Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நிச்சயம் சிரிபீர்கள்
Page 1 of 1 • Share
நிச்சயம் சிரிபீர்கள்
கணவன் : அலாவூதினின் அற்புத விளக்கு கண்டுபிடிச்சுட்டேன்
மனைவி : வாவ் ..சந்தோசம் ..என்ன விருப்பம் நிறைவேற கேட்டீங்க
கணவன் : என்னோட மனைவிகிட்டே இப்போ இருக்கிற மூளை திறனை, பத்து மடங்கா "பெருக்கணும்"னு கேட்டேன்
மனைவி : ஐ லவ் யூ டியர் .. எப்போ நிறைவேறும் சொன்னாப்ல ?
கணவன்: அதுதான் முடியாதாம் , பூஜ்யத்தை எப்படி "பெருக்கினாலும்" பூஜ்யம்தான் வரும்னு சொல்லிட்டு போயிடுச்சு..
நன்றி முக நூல்
மனைவி : வாவ் ..சந்தோசம் ..என்ன விருப்பம் நிறைவேற கேட்டீங்க
கணவன் : என்னோட மனைவிகிட்டே இப்போ இருக்கிற மூளை திறனை, பத்து மடங்கா "பெருக்கணும்"னு கேட்டேன்
மனைவி : ஐ லவ் யூ டியர் .. எப்போ நிறைவேறும் சொன்னாப்ல ?
கணவன்: அதுதான் முடியாதாம் , பூஜ்யத்தை எப்படி "பெருக்கினாலும்" பூஜ்யம்தான் வரும்னு சொல்லிட்டு போயிடுச்சு..
நன்றி முக நூல்
Re: நிச்சயம் சிரிபீர்கள்
டாக்டர்! தெனமும் எனக்கு விநோதமான கனவெல்லாம் வருது. நீங்கதான் எனக்கு உதவணும்"
"என்ன மாதிரியான கனவு ?"
"தெனமும் கழுதைகளோட நான் கால்பந்து விளையாடுறதா கனவு வருது"
"தினமுமா?"
"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வேற வேற கழுதை குழுவோட வெளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்கள்ல அதுங்க ஜெயிக்குதுங்க."
டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகளை அவரிடம் கொடுத்து,
"நாலு மணி நேரத்துக்கொருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க. இம்மாதிரியான கனவுலேர்ந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை கிடைக்கும்" என்றார்.
"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"
"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"
"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்' இருக்கு"
நன்றி ;நகைசுவை நண்பன்
முகநூல்
"என்ன மாதிரியான கனவு ?"
"தெனமும் கழுதைகளோட நான் கால்பந்து விளையாடுறதா கனவு வருது"
"தினமுமா?"
"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வேற வேற கழுதை குழுவோட வெளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்கள்ல அதுங்க ஜெயிக்குதுங்க."
டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகளை அவரிடம் கொடுத்து,
"நாலு மணி நேரத்துக்கொருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க. இம்மாதிரியான கனவுலேர்ந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை கிடைக்கும்" என்றார்.
"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"
"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"
"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்' இருக்கு"
நன்றி ;நகைசுவை நண்பன்
முகநூல்
Re: நிச்சயம் சிரிபீர்கள்
ஒரு நிருபர் மூணு தாத்தாக்களை அவர்களது இளமையின் ரகசியம் பற்றி பேட்டி எடுத்தார்...
முதல் தாத்தா : எனக்கு மது, புகை மாதிரி எந்த கெட்ட பழக்கமும் இல்லை...நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
முதல் தாத்தா : 95
நிருபர் : வாவ் ! வெரிகுட் !
ரெண்டாவது தாத்தா : எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு..ஆனால் மது பழக்கம் இல்லை..நானும் நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
ரெண்டாவது தாத்தா : 85
நிருபர் : வாவ் ! வெரிகுட் !
மூணாவது தாத்தா : எனக்கு மது, புகை, பொண்ணுக சகவாசம்னு எல்லா பழக்கமும் இருக்கு..சாப்பிடாமகூட இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம இருக்க மாட்டேன்..தண்ணி அடிக்கலேன்னா கை, காலெல்லாம் அப்பிடியே உதர ஆரம்பிச்சிரும்.
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
மூணாவது தாத்தா : 25
நிருபர் : ?????????
சிரித்ததுடன் சிந்திக்கவும் வேண்டும் இளைஞர்களே, 25வயதில் கிழவன் ஆக வேண்டுமா...?
முதல் தாத்தா : எனக்கு மது, புகை மாதிரி எந்த கெட்ட பழக்கமும் இல்லை...நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
முதல் தாத்தா : 95
நிருபர் : வாவ் ! வெரிகுட் !
ரெண்டாவது தாத்தா : எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு..ஆனால் மது பழக்கம் இல்லை..நானும் நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
ரெண்டாவது தாத்தா : 85
நிருபர் : வாவ் ! வெரிகுட் !
மூணாவது தாத்தா : எனக்கு மது, புகை, பொண்ணுக சகவாசம்னு எல்லா பழக்கமும் இருக்கு..சாப்பிடாமகூட இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம இருக்க மாட்டேன்..தண்ணி அடிக்கலேன்னா கை, காலெல்லாம் அப்பிடியே உதர ஆரம்பிச்சிரும்.
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
மூணாவது தாத்தா : 25
நிருபர் : ?????????
சிரித்ததுடன் சிந்திக்கவும் வேண்டும் இளைஞர்களே, 25வயதில் கிழவன் ஆக வேண்டுமா...?
Re: நிச்சயம் சிரிபீர்கள்
விக்கெட் விழுந்தா , விக்கெட் கீப்பர் சிரிப்பார் .
ஆனா,
கோல் விழுந்தா , கோல் கீப்பர் சிரிப்பாரா ?
.........................
நன்றி முகநூல்
ஆனா,
கோல் விழுந்தா , கோல் கீப்பர் சிரிப்பாரா ?
.........................
நன்றி முகநூல்
Re: நிச்சயம் சிரிபீர்கள்
வயிறு காலியாக
இருக்கும்போது
சத்தம் போடுகிறது
அதுபோல்
மண்டை காலியாக
இருக்கும்போது
அது சத்தம்
போட்டிருந்தால்
நாமெல்லாம்
அறிவாளி
ஆகியிருப்போம்!
நன்றி முகநூல்
இருக்கும்போது
சத்தம் போடுகிறது
அதுபோல்
மண்டை காலியாக
இருக்கும்போது
அது சத்தம்
போட்டிருந்தால்
நாமெல்லாம்
அறிவாளி
ஆகியிருப்போம்!
நன்றி முகநூல்
Re: நிச்சயம் சிரிபீர்கள்
மனைவி: நம்ம பையன் ரொம்போ நச்சரிக்கிறான்... ஏதோ ஆப்பிள் போனாம்ல, ஒன்னு வாங்கி கொடுங்க.
கணவன் : “ஆப்பிள் போன விலை ரொம்ப அதிகம்”
மனைவி: “அப்ப ஒரு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுக்க்லாமுல....”
கணவன் :????
நன்றி முகநூல்
கணவன் : “ஆப்பிள் போன விலை ரொம்ப அதிகம்”
மனைவி: “அப்ப ஒரு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுக்க்லாமுல....”
கணவன் :????
நன்றி முகநூல்
Re: நிச்சயம் சிரிபீர்கள்
ஒரு பணக்கார பெண்மணி.
அவள் தன் பகட்டை அனைவருக்கும் காட்டுவதற்கு, தன்னிடம் உள்ள நகைகளையெல்லாம் தினமும் வீட்டிலிருக்கும்போது கூட அணிந்து கொள்வாள்.
தினமும் இரவு படுக்கப்போகும் முன் அவற்றை கழட்டி ஒரு மேஜையின் மேல் வைத்து விட்டு, அதனருகில் ஒரு துண்டி சீட்டில்,
"இந்த நகைகளெல்லாம் போலி நகைகள். கவரிங் நகைகள். என்னுடைய உண்மையான நகைகள் என் வங்கி லாக்கரில் உள்ளன" என எழுதி வைத்து விடுவாள்.
அப்படி செய்ததில் அந்த நகைகள் திருட்டுப்போகாமல் ரொம்ப நாள் இருந்தது.
ஒரு நாள், அவள் காலையில் எழுந்து பார்த்த போது அத்துனை நகைகளும் களவு போயிருந்தது.
அருகில் இருந்த ஒரு துண்டு சீட்டில் எழுதியிருந்தது,
"உங்கள் போலி நகைகளை நான் எடுத்துக்கொண்டேன். காரணம் நான் ஒரு போலித்திருடன். உண்மையான திருடன் ஜெயிலில் இருக்கிறான்"
நன்றி முகநூல்
அவள் தன் பகட்டை அனைவருக்கும் காட்டுவதற்கு, தன்னிடம் உள்ள நகைகளையெல்லாம் தினமும் வீட்டிலிருக்கும்போது கூட அணிந்து கொள்வாள்.
தினமும் இரவு படுக்கப்போகும் முன் அவற்றை கழட்டி ஒரு மேஜையின் மேல் வைத்து விட்டு, அதனருகில் ஒரு துண்டி சீட்டில்,
"இந்த நகைகளெல்லாம் போலி நகைகள். கவரிங் நகைகள். என்னுடைய உண்மையான நகைகள் என் வங்கி லாக்கரில் உள்ளன" என எழுதி வைத்து விடுவாள்.
அப்படி செய்ததில் அந்த நகைகள் திருட்டுப்போகாமல் ரொம்ப நாள் இருந்தது.
ஒரு நாள், அவள் காலையில் எழுந்து பார்த்த போது அத்துனை நகைகளும் களவு போயிருந்தது.
அருகில் இருந்த ஒரு துண்டு சீட்டில் எழுதியிருந்தது,
"உங்கள் போலி நகைகளை நான் எடுத்துக்கொண்டேன். காரணம் நான் ஒரு போலித்திருடன். உண்மையான திருடன் ஜெயிலில் இருக்கிறான்"
நன்றி முகநூல்
Re: நிச்சயம் சிரிபீர்கள்
கணவனுக்கும் மனைவிக்கும் குழந்தைக்கு பேர் வைப்பதில் தகராறு
அவங்க அவங்க அப்பா பேரை தான் வைக்கணும் என்று
எதிர்த்த வீட்டு காரர் வந்து யோசனை சொன்னார்
உங்க அப்பா பேர் சீனுவாசன்
உங்க கணவர் அப்பா பேரு கிருஷ்ணன்
ரெண்டையும் சேர்த்து சீனிவாச கோபால கிருஷ்ணன் ன்னு வையுங்க
அதிர்ந்த மனைவி கேட்டார் அது சீனிவாசகிருஷ்ணன் சரி இடையிலே கோபால் எங்கிருந்து வந்தார் ??
எதிர் வீட்டுக்காரர் சொன்னார்
ஹி ஹி அது எங்க அப்பாவோட பெயர் சும்மா இருக்கட்டுமே
கணவன் மனைவி பிரச்சனை அடுத்தவருக்கு தெரிந்தால் இப்படி ஆட்கள் பூந்துதுடுவாங்க ... எச்ச்சரிக்கை
அவங்க அவங்க அப்பா பேரை தான் வைக்கணும் என்று
எதிர்த்த வீட்டு காரர் வந்து யோசனை சொன்னார்
உங்க அப்பா பேர் சீனுவாசன்
உங்க கணவர் அப்பா பேரு கிருஷ்ணன்
ரெண்டையும் சேர்த்து சீனிவாச கோபால கிருஷ்ணன் ன்னு வையுங்க
அதிர்ந்த மனைவி கேட்டார் அது சீனிவாசகிருஷ்ணன் சரி இடையிலே கோபால் எங்கிருந்து வந்தார் ??
எதிர் வீட்டுக்காரர் சொன்னார்
ஹி ஹி அது எங்க அப்பாவோட பெயர் சும்மா இருக்கட்டுமே
கணவன் மனைவி பிரச்சனை அடுத்தவருக்கு தெரிந்தால் இப்படி ஆட்கள் பூந்துதுடுவாங்க ... எச்ச்சரிக்கை
Re: நிச்சயம் சிரிபீர்கள்
சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான்.
இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார். அவனும் ஒப்புக் கொண்டான்.
சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது.பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான்.
உடனே அந்தச் சிங்கம், முட்டாளே! வாயை மூடு. இப்படி நீ அலறினால் நாம் எல்லோரும் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னது.
படித்ததில் பிடிப்பு
இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார். அவனும் ஒப்புக் கொண்டான்.
சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது.பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான்.
உடனே அந்தச் சிங்கம், முட்டாளே! வாயை மூடு. இப்படி நீ அலறினால் நாம் எல்லோரும் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னது.
படித்ததில் பிடிப்பு
Re: நிச்சயம் சிரிபீர்கள்
தலைப்பை சரி செய்யலாமா...?
-
சிரிப்பீர்கள் - என மாற்றவும்...
-
சிரிக்க வைத்ததற்கு நன்றி...
-
சிரிப்பீர்கள் - என மாற்றவும்...
-
சிரிக்க வைத்ததற்கு நன்றி...
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வெற்றி நிச்சயம்!
» நிச்சயம் சிரிப்பீர்கள் ....
» வெற்றி நிச்சயம்
» என்னிடம் நிச்சயம் வருவாய்
» நிச்சயம் பார்த்தா சிரிப்பீங்க
» நிச்சயம் சிரிப்பீர்கள் ....
» வெற்றி நிச்சயம்
» என்னிடம் நிச்சயம் வருவாய்
» நிச்சயம் பார்த்தா சிரிப்பீங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|