Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காகத்திற்கு உணவிடுவது ஏன்?
Page 1 of 1 • Share
காகத்திற்கு உணவிடுவது ஏன்?
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம். அதுபோல, பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது.
காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப் பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.
நன்றி தினமணி
Re: காகத்திற்கு உணவிடுவது ஏன்?
நல்ல தகவல்கள்
தினமும் காலையில் 7.30 மணிக்கெல்லாம் காக்கைக்கு உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம் .......உணவுக்கு பக்கத்தில் ஒரு வளைவு தட்டில் தண்ணீர் வைத்து விடுவோம்
தினமும் காலையில் 7.30 மணிக்கெல்லாம் காக்கைக்கு உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம் .......உணவுக்கு பக்கத்தில் ஒரு வளைவு தட்டில் தண்ணீர் வைத்து விடுவோம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காகத்திற்கு உணவிடுவது ஏன்?
அருமை அருமை
காக்கைக்கு உணவு +தண்ணீர் வைக்கும் பழக்கத்தை உறவினர்களிடமும் நண்பர்களிடமும் சொல்லி அவர்களும் இதை இன்று வரை நடைமுறை படுத்தி வருகிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி
காக்கைக்கு உணவு +தண்ணீர் வைக்கும் பழக்கத்தை உறவினர்களிடமும் நண்பர்களிடமும் சொல்லி அவர்களும் இதை இன்று வரை நடைமுறை படுத்தி வருகிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காகத்திற்கு உணவிடுவது ஏன்?
காக்கா இப்பல்லாம் கண்ணுக்கே தென்படுவதில்லை
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: காகத்திற்கு உணவிடுவது ஏன்?
உங்களுக்கே உணவு கிடைக்காத பொழுது ...................................ஜேக் wrote:காக்கா இப்பல்லாம் கண்ணுக்கே தென்படுவதில்லை
உங்கள் நிலைமை காக்காவுக்கும் தெரிந்துதான் அது ஊரையே காலி செய்து போயிருக்கும்
Re: காகத்திற்கு உணவிடுவது ஏன்?
முரளிராஜா wrote:உங்களுக்கே உணவு கிடைக்காத பொழுது ...................................ஜேக் wrote:காக்கா இப்பல்லாம் கண்ணுக்கே தென்படுவதில்லை
உங்கள் நிலைமை காக்காவுக்கும் தெரிந்துதான் அது ஊரையே காலி செய்து போயிருக்கும்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: காகத்திற்கு உணவிடுவது ஏன்?
பகிர்வு அருமை..
-
அமாவாசை பூசை முடித்து
காக்கைக்கு
இலை நிறைய வைத்த சோற்றை
எடுத்ததா, இல்லையா
கவலையில்,
அப்பா
-
வீதி கடக்கும்
பிச்சைக்காரன் குரல்
விழுவதேயில்லை
காதில்.
-
அமாவாசை பூசை முடித்து
காக்கைக்கு
இலை நிறைய வைத்த சோற்றை
எடுத்ததா, இல்லையா
கவலையில்,
அப்பா
-
வீதி கடக்கும்
பிச்சைக்காரன் குரல்
விழுவதேயில்லை
காதில்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: காகத்திற்கு உணவிடுவது ஏன்?
அறிந்துக்கொண்டேன். நன்றி பகிர்வுக்கு முரளி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காகத்திற்கு உணவிடுவது ஏன்?
முரளிராஜா wrote:உங்களுக்கே உணவு கிடைக்காத பொழுது ...................................ஜேக் wrote:காக்கா இப்பல்லாம் கண்ணுக்கே தென்படுவதில்லை
உங்கள் நிலைமை காக்காவுக்கும் தெரிந்துதான் அது ஊரையே காலி செய்து போயிருக்கும்
என்னுடைய உணவை நீங்க பிடிங்கி தின்னுட்டா... எனக்கு எங்கிருந்து, எப்படி உணவு கிடைக்கும்?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|