Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாய் விட்டு சிரியுங்க !!
Page 1 of 1 • Share
வாய் விட்டு சிரியுங்க !!
தலைவர் மேல ஜட்ஜ் ஏன் கோபப்படறார்?
குற்றவாளிக் கூண்டை மேடைன்னு நினைச்சு
குட்டிக்கதை சொல்ல ஆரம்பிச்சுட்டாராம்…!
நீங்க கேட்ட ஃபீஸைக் குடுக்க என்கிட்ட
பணம் இல்லை டாக்டர்…!
நான் வேணா குறைஞ்ச வட்டிக்கு கடன்
தரட்டுமா..?
குற்றவாளிக் கூண்டை மேடைன்னு நினைச்சு
குட்டிக்கதை சொல்ல ஆரம்பிச்சுட்டாராம்…!
நீங்க கேட்ட ஃபீஸைக் குடுக்க என்கிட்ட
பணம் இல்லை டாக்டர்…!
நான் வேணா குறைஞ்ச வட்டிக்கு கடன்
தரட்டுமா..?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!
மருந்து கடை சிப்பந்தி: சார் சொன்னா கேளுங்க, மன உளைச்சலுக்கு மருந்து வேண்டுமென்றால் டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் தேவை, உங்க மனைவி போட்டோ எல்லாம் காமிச்சா கொடுக்க முடியாது சார்.
மருந்து வாங்க வந்தவர்: ?????/
நாதஸ்வர வித்வான்: (சபா காரியதரிசியிடம்) அடடா.. நீங்க சொல்ற தேதிக்கு நாதஸ்வரக் கச்சேரிக்கு ஒத்து வராதே
சபா காரியதரிசி: ஒத்து வரலேன்னா..பரவாயில்லை.. நீங்க வந்தா போதும்
மருந்து வாங்க வந்தவர்: ?????/
நாதஸ்வர வித்வான்: (சபா காரியதரிசியிடம்) அடடா.. நீங்க சொல்ற தேதிக்கு நாதஸ்வரக் கச்சேரிக்கு ஒத்து வராதே
சபா காரியதரிசி: ஒத்து வரலேன்னா..பரவாயில்லை.. நீங்க வந்தா போதும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!
ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனிடம் "எங்கப்பா ரொம்ப பயந்தான்கொள்ளிடா"
"எப்படிடா சொல்லுறே?"
"பின்னே என்னடா ரோடை க்ராஸ் பண்ணும் பொழுது என் கையை கெட்டியா பிடிச்சிக்கிறார்டா...
1வது நபர்: அவர் ரொம்ப கஞ்சன்னு எப்படி சொல்ற?
2வது நபர்: ஓட்டல்ல சர்க்கரை இல்லா காஃபி சாப்பிட்டுட்டு..பணம் கொடுக்கறப்போ சர்க்கரைக்காக ஒரு ரூபாய் குறைச்சுக்க சொல்றாரே!
"எப்படிடா சொல்லுறே?"
"பின்னே என்னடா ரோடை க்ராஸ் பண்ணும் பொழுது என் கையை கெட்டியா பிடிச்சிக்கிறார்டா...
1வது நபர்: அவர் ரொம்ப கஞ்சன்னு எப்படி சொல்ற?
2வது நபர்: ஓட்டல்ல சர்க்கரை இல்லா காஃபி சாப்பிட்டுட்டு..பணம் கொடுக்கறப்போ சர்க்கரைக்காக ஒரு ரூபாய் குறைச்சுக்க சொல்றாரே!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!
ஆசிரியர் : நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?
மாணவன் : ஊறுகாய் சார் ...!!!!!
ஆசிரியர் : ...ஙே.....
நிருபர் : என்னது திருவோடு பிலிம்சா???
தயாரிப்பாளர் : ஆமாம், நாலைஞ்சு பிச்சக்காரங்க ஒண்ணா சேர்ந்து மெகா பட்ஜட் படம் எடுக்கிறோம்...
மாணவன் : ஊறுகாய் சார் ...!!!!!
ஆசிரியர் : ...ஙே.....
நிருபர் : என்னது திருவோடு பிலிம்சா???
தயாரிப்பாளர் : ஆமாம், நாலைஞ்சு பிச்சக்காரங்க ஒண்ணா சேர்ந்து மெகா பட்ஜட் படம் எடுக்கிறோம்...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!
(திருநெல்வேலி உணவகத்தில் உணவக முதலாளியும் சர்வரும்)
““கஸ்டமருக்கும் உனக்கும் என்ன பிரச்னை?
ஏன் டென்ஷனாகிச் சண்டை போடுற? ”
“”இந்த ஓட்டல் எப்ப ஆரம்பிச்சுதுன்னு உனக்குத் தெரியுமான்னு கேட்டாரு… தெரியாதுன்னு சொன்னேன்…
இவர் பழைய முதலாளியா? இல்லை புது முதலாளியான்னு உங்களைக் கேட்டாரு…. தெரியாதுன்னேன்…
ஓட்டல்ல கிடக்கிற டேபிள்… சேர்… வட்ட கப் எல்லாம் எப்ப வாங்கினதுன்னு தெரியுமான்னு கேட்டாரு… தெரியாது சார்ன்னு சொல்லிட்டேன்…
கடைசியா பிளேட்ல கொண்டு வந்த வடையைப் பார்த்து…
இதாவது எப்பப் போட்டதுன்னு தெரியுமா?ன்னு கேட்டாரு… அதான் கோபம் வந்துடுச்சு”
(நன்றி: ஜி.வினோத், கிருஷ்ணாபுரம் - தினமணி கதிர்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!
(தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில்)
“”என்னங்க… இந்த மைசூர் பாகு டேஸ்ட்டே தனிதான்…இல்லையா?”
“”…….”
“”ஏன்… நல்லாதானே இருக்கு? ஒண்ணுமே சொல்ல
மாட்டேங்கிறீங்களே?”
“”உன்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டு மைசூர் பாகு சாப்பிட்டு நல்லா இருக்குன்னு நான் சொல்லப் போக… பொண்ணு நல்லா இருக்குன்னு நான் சொன்னேன்னு நினைச்சு உன்னை எனக்கு எப்ப கட்டி வைச்சாங்களோ… அப்பவே விட்டுட்டேன்...
*
*
*
எப்ப மைசூர் பாகு சாப்பிட்டாலும் நல்லா இருக்குதுன்னு
சொல்றதை…”
(நன்றி: எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி - தினமணி கதிர்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!
அப்பா: ஏண்டா, நீ ஒவ்வொரு கம்பெனிக்கு வேலை கேட்டுப்போகும் போதும் கையில் ஏணி எடுத்துக்கிட்டுப் போற..?
மகன்: நாலு கம்பெனி ஏறி இறங்கினாத்தான் வேலை
கிடைக்கும்னு நீங்கதானே சொன்னீங்க..!
ஒருவர்: ஏம்ப்பா… நல்லா வேலை செய்யுற போல இருக்கே?
மற்றவர்: அட, நீங்க வேற… நான் ஏதோ நேரம் போக
மாட்டேங்குதுன்னு
மன்னா, தாங்கள் மது குடிப்பதை குறைத்துக்கொள்ள
வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்..!
-
மன்னரின் நலனில் அவ்வளவு அக்கறையா?
-
தயாராகும் மது அத்தனையையும் தாங்களே குடித்து
விடுவதால் குடிமக்களுக்கு கிடைப்பதில்லையாம்…!
https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
மகன்: நாலு கம்பெனி ஏறி இறங்கினாத்தான் வேலை
கிடைக்கும்னு நீங்கதானே சொன்னீங்க..!
ஒருவர்: ஏம்ப்பா… நல்லா வேலை செய்யுற போல இருக்கே?
மற்றவர்: அட, நீங்க வேற… நான் ஏதோ நேரம் போக
மாட்டேங்குதுன்னு
மன்னா, தாங்கள் மது குடிப்பதை குறைத்துக்கொள்ள
வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்..!
-
மன்னரின் நலனில் அவ்வளவு அக்கறையா?
-
தயாராகும் மது அத்தனையையும் தாங்களே குடித்து
விடுவதால் குடிமக்களுக்கு கிடைப்பதில்லையாம்…!
https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!
முழுமுதலோன் wrote:
(தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில்)
“”என்னங்க… இந்த மைசூர் பாகு டேஸ்ட்டே தனிதான்…இல்லையா?”
“”…….”
“”ஏன்… நல்லாதானே இருக்கு? ஒண்ணுமே சொல்ல
மாட்டேங்கிறீங்களே?”
“”உன்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டு மைசூர் பாகு சாப்பிட்டு நல்லா இருக்குன்னு நான் சொல்லப் போக… பொண்ணு நல்லா இருக்குன்னு நான் சொன்னேன்னு நினைச்சு உன்னை எனக்கு எப்ப கட்டி வைச்சாங்களோ… அப்பவே விட்டுட்டேன்...
*
*
*
எப்ப மைசூர் பாகு சாப்பிட்டாலும் நல்லா இருக்குதுன்னு
சொல்றதை…”
(நன்றி: எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி - தினமணி கதிர்)
[/font][/color]
ரொம்பவே இரசித்தேன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
» வாய் விட்டு சிரியுங்க !!
» வாய் விட்டு சிரியுங்க !!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!
» வாய் விட்டு சிரியுங்க !!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|