Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் தத்துவ கவிதை
Page 1 of 1 • Share
கே இனியவன் தத்துவ கவிதை
காதலில் ரோஜாவை
பரிமாறும் போது
பூ பரிமாறப்பட்டால்
தொடர்த்து காதலி ...!!!
ஒருபக்கம் பூ
மறுபக்கம் முள் வந்தால்
தொடர்ந்து முயற்சி ....!!!
எப்போது இருபக்கமும்
முள் பரிமாறப்படுகிறதோ
முயற்சிப்பதை நிறுத்து .....!!!
பரிமாறும் போது
பூ பரிமாறப்பட்டால்
தொடர்த்து காதலி ...!!!
ஒருபக்கம் பூ
மறுபக்கம் முள் வந்தால்
தொடர்ந்து முயற்சி ....!!!
எப்போது இருபக்கமும்
முள் பரிமாறப்படுகிறதோ
முயற்சிப்பதை நிறுத்து .....!!!
Last edited by கே இனியவன் on Sat Dec 21, 2013 11:38 am; edited 1 time in total
Re: கே இனியவன் தத்துவ கவிதை
பூ பறிக்கப்படுவது
இரண்டு சந்தர்பத்தில்
ஒன்று இறைவனுக்கு
மற்றையது காதலுக்கு
இரண்டுமே வரம்
வேண்டித்தான் ...!!!
இரண்டுமே ஏக்கம்
தந்து வரம்
கிடைக்கும் ...!!!
இரண்டு சந்தர்பத்தில்
ஒன்று இறைவனுக்கு
மற்றையது காதலுக்கு
இரண்டுமே வரம்
வேண்டித்தான் ...!!!
இரண்டுமே ஏக்கம்
தந்து வரம்
கிடைக்கும் ...!!!
Re: கே இனியவன் தத்துவ கவிதை
நீ
நட்புக்காக பழகுகிறாயோ
காதலுக்கு பழகுகிறாயோ
என்று கண்டுபிடிக்க முன்
படாத பாடு படும்
மனம் ...!!!
இதுவும் ஒருவகை
மன அழுத்தம் தான் ....!!!
நட்புக்காக பழகுகிறாயோ
காதலுக்கு பழகுகிறாயோ
என்று கண்டுபிடிக்க முன்
படாத பாடு படும்
மனம் ...!!!
இதுவும் ஒருவகை
மன அழுத்தம் தான் ....!!!
பட்டறிந்த உண்மை நல்ல வரிகள்
நீ
நட்புக்காக பழகுகிறாயோ
காதலுக்கு பழகுகிறாயோ
என்று கண்டுபிடிக்க முன்
படாத பாடு படும்
மனம் ...!!!
இதுவும் ஒருவகை
மன அழுத்தம் தான் ....!!!
பட்டறிந்த உண்மை நல்ல வரிகள்
நட்புக்காக பழகுகிறாயோ
காதலுக்கு பழகுகிறாயோ
என்று கண்டுபிடிக்க முன்
படாத பாடு படும்
மனம் ...!!!
இதுவும் ஒருவகை
மன அழுத்தம் தான் ....!!!
பட்டறிந்த உண்மை நல்ல வரிகள்
P KAVI- பண்பாளர்
- பதிவுகள் : 58
Re: கே இனியவன் தத்துவ கவிதை
சிரிக்கும் போது கூட்டத்துடன்
சேர்ந்து சிரி
அழும்போது தனியாக இருந்து
அழு -அய்யா கண்ணதாசன்
சொன்ன தத்துவம் இது ....!!!
என் சிந்தனை ...!!!
சிரித்தபோது கூடி இருந்த
உறவுகள்
அழும் போது தனிமையாக்கி
சென்று விட்டன ...!!!
உணர்ந்தேன் இப்போ ....?
சிரிக்கும் போது
உறவுகளை ரசித்துக்கொள்
அழும்போது உறவுகளை
புரிந்து கொள்....!!!
சேர்ந்து சிரி
அழும்போது தனியாக இருந்து
அழு -அய்யா கண்ணதாசன்
சொன்ன தத்துவம் இது ....!!!
என் சிந்தனை ...!!!
சிரித்தபோது கூடி இருந்த
உறவுகள்
அழும் போது தனிமையாக்கி
சென்று விட்டன ...!!!
உணர்ந்தேன் இப்போ ....?
சிரிக்கும் போது
உறவுகளை ரசித்துக்கொள்
அழும்போது உறவுகளை
புரிந்து கொள்....!!!
Re: கே இனியவன் தத்துவ கவிதை
கே இனியவன் wrote:சிரிக்கும் போது
உறவுகளை ரசித்துக்கொள்
அழும்போது உறவுகளை
புரிந்து கொள்....!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கே இனியவன் தத்துவ கவிதை
இறைவன் இல்லை என்று ....
சொல்பவருக்குவாழ்வில்.......
எந்த தேடலும் பிறப்பதும் இல்லை...
அதிலே உண்மை கண்டு சொல்லிட...
எந்த ஞானமும் பிறப்பதும் இல்லை.....!!!
எதையும் தேடாமலே-இல்லை
என்பதுஅர்த்தமற்ற சொல்லே
வாழ்வில் எல்லாம் தேட முயல்பவனுக்கே
வாழ்வின் எல்லா உண்மையும் தெரியவரும்.
சொல்பவருக்குவாழ்வில்.......
எந்த தேடலும் பிறப்பதும் இல்லை...
அதிலே உண்மை கண்டு சொல்லிட...
எந்த ஞானமும் பிறப்பதும் இல்லை.....!!!
எதையும் தேடாமலே-இல்லை
என்பதுஅர்த்தமற்ற சொல்லே
வாழ்வில் எல்லாம் தேட முயல்பவனுக்கே
வாழ்வின் எல்லா உண்மையும் தெரியவரும்.
Similar topics
» கே இனியவன் தத்துவ கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» காதல் தத்துவ கவிதை
» கே இனியவன் - கவிதை சோலை
» கே இனியவன் - பொருளாதார கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» காதல் தத்துவ கவிதை
» கே இனியவன் - கவிதை சோலை
» கே இனியவன் - பொருளாதார கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|