Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நம்பிக்கை தாங்க வாழ்க்கை.
Page 1 of 1 • Share
நம்பிக்கை தாங்க வாழ்க்கை.
தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு !!
இந்த படத்தில் இருக்கும் Nick vujicic கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை ..
நமது கதையின் கதானாயகன் ஒரு மாற்றுத்திறனாளி ஒரு போரில் இரண்டு கால்களையும் இழந்தவர்.ஒரு நாள் அவர் ஊனமுற்றோர் சைக்களில் தன்னுடைய தோட்டத்தை சுற்றிப்பார்த்து கொண்டு இருந்தார் அப்போது பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணின் அலறல் சத்தம் அவருக்கு கேட்டது.
சத்தத்தை கேட்டு பதறி அடித்துக்கொண்டு அவருடைய சைக்கிளை வேகமாக கைகளால் சுழற்றினார்.அவர் சைக்கிள் புற்களின் மீதும்
மேடு பள்ளங்களில் ஏறி இறங்கியதால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அதை பொருட்படுத்தாமல் அவர் தன் கைகளால் முன் நோக்கி நகர ஆரம்பித்தார்.தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை தான் அங்கே போகவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்தது.
ஒரு வழியாக அவர் பக்கத்து வீட்டில் சத்தம் வந்த இடத்தை அடைந்துவிட்டார்,அங்கே ஒரு அம்மா கண்ணீருடன் என் மூன்று வயது பெண் குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டாள் அவளை எப்படியாவது காப்பாத்துங்கள் என்று கெஞ்சினாள்.அவளுக்கு இரண்டு கைகளும் கிடையாது எப்படியாவது காப்பாத்துங்கள் என்று கதறினாள்.
நீச்சல் குளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த குழந்தையை பார்த்தவுடன் சட்டென நீச்சல் குளத்தில் பாய்ந்து ஒரு வழியாக குழந்தையை வெளியே கொண்டுவந்தார்.குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தது, உடனடியாக வாய் மூலமாக தண்ணீரை எடுக்க முயற்ச்சித்து கொண்டு இருந்தார்.குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை அவள் தாய் கதறி அழ ஆரம்பித்தாள்.
அவர் சொன்னார் நீச்சல் குளத்தில்’ அவளுக்கு கையாக இருந்து நான் அவளை வெளியே கொண்டு வந்தேன் இப்போது அவளுக்காக நான் சுவாசிப்பேன் அவளும் சுவாசிக்க ஆரம்பித்துவிடுவாள் பாருங்கள் ’என்று சொன்னார்.அவர் சொன்ன அடுத்த நிமிடம் குழந்தை இரும ஆரம்பித்தது மூச்சு சீராக வர ஆரம்பித்த உடன் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.
அந்த பெண் கேட்டாள் எப்படி உங்களால் என் குழந்தை பிழைத்துவிடும் என்று உறுதியாக கூற முடிந்தது என்றார்,அதற்கு அவர் சொன்னார்’ எனக்கும் தெரியாது’ நான் வியட்னாம் போரில் குண்டு அடிப்பட்டு இரண்டு கால்களையும் இழந்து போர்களத்தில் கிடந்தேன் அந்த வழியாக சென்ற பக்கத்து கிராமத்து பெண் என்னை முதுகில் சுமந்து கொண்டு அவரது வீட்டிற்கு சென்றார்.
அங்கே என்னை பார்த்து சொன்னாள்’ நீங்கள் இறக்கவில்லை உங்கள் காலுக்கு காலாக கடைசி வரை இருந்து நான் உங்களை காப்பாற்றுவேன்’ என்றார்,அவர் கொடுத்த அந்த தன்னம்பிக்கை தான் இன்று வரை என்னை காப்பாற்றியது.அவள் சொன்ன அதே தன்னம்பிக்கை வர்த்தையைதான் உங்ளுக்கும் சொன்னேன் என்றார்.
இரண்டு கால்கள் இல்லாத என்னால் உங்கள் குழந்தையை காப்பாற்ற முடியுமா என்று எண்ணாமல், என்னால் முடியும் என்று முயற்ச்சி செய்து தன்னம்பிகையுடன் வந்தேன் காப்பாற்றினேன் என்றார்.
நம்பிக்கை தாங்க வாழ்க்கை...தன்னம்பிக்கை என்ற ஒரு ஆயுதம் கையில் இருந்தால் எத்தகைய தடையையும் முறியடித்து வாழ்க்கையில் முன்னேற முடியும்.
http://www.friendstamilchat.com/
இந்த படத்தில் இருக்கும் Nick vujicic கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை ..
நமது கதையின் கதானாயகன் ஒரு மாற்றுத்திறனாளி ஒரு போரில் இரண்டு கால்களையும் இழந்தவர்.ஒரு நாள் அவர் ஊனமுற்றோர் சைக்களில் தன்னுடைய தோட்டத்தை சுற்றிப்பார்த்து கொண்டு இருந்தார் அப்போது பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணின் அலறல் சத்தம் அவருக்கு கேட்டது.
சத்தத்தை கேட்டு பதறி அடித்துக்கொண்டு அவருடைய சைக்கிளை வேகமாக கைகளால் சுழற்றினார்.அவர் சைக்கிள் புற்களின் மீதும்
மேடு பள்ளங்களில் ஏறி இறங்கியதால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அதை பொருட்படுத்தாமல் அவர் தன் கைகளால் முன் நோக்கி நகர ஆரம்பித்தார்.தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை தான் அங்கே போகவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்தது.
ஒரு வழியாக அவர் பக்கத்து வீட்டில் சத்தம் வந்த இடத்தை அடைந்துவிட்டார்,அங்கே ஒரு அம்மா கண்ணீருடன் என் மூன்று வயது பெண் குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டாள் அவளை எப்படியாவது காப்பாத்துங்கள் என்று கெஞ்சினாள்.அவளுக்கு இரண்டு கைகளும் கிடையாது எப்படியாவது காப்பாத்துங்கள் என்று கதறினாள்.
நீச்சல் குளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த குழந்தையை பார்த்தவுடன் சட்டென நீச்சல் குளத்தில் பாய்ந்து ஒரு வழியாக குழந்தையை வெளியே கொண்டுவந்தார்.குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தது, உடனடியாக வாய் மூலமாக தண்ணீரை எடுக்க முயற்ச்சித்து கொண்டு இருந்தார்.குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை அவள் தாய் கதறி அழ ஆரம்பித்தாள்.
அவர் சொன்னார் நீச்சல் குளத்தில்’ அவளுக்கு கையாக இருந்து நான் அவளை வெளியே கொண்டு வந்தேன் இப்போது அவளுக்காக நான் சுவாசிப்பேன் அவளும் சுவாசிக்க ஆரம்பித்துவிடுவாள் பாருங்கள் ’என்று சொன்னார்.அவர் சொன்ன அடுத்த நிமிடம் குழந்தை இரும ஆரம்பித்தது மூச்சு சீராக வர ஆரம்பித்த உடன் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.
அந்த பெண் கேட்டாள் எப்படி உங்களால் என் குழந்தை பிழைத்துவிடும் என்று உறுதியாக கூற முடிந்தது என்றார்,அதற்கு அவர் சொன்னார்’ எனக்கும் தெரியாது’ நான் வியட்னாம் போரில் குண்டு அடிப்பட்டு இரண்டு கால்களையும் இழந்து போர்களத்தில் கிடந்தேன் அந்த வழியாக சென்ற பக்கத்து கிராமத்து பெண் என்னை முதுகில் சுமந்து கொண்டு அவரது வீட்டிற்கு சென்றார்.
அங்கே என்னை பார்த்து சொன்னாள்’ நீங்கள் இறக்கவில்லை உங்கள் காலுக்கு காலாக கடைசி வரை இருந்து நான் உங்களை காப்பாற்றுவேன்’ என்றார்,அவர் கொடுத்த அந்த தன்னம்பிக்கை தான் இன்று வரை என்னை காப்பாற்றியது.அவள் சொன்ன அதே தன்னம்பிக்கை வர்த்தையைதான் உங்ளுக்கும் சொன்னேன் என்றார்.
இரண்டு கால்கள் இல்லாத என்னால் உங்கள் குழந்தையை காப்பாற்ற முடியுமா என்று எண்ணாமல், என்னால் முடியும் என்று முயற்ச்சி செய்து தன்னம்பிகையுடன் வந்தேன் காப்பாற்றினேன் என்றார்.
நம்பிக்கை தாங்க வாழ்க்கை...தன்னம்பிக்கை என்ற ஒரு ஆயுதம் கையில் இருந்தால் எத்தகைய தடையையும் முறியடித்து வாழ்க்கையில் முன்னேற முடியும்.
http://www.friendstamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நம்பிக்கை தாங்க வாழ்க்கை.
அசந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இவ்வளவு தாங்க வாழ்க்கை
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை
» நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
» பல்லியின் தொல்லை தாங்க முடியவில்லையா? அதை துரத்த இதோ சில டிப்ஸ்...
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை
» நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
» பல்லியின் தொல்லை தாங்க முடியவில்லையா? அதை துரத்த இதோ சில டிப்ஸ்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|