Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அதிகம் நடந்தால் மூட்டுத் தேய்ந்துவிடுமா?
Page 1 of 1 • Share
அதிகம் நடந்தால் மூட்டுத் தேய்ந்துவிடுமா?
அதிகம் நடந்தால் மூட்டுத் தேய்ந்துவிடுமா?
பதில் சொல்கிறார் பிஸியோதெரபி டாக்டர் ரம்யா
அதிகம் நடப்பதால் மூட்டு தேய்ந்துவிடும் என்பது உண்மையல்ல. ஆனால், வாக்கிங் போகும் போது சிலவற்றைப் பின்பற்ற வேண்டும். எடுத்த எடுப்பில் 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என நடக்கக் கூடாது.
ஆரம்ப காலத்தில், ஒன்றரை கிலோமீட்டர் தொடங்கி 3 கிலோமீட்டர் வரை நடக்கலாம். மூச்சு இறைக்கும்படி வேக வேகமாக நடக்கக்கூடாது. ரிலாக்ஸாக நடந்து பழக வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் 10 நாட்கள் மெதுவாக நடக்க வேண்டும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்கலாம். பருமன், மூட்டு வலி இருப்பவர்கள் அதிகம் நடக்க வேண்டாம்.
சரியான வேகத்தில், சரியான இடைவெளியில் நடக்க வேண்டும். கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு நடைப்பயிற்சியைத் தொடங்க வேண்டும். சரியான சைஸ் ஷூ அணிவது அவசியம். சரிவான பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் வாக்கிங் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற இடங்களில் உங்கள் இதயத் துடிப்பு அதிகமாகி, பிரச்னைகளை உருவாக்கும். சமமான பரப்பில் வாக்கிங் செல்வதுதான் ஆரோக்கியம்.
உடலில் உள்ள மூட்டுகளை ஒரு பொஸிஷனுக்குக் கொண்டு வர ‘வார்ம் அப்’ உதவுகிறது. எனவே, நடைப்பயிற்சிக்கு முன்னால், கை, கால், கணுக்கால், தோள்பட்டை, கழுத்து இவற்றை முன்னும் பின்னுமாக அசைத்து மடக்கி நீட்ட வேண்டும். சுமார் 5லிருந்து 7 நிமிடங்கள் வரை ‘வார்ம் அப்’ செய்து விட்டு வாக்கிங் செல்லலாம். பின்புறமாக வாக்கிங் செல்ல இட வசதியில்லாதவர்கள், டிரெட்மில்லில் முறையான ஸ்பீடில் நடக்கலாம்
https://www.facebook.com/savethisnature
பதில் சொல்கிறார் பிஸியோதெரபி டாக்டர் ரம்யா
அதிகம் நடப்பதால் மூட்டு தேய்ந்துவிடும் என்பது உண்மையல்ல. ஆனால், வாக்கிங் போகும் போது சிலவற்றைப் பின்பற்ற வேண்டும். எடுத்த எடுப்பில் 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என நடக்கக் கூடாது.
ஆரம்ப காலத்தில், ஒன்றரை கிலோமீட்டர் தொடங்கி 3 கிலோமீட்டர் வரை நடக்கலாம். மூச்சு இறைக்கும்படி வேக வேகமாக நடக்கக்கூடாது. ரிலாக்ஸாக நடந்து பழக வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் 10 நாட்கள் மெதுவாக நடக்க வேண்டும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்கலாம். பருமன், மூட்டு வலி இருப்பவர்கள் அதிகம் நடக்க வேண்டாம்.
சரியான வேகத்தில், சரியான இடைவெளியில் நடக்க வேண்டும். கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு நடைப்பயிற்சியைத் தொடங்க வேண்டும். சரியான சைஸ் ஷூ அணிவது அவசியம். சரிவான பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் வாக்கிங் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற இடங்களில் உங்கள் இதயத் துடிப்பு அதிகமாகி, பிரச்னைகளை உருவாக்கும். சமமான பரப்பில் வாக்கிங் செல்வதுதான் ஆரோக்கியம்.
உடலில் உள்ள மூட்டுகளை ஒரு பொஸிஷனுக்குக் கொண்டு வர ‘வார்ம் அப்’ உதவுகிறது. எனவே, நடைப்பயிற்சிக்கு முன்னால், கை, கால், கணுக்கால், தோள்பட்டை, கழுத்து இவற்றை முன்னும் பின்னுமாக அசைத்து மடக்கி நீட்ட வேண்டும். சுமார் 5லிருந்து 7 நிமிடங்கள் வரை ‘வார்ம் அப்’ செய்து விட்டு வாக்கிங் செல்லலாம். பின்புறமாக வாக்கிங் செல்ல இட வசதியில்லாதவர்கள், டிரெட்மில்லில் முறையான ஸ்பீடில் நடக்கலாம்
https://www.facebook.com/savethisnature
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அதிகம் நடந்தால் மூட்டுத் தேய்ந்துவிடுமா?
பகிர்வுக்கு நன்றி அண்ணா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அதிகம் நடந்தால் மூட்டுத் தேய்ந்துவிடுமா?
எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது .
என் கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி.
என் கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி.
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Re: அதிகம் நடந்தால் மூட்டுத் தேய்ந்துவிடுமா?
அரிய விஷயத்தை அறியாமல் இருந்தேன் அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அதிகம் நடந்தால் மூட்டுத் தேய்ந்துவிடுமா?
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|