தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மணவறை முதல் கல்லறை வரை

View previous topic View next topic Go down

மணவறை முதல் கல்லறை வரை Empty மணவறை முதல் கல்லறை வரை

Post by பால வீரா Tue Feb 04, 2014 5:57 pm

கொஞ்சம் கற்பனைகளோடும்
மிஞ்சும் ஒப்பனைகளோடும்
மிகையான கனவுகளோடும்
வகையான உணவுகளோடும்
அலங்கரிக்கும் தோரணங்களோடும்
அங்கம் நிறைக்கும் ஆபரணங்களோடும்
பழக்கமான நண்பர்கள் முன் நிற்க
வழக்கமான சொந்தங்கள் பின் நிற்க
திருமணம் எனும் பெயரில் இருமனம் இணைத்து
தீராத ஆசைகளை திகட்டத் தீர்த்து
சில மாதங்களில் கருவுற்று
சீமந்தம் செய்து சிறப்புற்று
பத்து மாதங்களாய் கருவாய் சேமித்து
பத்து நிமிடங்களில் உருவாய் பிரசவித்து-அவள்
தாய் ஆனதோடு இன்றி-தன்
தலைவனையும் தந்தை ஆக்குகிறாள்
அன்றிலிருந்து அவனுள் பொதுநலம் விலகி
என்குடும்பம் எனும் சுயநலம் பழகி
பகலில் அலுவலகத்தில் உழைத்தும்
பின்னிரவில் அவளுடன் கட்டிலில் திளைத்தும்
காலத்தை கழிக்கின்றான்
காமத்திலும் களிக்கின்றான்
அலுவலக உழைப்பு அது காலத்தின் கட்டாயம்
அவளுடன் களிப்பு அது காமத்தின் கட்டாயம்
இங்கனம் சுழன்று கொண்டிருக்கும் அவன் வாழ்விலே
இன்பம் நீங்கி துன்பம் தேங்கி விடுகிறது
பணம் பணம் எனும் பித்துப் பிடித்து
தன் குடும்பத்திற்கு சொத்து சேர்த்து
இறுதியில் தன் குடும்பத்தின் மீதான அக்கறையில் உழைத்தவன்
குருதியில் குடிகொண்டது சக்கரை நோய்
நித்திரையைத் தொலைத்து மாத்திரையைப் புசித்து
காலம் கழித்தவனை அழைக்கலானான் காலன்
அன்று மணக்கோலம் கண்டான் மணவறையில்
இன்றோ பிணக்கோலம் கொண்டான் கல்லறையில்.!!!!
பால வீரா
பால வீரா
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 17

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum