Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இன்று புற்று நோய் தினம் - தன்னம்பிக்கை யுவி !
Page 1 of 1 • Share
இன்று புற்று நோய் தினம் - தன்னம்பிக்கை யுவி !
சிறு வயதில் ஸ்கேட்டிங் என்றால், யுவிக்கு அவ்வளவு ஆசையாம். அதில் பதக்கம் வென்று, அப்பாவிடம் ஆசையாகக் காண்பித்தார். அதைத் தூக்கி வீசிய அப்பா, 'நீ கிரிக்கெட் மட்டும்தான் ஆட வேண்டும்!' என்றார். அப்போது, சிறுவன் யுவிக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததும், அதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
'யுவராஜ் ஃபார்மில் இல்லை’ என்று சொல்லப்பட்ட சமயத்தில், 2011-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் சேர்க்கப்பட்டார். சச்சினும் டோனியும் தோள்மேல் கைபோட்டு, 'உன்னால் முடியும் யுவராஜ்’ என்றார்கள். சொன்னபடியே உலகக் கோப்பை போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கால் இறுதியில் 57 ரன்கள் அடித்து, அணியை ஜெயிக்கவைத்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் முக்கியமான கட்டத்தில் விக்கெட் எடுத்த யுவராஜ், நான்கு முறை 'ஆட்ட நாயகன்’ விருதுகளையும் 'தொடர் நாயகன்’ விருதையும் வென்றார்.
''எனக்கு ஏன் இப்படி நடந்தது என்று நான் இறைவனிடம் புலம்பவில்லை. 'இதுதான் எனக்கான பாதை, இதை நான் கடப்பேன்’ என்று எனக்கு நானே முடிவு செய்துகொண்டேன்' என்று சொன்னார் யுவி.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளுக்குத் தேர்வான யுவராஜ், அந்த அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த டி20 போட்டியில் தன் திறமையை நிரூபித்துள்ளார். 201 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, விரைவிலேயே 4 விக்கெட்டுகளை இழந்தது. ஐந்தாவது ஆட்டக்காரராக களம் இறங்கிய யுவராஜ், 35 பந்துகளில் 75 ரன்கள் குவித்து, அணியை வெற்றி பெறவைத்தார். ஆட்ட நாயகன் விருதையும் வென்று, தன்னம்பிக்கை நாயகனாக ஜொலித்தார்.
*
பூ.கொ.சரவணன், சு.குமரேசன்
'யுவராஜ் ஃபார்மில் இல்லை’ என்று சொல்லப்பட்ட சமயத்தில், 2011-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் சேர்க்கப்பட்டார். சச்சினும் டோனியும் தோள்மேல் கைபோட்டு, 'உன்னால் முடியும் யுவராஜ்’ என்றார்கள். சொன்னபடியே உலகக் கோப்பை போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கால் இறுதியில் 57 ரன்கள் அடித்து, அணியை ஜெயிக்கவைத்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் முக்கியமான கட்டத்தில் விக்கெட் எடுத்த யுவராஜ், நான்கு முறை 'ஆட்ட நாயகன்’ விருதுகளையும் 'தொடர் நாயகன்’ விருதையும் வென்றார்.
[You must be registered and logged in to see this image.]
அந்தச் சமயத்தில்தான் அவருக்கு நுரையீரலில் கேன்சர் இருப்பது தெரியவந்தது. 'நாள் கடந்திருந்தால், தீவிரமான விளைவு ஏற்பட்டிருக்கும்’ என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இந்திய அணியின் மற்ற வீரர்கள் அவரைத் தேற்றினார்கள். முறையான சிகிச்சையும் யுவியின் மன வலிமையும் அவரை மீண்டும் கிரிக்கெட் உலகுக்கு அழைத்துவந்திருக்கிறது.''எனக்கு ஏன் இப்படி நடந்தது என்று நான் இறைவனிடம் புலம்பவில்லை. 'இதுதான் எனக்கான பாதை, இதை நான் கடப்பேன்’ என்று எனக்கு நானே முடிவு செய்துகொண்டேன்' என்று சொன்னார் யுவி.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளுக்குத் தேர்வான யுவராஜ், அந்த அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த டி20 போட்டியில் தன் திறமையை நிரூபித்துள்ளார். 201 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, விரைவிலேயே 4 விக்கெட்டுகளை இழந்தது. ஐந்தாவது ஆட்டக்காரராக களம் இறங்கிய யுவராஜ், 35 பந்துகளில் 75 ரன்கள் குவித்து, அணியை வெற்றி பெறவைத்தார். ஆட்ட நாயகன் விருதையும் வென்று, தன்னம்பிக்கை நாயகனாக ஜொலித்தார்.
*
பூ.கொ.சரவணன், சு.குமரேசன்
Similar topics
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» குண்டானவர்களுக்கு புற்று நோய் வருமா?
» கருப்பை புற்று நோய்
» இதனாலும் புற்று நோய் வரலாம்
» புற்று நோய் தடுப்பது எப்படி?
» குண்டானவர்களுக்கு புற்று நோய் வருமா?
» கருப்பை புற்று நோய்
» இதனாலும் புற்று நோய் வரலாம்
» புற்று நோய் தடுப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|