Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சாதி ஒழிப்பை நம்மிலிருந்து தொடங்குவோம்..
Page 1 of 1 • Share
சாதி ஒழிப்பை நம்மிலிருந்து தொடங்குவோம்..
சாதி ஒழிப்பை நம்மிலிருந்து தொடங்குவோம்..
----------------------------------------------------------------
ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்பான பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்போது பள்ளிகளுக்கான சேர்க்கைகளை ஆரம்பித்துவிட்டார்கள் என்பதால் இந்த பதிவு..
சாதி தொடர்பான விவாதங்களில் ஒரு நாற்பது பேர்.. எல்லாத்துக்கும் அரசியல்வாதிதாங்க காரணம்.. இடஒதுக்கீட்டை ஒழிச்சா எல்லா சரியாகிடும் என்று பின்னூட்டம் போட்டுக்கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன்.
அடிப்படையில் இவர்கள் சாதியை விட முடியாதவர்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் அரசியல்வாதிகள் மீது பழி போட்டுவிட்டு தப்பித்துக்கொள்ளும் தந்திரசாலிகள் இவர்கள்.
அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த பதிவு.
பள்ளிகளில் குழந்தைகளை சாதி மதம் குறிப்பிடாமல் சேர்க்க முடியும். அதற்கான அரசாணையின் நகல் இது.
ஆனால் பரிதாபம் என்னவென்றால் இதுகுறித்து அரசு பெரியளவில் பிரச்சாரம் செய்யவில்லை.. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதுபற்றிய விபரம் தெரியவில்லை.
தங்கள் குழந்தைகளை சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தற்போதைய சூழலில் அவர்கள் open category/ open competition-ல் வருவார்கள் (OC என்பதன் அர்த்தம் other caste அல்ல. open category/ open competition எனபதே சரி)
உங்கள் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு கிடைக்காது. அதற்கு நீங்கள் தயார் என்றால் உங்கள் குழந்தைகளை சாதி மத அடையாளமற்ற குழந்தைகளாக சேருங்கள்.
கடந்த ஆண்டு ஃபேஸ்புக் நண்பர்கள் பலர் எனது பதிவை பார்த்து சாதி மதம் குறிப்பிடாமல் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்.
அதே சமயம் இதை எல்லோருக்கும் பொதுப்படையாக்கவும் முடியாது. இடஒதுக்கீட்டை பயன்படுத்தி மேலே வர வேண்டிய தேவையுள்ளவர்களுக்கு இது பொருந்தாது.
இடஒதுக்கீடு பெற வேண்டிய பொருளாதார சூழலில் இருப்பவர்கள் சாதியை பயன்படுத்துவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இடஒதுக்கீடு இல்லாத சாதியினர் எதற்கு பள்ளிகளில் சாதி குறிப்பிடுகிறார்கள். முதலில் இந்த சலுகை பெறாதவர்கள் சாதிபோட மறுத்தாலே பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடும்.
இப்படி பள்ளிகளில் சாதி மதம் குறிப்பிடாததால் உடனே பொதுவெளியில் சாதி ஒழிக்கப்பட்டுவிடும் என்றெல்லாம் நாங்கள் நம்பவில்லை..
ஆனால் ஆண்டப்பரம்பரை பெருமை பேசுபவர்கள் எல்லாம் இடஒதுக்கீட்டு சலுகை கேட்டு கையேந்தி நிற்கும் சாதி சூழ் உலகில் எங்கள் குழந்தைகள் சிறப்பானவர்கள் என்பது மட்டும் நிஜம்.
சாதி ஒழிப்பிபை நம்மில் இருந்து தொடங்குவோம்..
வாழ்த்துகள்..
-கார்ட்டூனிஸ்ட் பாலா
சாதி ஒழிப்பை நம்மிலிருந்து தொடங்குவோம்..
----------------------------------------------------------------
ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்பான பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்போது பள்ளிகளுக்கான சேர்க்கைகளை ஆரம்பித்துவிட்டார்கள் என்பதால் இந்த பதிவு..
சாதி தொடர்பான விவாதங்களில் ஒரு நாற்பது பேர்.. எல்லாத்துக்கும் அரசியல்வாதிதாங்க காரணம்.. இடஒதுக்கீட்டை ஒழிச்சா எல்லா சரியாகிடும் என்று பின்னூட்டம் போட்டுக்கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன்.
அடிப்படையில் இவர்கள் சாதியை விட முடியாதவர்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் அரசியல்வாதிகள் மீது பழி போட்டுவிட்டு தப்பித்துக்கொள்ளும் தந்திரசாலிகள் இவர்கள்.
அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த பதிவு.
பள்ளிகளில் குழந்தைகளை சாதி மதம் குறிப்பிடாமல் சேர்க்க முடியும். அதற்கான அரசாணையின் நகல் இது.
ஆனால் பரிதாபம் என்னவென்றால் இதுகுறித்து அரசு பெரியளவில் பிரச்சாரம் செய்யவில்லை.. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதுபற்றிய விபரம் தெரியவில்லை.
தங்கள் குழந்தைகளை சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தற்போதைய சூழலில் அவர்கள் open category/ open competition-ல் வருவார்கள் (OC என்பதன் அர்த்தம் other caste அல்ல. open category/ open competition எனபதே சரி)
உங்கள் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு கிடைக்காது. அதற்கு நீங்கள் தயார் என்றால் உங்கள் குழந்தைகளை சாதி மத அடையாளமற்ற குழந்தைகளாக சேருங்கள்.
கடந்த ஆண்டு ஃபேஸ்புக் நண்பர்கள் பலர் எனது பதிவை பார்த்து சாதி மதம் குறிப்பிடாமல் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்.
அதே சமயம் இதை எல்லோருக்கும் பொதுப்படையாக்கவும் முடியாது. இடஒதுக்கீட்டை பயன்படுத்தி மேலே வர வேண்டிய தேவையுள்ளவர்களுக்கு இது பொருந்தாது.
இடஒதுக்கீடு பெற வேண்டிய பொருளாதார சூழலில் இருப்பவர்கள் சாதியை பயன்படுத்துவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இடஒதுக்கீடு இல்லாத சாதியினர் எதற்கு பள்ளிகளில் சாதி குறிப்பிடுகிறார்கள். முதலில் இந்த சலுகை பெறாதவர்கள் சாதிபோட மறுத்தாலே பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடும்.
இப்படி பள்ளிகளில் சாதி மதம் குறிப்பிடாததால் உடனே பொதுவெளியில் சாதி ஒழிக்கப்பட்டுவிடும் என்றெல்லாம் நாங்கள் நம்பவில்லை..
ஆனால் ஆண்டப்பரம்பரை பெருமை பேசுபவர்கள் எல்லாம் இடஒதுக்கீட்டு சலுகை கேட்டு கையேந்தி நிற்கும் சாதி சூழ் உலகில் எங்கள் குழந்தைகள் சிறப்பானவர்கள் என்பது மட்டும் நிஜம்.
சாதி ஒழிப்பிபை நம்மில் இருந்து தொடங்குவோம்..
வாழ்த்துகள்..
-கார்ட்டூனிஸ்ட் பாலா
நன்றி: கேள்வி கேட்போர் சங்கம் - முகநூல்
----------------------------------------------------------------
ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்பான பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்போது பள்ளிகளுக்கான சேர்க்கைகளை ஆரம்பித்துவிட்டார்கள் என்பதால் இந்த பதிவு..
சாதி தொடர்பான விவாதங்களில் ஒரு நாற்பது பேர்.. எல்லாத்துக்கும் அரசியல்வாதிதாங்க காரணம்.. இடஒதுக்கீட்டை ஒழிச்சா எல்லா சரியாகிடும் என்று பின்னூட்டம் போட்டுக்கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன்.
அடிப்படையில் இவர்கள் சாதியை விட முடியாதவர்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் அரசியல்வாதிகள் மீது பழி போட்டுவிட்டு தப்பித்துக்கொள்ளும் தந்திரசாலிகள் இவர்கள்.
அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த பதிவு.
பள்ளிகளில் குழந்தைகளை சாதி மதம் குறிப்பிடாமல் சேர்க்க முடியும். அதற்கான அரசாணையின் நகல் இது.
ஆனால் பரிதாபம் என்னவென்றால் இதுகுறித்து அரசு பெரியளவில் பிரச்சாரம் செய்யவில்லை.. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதுபற்றிய விபரம் தெரியவில்லை.
தங்கள் குழந்தைகளை சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தற்போதைய சூழலில் அவர்கள் open category/ open competition-ல் வருவார்கள் (OC என்பதன் அர்த்தம் other caste அல்ல. open category/ open competition எனபதே சரி)
உங்கள் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு கிடைக்காது. அதற்கு நீங்கள் தயார் என்றால் உங்கள் குழந்தைகளை சாதி மத அடையாளமற்ற குழந்தைகளாக சேருங்கள்.
கடந்த ஆண்டு ஃபேஸ்புக் நண்பர்கள் பலர் எனது பதிவை பார்த்து சாதி மதம் குறிப்பிடாமல் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்.
அதே சமயம் இதை எல்லோருக்கும் பொதுப்படையாக்கவும் முடியாது. இடஒதுக்கீட்டை பயன்படுத்தி மேலே வர வேண்டிய தேவையுள்ளவர்களுக்கு இது பொருந்தாது.
இடஒதுக்கீடு பெற வேண்டிய பொருளாதார சூழலில் இருப்பவர்கள் சாதியை பயன்படுத்துவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இடஒதுக்கீடு இல்லாத சாதியினர் எதற்கு பள்ளிகளில் சாதி குறிப்பிடுகிறார்கள். முதலில் இந்த சலுகை பெறாதவர்கள் சாதிபோட மறுத்தாலே பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடும்.
இப்படி பள்ளிகளில் சாதி மதம் குறிப்பிடாததால் உடனே பொதுவெளியில் சாதி ஒழிக்கப்பட்டுவிடும் என்றெல்லாம் நாங்கள் நம்பவில்லை..
ஆனால் ஆண்டப்பரம்பரை பெருமை பேசுபவர்கள் எல்லாம் இடஒதுக்கீட்டு சலுகை கேட்டு கையேந்தி நிற்கும் சாதி சூழ் உலகில் எங்கள் குழந்தைகள் சிறப்பானவர்கள் என்பது மட்டும் நிஜம்.
சாதி ஒழிப்பிபை நம்மில் இருந்து தொடங்குவோம்..
வாழ்த்துகள்..
-கார்ட்டூனிஸ்ட் பாலா
சாதி ஒழிப்பை நம்மிலிருந்து தொடங்குவோம்..
----------------------------------------------------------------
ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்பான பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்போது பள்ளிகளுக்கான சேர்க்கைகளை ஆரம்பித்துவிட்டார்கள் என்பதால் இந்த பதிவு..
சாதி தொடர்பான விவாதங்களில் ஒரு நாற்பது பேர்.. எல்லாத்துக்கும் அரசியல்வாதிதாங்க காரணம்.. இடஒதுக்கீட்டை ஒழிச்சா எல்லா சரியாகிடும் என்று பின்னூட்டம் போட்டுக்கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன்.
அடிப்படையில் இவர்கள் சாதியை விட முடியாதவர்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் அரசியல்வாதிகள் மீது பழி போட்டுவிட்டு தப்பித்துக்கொள்ளும் தந்திரசாலிகள் இவர்கள்.
அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த பதிவு.
பள்ளிகளில் குழந்தைகளை சாதி மதம் குறிப்பிடாமல் சேர்க்க முடியும். அதற்கான அரசாணையின் நகல் இது.
ஆனால் பரிதாபம் என்னவென்றால் இதுகுறித்து அரசு பெரியளவில் பிரச்சாரம் செய்யவில்லை.. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதுபற்றிய விபரம் தெரியவில்லை.
தங்கள் குழந்தைகளை சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தற்போதைய சூழலில் அவர்கள் open category/ open competition-ல் வருவார்கள் (OC என்பதன் அர்த்தம் other caste அல்ல. open category/ open competition எனபதே சரி)
உங்கள் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு கிடைக்காது. அதற்கு நீங்கள் தயார் என்றால் உங்கள் குழந்தைகளை சாதி மத அடையாளமற்ற குழந்தைகளாக சேருங்கள்.
கடந்த ஆண்டு ஃபேஸ்புக் நண்பர்கள் பலர் எனது பதிவை பார்த்து சாதி மதம் குறிப்பிடாமல் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்.
அதே சமயம் இதை எல்லோருக்கும் பொதுப்படையாக்கவும் முடியாது. இடஒதுக்கீட்டை பயன்படுத்தி மேலே வர வேண்டிய தேவையுள்ளவர்களுக்கு இது பொருந்தாது.
இடஒதுக்கீடு பெற வேண்டிய பொருளாதார சூழலில் இருப்பவர்கள் சாதியை பயன்படுத்துவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இடஒதுக்கீடு இல்லாத சாதியினர் எதற்கு பள்ளிகளில் சாதி குறிப்பிடுகிறார்கள். முதலில் இந்த சலுகை பெறாதவர்கள் சாதிபோட மறுத்தாலே பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடும்.
இப்படி பள்ளிகளில் சாதி மதம் குறிப்பிடாததால் உடனே பொதுவெளியில் சாதி ஒழிக்கப்பட்டுவிடும் என்றெல்லாம் நாங்கள் நம்பவில்லை..
ஆனால் ஆண்டப்பரம்பரை பெருமை பேசுபவர்கள் எல்லாம் இடஒதுக்கீட்டு சலுகை கேட்டு கையேந்தி நிற்கும் சாதி சூழ் உலகில் எங்கள் குழந்தைகள் சிறப்பானவர்கள் என்பது மட்டும் நிஜம்.
சாதி ஒழிப்பிபை நம்மில் இருந்து தொடங்குவோம்..
வாழ்த்துகள்..
-கார்ட்டூனிஸ்ட் பாலா
நன்றி: கேள்வி கேட்போர் சங்கம் - முகநூல்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: சாதி ஒழிப்பை நம்மிலிருந்து தொடங்குவோம்..
-
தெற்கே வடக்கே சாதிகள் மூட்டும்
தீயே பரவாதே -பழங்
கற்காலத்து பாம்பே எங்கள்
காலைச் சுற்றாதே
மண்பானைகளும் மண்பானைகளும்
மல்லுக்கு நிற்பதுவோ -இங்கே
கண்ணீர்த் துளிகளுள் கண்ணீர்த் துளிகளும்
கைகள் கலப்பதுவோ
முன்னூறாண்டை முன்னுக் கிழுக்குது
முரட்டு விஞ்ஞானம்-நாமோ
முன்னூறாண்டு பின்னே செல்வது
முழுக்க அஞ்ஞானம்
அந்நியரோடு சண்டை இட்டது
ஆறோ ஏழோதான்-சொந்த
மன்னவரோடுசண்டையிட்டது
மணலினும் அதிகம்தான்
செயற்கை மனிதன் செவ்வாயோடு
சிற்றில் ஆடுகையில் -இங்கே
இயற்கை மனிதர் சாதி சண்டையில்
இடுப்பு முறிவதுவோ
.நீண்ட நாள் முன் யாரோ விதைத்த
நெருப்பின் மிச்சத்தில்-மண்ணை
ஆண்ட பரம்பரை இன்றுவரைக்கும்
அழிந்து கருகுவதோ?
புதைந்த தமிழின் சங்கம் மூன்றை
புதுக்க எண்ணாமல்-நம்மை
புதைக்கும் சாதி சங்கத்துக்குள்
புதைந்து போவீரோ?
வறுமை ஏழ்மை பேதமைக் கெதிராய்
வாளை எடுக்காமல் -நாம்
ஒருவரை ஒருவர் எரித்து மகிழும்
உற்சவம் நடத்துவதோ?
புத்தகம் தந்து கல்விச் சாலை
போகும் சிறுபிள்ளை-கையில்
கத்திகள் தந்து சாதிக் களத்தில்
கருகச் செய்வீரோ?
மனிதன் எனும் நிஜத்தை நீங்கள்
மறந்து தொலைத்து விட்டு-சாதி
சனியன் என்னும் கற்பனைக்காக
சமர்கள் புரிகுவதோ?
ஆயு தங்களை கட்டும் கையால்
அணைகள் கட்டுங்கள்-அந்த
ஆயதங்களைஉருகி உருக்கி
ஆலைகள் எழுப்புங்கள்
சிலைகள் எடுக்கும் செலவில் நீங்கள்
சிறகுகள் வாங்குங்கள்-வீணே
தரையில் சிதறும் ரத்தம் போதும்
தானம் புரியுங்கள்
முன்னே வள்ளுவன் பின்னே பாரதி
முழங்கினர் ஊருக்கு- அட
இன்னும் நீங்கள் திருந்தாவிட்டால்
இலக்கியம் ஏதுக்கு?
------------------
>கவிப்பேரரசு வைரமுத்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சாதி... சாதி...சாதி .....!!!
» சாதி - மதமாற்றம் - நீதிமன்றம்
» மணந்தரும் சாதி மல்லி
» சாதி இணக்கத் திருமணங்கள்
» எதற்கும் உதவாத சாதி
» சாதி - மதமாற்றம் - நீதிமன்றம்
» மணந்தரும் சாதி மல்லி
» சாதி இணக்கத் திருமணங்கள்
» எதற்கும் உதவாத சாதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|