1. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
2. நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி
ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
3. ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
4. ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
5. ஆதியந்த்ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
6. ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
7. பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
8. ச்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே.
ஜகத்ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
9. மஹாலக்ஷ்மிம் யஷ்டகஸ்தோத்ரம்ய: படேத் பக்திமான்நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
10. ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாஸநம்
த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:
11. த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா
நாம் மேலே காண்பது மஹா லட்சுமி அஷ்டகம் ஆகும். இது மஹா லட்சுமியின் அருள் வேண்டி இந்திரனால் இயற்றப்பட்டது. இது மஹா லட்சுமியின் அருளினை வாரி வழங்க வல்லது. மஹா லட்சுமியின் அருள் இருந்தாலே போதும் நம் வாழ்வில் அனைத்து பேறுகளும் தானே வந்தடையும்.
இதனை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்தியும், நினைத்தவைகள் கைகூடுதலும், அரச போகமும் உண்டாகும்.
இதனை தினமும் 1 வேளை பாராயணம் செய்து வந்தால் அனைத்து பாவங்களும் அழிந்து போகும்.
இதனை தினமும் 2 வேளை பாராயணம் செய்து வந்தால் இல்லத்தில் செல்வமும், தானிய விருத்தியும் உண்டாகும்.
இதனை தினமும் 3 வேளை பாராயணம் செய்து வந்தால் அனைத்து எதிரிகளும் அழிந்து நிம்மதியான வாழ்வு கிட்டும்.
இதனை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் மகா லட்சுமியின் காட்சியும் வரமும் கிட்டும்.
http://aanmeegachudar.blogspot.in/
1. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
2. நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி
ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
3. ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
4. ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
5. ஆதியந்த்ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
6. ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
7. பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
8. ச்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே.
ஜகத்ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
9. மஹாலக்ஷ்மிம் யஷ்டகஸ்தோத்ரம்ய: படேத் பக்திமான்நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
10. ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாஸநம்
த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:
11. த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா
நாம் மேலே காண்பது மஹா லட்சுமி அஷ்டகம் ஆகும். இது மஹா லட்சுமியின் அருள் வேண்டி இந்திரனால் இயற்றப்பட்டது. இது மஹா லட்சுமியின் அருளினை வாரி வழங்க வல்லது. மஹா லட்சுமியின் அருள் இருந்தாலே போதும் நம் வாழ்வில் அனைத்து பேறுகளும் தானே வந்தடையும்.
இதனை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்தியும், நினைத்தவைகள் கைகூடுதலும், அரச போகமும் உண்டாகும்.
இதனை தினமும் 1 வேளை பாராயணம் செய்து வந்தால் அனைத்து பாவங்களும் அழிந்து போகும்.
இதனை தினமும் 2 வேளை பாராயணம் செய்து வந்தால் இல்லத்தில் செல்வமும், தானிய விருத்தியும் உண்டாகும்.
இதனை தினமும் 3 வேளை பாராயணம் செய்து வந்தால் அனைத்து எதிரிகளும் அழிந்து நிம்மதியான வாழ்வு கிட்டும்.
இதனை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் மகா லட்சுமியின் காட்சியும் வரமும் கிட்டும்.
http://aanmeegachudar.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ஸ்ரீ ராமர் அஷ்டகம்
» ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்
» நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி
» அருளும் பொருளும் தரும் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரங்கள்
» 16 வகை லட்சுமி
» ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்
» நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி
» அருளும் பொருளும் தரும் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரங்கள்
» 16 வகை லட்சுமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|