Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குழப்பத்தில் ஆதார் அட்டை
Page 1 of 1 • Share
குழப்பத்தில் ஆதார் அட்டை
மத்திய அரசின் பல்வேறு குளறுபடியான நடவடிக்கைகளால் ஆதார் அட்டை திட்டம் மிகுந்த குழப்பத்தை நோக்கி சென்று வருகிறது. ஜனவரியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், மானிய விலை சமையல் சிலிண்டரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக் கொண்டார்.
எப்போதும் அரசு திட்டங்களை செயல்படுத்த தயங்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, ராகுல் கோரிக்கை விடுத்ததும் உடனடியாக செயல்பட்டு ஜனவரி இறுதிக்குள்ளேயே மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தி அறிவித்தது. ஆனால் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததால் அரசுக்கு கூடுதலாக ரூ.5000 கோடி நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது மட்டுமின்றி, மானிய விலை சமையல் சிலிண்டர்களை நேரடி மானிய திட்டத்தின் மூலம் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்ற கட்டுப்பாட்டையும் விதித்தது. இத்திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் சந்தை விலையில் சிலிண்டரை பெற்ற பின்னர், அதற்கான மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆதார் அட்டை பெறாதவர்களுக்கு இது மிகவும் சிக்கலாக இருந்து வந்தது. பெரும்பாலானவர்களால் நேரடியாக வங்கிக் கணக்கில் மானியத் தொகையை பெற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசு அறிவித்த நேரடி மானிய திட்டம் முறையாக செயல்படாதது அரசுக்கு பெரும் பின்னடைவாகவே இருந்தது. மக்கள் பலர் ஆதார் அடையாள அட்டை பெறாததால் இத்திட்டத்தை முறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உருவானது.
ஆனால்,அரசின் நல திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என கூறப்பட்டுக்கொண்டே இருந்தது. இப்படி ஆதார் திட்டம் மும்முரப்படுத்தப்பட்டு வந்த நிலையில், அரசின் மானிய திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட் நேரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.. ஆனாலும், இடத்திற்கு தகுந்தாற் போல் ஆதார் அட்டையின் அவசியம் மாறுபடும் என ஆதார் அட்டை திட்ட தலைவர் நந்தன் நிலேகனி கூறியுள்ளார்.
ஆதார் அட்டை திட்டம் துவங்கப்பட்ட போது, ஆதார் அட்டை இல்லாவிட்டால் அடிப்படை உரிமைகள் எதையும் பெற முடியாது என்றும் இவர் கூறியிருந்தார். இவ்வாறாக பல்வேறு முன்னுக்கு பின் முரணான கருத்துக்களையும், விமர்சனங்களையும் பெற்று பந்தாடப்பட்டு வரும் ஆதார் அட்டை திட்டம் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது என்பதே தற்போதைய நிலையாகும். அதேநேரத்தில் ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கப்பட்ட பலருக்கு இன்னும் அட்டை வரவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி oneindia.in
எப்போதும் அரசு திட்டங்களை செயல்படுத்த தயங்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, ராகுல் கோரிக்கை விடுத்ததும் உடனடியாக செயல்பட்டு ஜனவரி இறுதிக்குள்ளேயே மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தி அறிவித்தது. ஆனால் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததால் அரசுக்கு கூடுதலாக ரூ.5000 கோடி நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது மட்டுமின்றி, மானிய விலை சமையல் சிலிண்டர்களை நேரடி மானிய திட்டத்தின் மூலம் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்ற கட்டுப்பாட்டையும் விதித்தது. இத்திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் சந்தை விலையில் சிலிண்டரை பெற்ற பின்னர், அதற்கான மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆதார் அட்டை பெறாதவர்களுக்கு இது மிகவும் சிக்கலாக இருந்து வந்தது. பெரும்பாலானவர்களால் நேரடியாக வங்கிக் கணக்கில் மானியத் தொகையை பெற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசு அறிவித்த நேரடி மானிய திட்டம் முறையாக செயல்படாதது அரசுக்கு பெரும் பின்னடைவாகவே இருந்தது. மக்கள் பலர் ஆதார் அடையாள அட்டை பெறாததால் இத்திட்டத்தை முறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உருவானது.
ஆனால்,அரசின் நல திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என கூறப்பட்டுக்கொண்டே இருந்தது. இப்படி ஆதார் திட்டம் மும்முரப்படுத்தப்பட்டு வந்த நிலையில், அரசின் மானிய திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட் நேரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.. ஆனாலும், இடத்திற்கு தகுந்தாற் போல் ஆதார் அட்டையின் அவசியம் மாறுபடும் என ஆதார் அட்டை திட்ட தலைவர் நந்தன் நிலேகனி கூறியுள்ளார்.
ஆதார் அட்டை திட்டம் துவங்கப்பட்ட போது, ஆதார் அட்டை இல்லாவிட்டால் அடிப்படை உரிமைகள் எதையும் பெற முடியாது என்றும் இவர் கூறியிருந்தார். இவ்வாறாக பல்வேறு முன்னுக்கு பின் முரணான கருத்துக்களையும், விமர்சனங்களையும் பெற்று பந்தாடப்பட்டு வரும் ஆதார் அட்டை திட்டம் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது என்பதே தற்போதைய நிலையாகும். அதேநேரத்தில் ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கப்பட்ட பலருக்கு இன்னும் அட்டை வரவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி oneindia.in
Re: குழப்பத்தில் ஆதார் அட்டை
பார்த்தீங்களா முள்ளி... நீங்க போட்ட பதிவ படிச்சிட்டு...
ஒருத்தர் - கணிணியில் மண்டை போட்டு மோதிக்கிறார்
மற்றொருவர் - பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகிறார்
இன்னொருவர் - சுவற்றில் மடேர் மடேர் என தலையை அடிக்கிறார்.
இப்போ நான் -
ஒருத்தர் - கணிணியில் மண்டை போட்டு மோதிக்கிறார்
மற்றொருவர் - பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகிறார்
இன்னொருவர் - சுவற்றில் மடேர் மடேர் என தலையை அடிக்கிறார்.
இப்போ நான் -
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» ஆதார் அடையாள அட்டை – உரிமைகள் உறிஞ்சும் ‘அட்டை’!
» அனுமாருக்கு ஆதார் அட்டை!
» ஆதார் அட்டை போல அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்
» ஆதார் அட்டை பின் விளைவுகள்..!
» ஆதார் அட்டை பற்றிய சந்தேகம்
» அனுமாருக்கு ஆதார் அட்டை!
» ஆதார் அட்டை போல அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்
» ஆதார் அட்டை பின் விளைவுகள்..!
» ஆதார் அட்டை பற்றிய சந்தேகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|