Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரிப்பு வரும் என்று நம்புகிறேன்
Page 1 of 1 • Share
சிரிப்பு வரும் என்று நம்புகிறேன்
ஒரு விஞ்ஞானி ஒரு தவளையை வைத்து ஆராய்ச்சி பண்ணினார். அதற்கு ' jump ' என்று சொன்னால் ஜம்ப் பண்ணுவதற்கு பழக்கி இருந்தார்.
ஒருநாள் ...
அவர் ' jump ' என்று கத்தினார்.
அது ஜம்ப் பண்ணியது.
பின்பு அதன் ஒரு காலை வெட்டி எடுத்து விட்டு, ' jump ' என்று கத்தினார்.
அது கொஞ்சம் கஷ்டப்பட்டு ஜம்ப் பண்ணியது.
பின்பு அதன் இன்னொரு காலை வெட்டி எடுத்து விட்டு, ' jump ' என்று கத்தினார்.
அது ரொம்ப கஷ்டப்பட்டு ஜம்ப் பண்ணியது.
பின்பு அதன் 3வது காலையும் வெட்டி எடுத்து விட்டு, ' jump ' என்று கத்தினார்.
அது ரொம்ப,ரொம்ப கஷ்டப்பட்டு ஏதோ ஜம்ப் பண்ணியது.
பின்பு அதன் 4வது காலையும் வெட்டி எடுத்து விட்டு, ' jump ' என்று கத்தினார்.
அது ஜம்ப் பண்ணவே இல்லை.
அவர் தன ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினார்.
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
" தவளைக்கு 4 கால்களையும் வெட்டி விட்டால் காது கேக்காது. "
நன்றி ;நகைசுவை நண்பன்
ஒருநாள் ...
அவர் ' jump ' என்று கத்தினார்.
அது ஜம்ப் பண்ணியது.
பின்பு அதன் ஒரு காலை வெட்டி எடுத்து விட்டு, ' jump ' என்று கத்தினார்.
அது கொஞ்சம் கஷ்டப்பட்டு ஜம்ப் பண்ணியது.
பின்பு அதன் இன்னொரு காலை வெட்டி எடுத்து விட்டு, ' jump ' என்று கத்தினார்.
அது ரொம்ப கஷ்டப்பட்டு ஜம்ப் பண்ணியது.
பின்பு அதன் 3வது காலையும் வெட்டி எடுத்து விட்டு, ' jump ' என்று கத்தினார்.
அது ரொம்ப,ரொம்ப கஷ்டப்பட்டு ஏதோ ஜம்ப் பண்ணியது.
பின்பு அதன் 4வது காலையும் வெட்டி எடுத்து விட்டு, ' jump ' என்று கத்தினார்.
அது ஜம்ப் பண்ணவே இல்லை.
அவர் தன ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினார்.
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
" தவளைக்கு 4 கால்களையும் வெட்டி விட்டால் காது கேக்காது. "
நன்றி ;நகைசுவை நண்பன்
Re: சிரிப்பு வரும் என்று நம்புகிறேன்
டாக்டர்ஸ்......மன்னிக்கவும்.
---------------------------------------
ஒரு ஆபிரேஷன் தியேட்டரில் ..ஒரு நோயாளியை
ஆபிரேஷனுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டு இருந்தார்கள் நர்சும், டாக்டரும்.
நோயாளியின் நெஞ்சில் ஒரு வயரை ஒட்டினார்.
நோயாளி கேட்டார் "இது எதுக்கு டாக்டர் ..?"
"இதுதான் உங்க இரத்த ஓட்டத்தை காட்டும் கருவி"
இன்னும் ஒன்றை ஓட்டினார் .."இது எதக்கு டாக்டர் .?"
"இதுதான் உங்க சுவாச ஓட்டத்தை காட்டும் கருவி"
இப்படி நிறைய அவர் மீது ஒட்டப்பட்டது....
"இதல்லாம் இயங்க கரண்டு வேணும்ல டாக்டர் ....?
"நிச்சயமா, அதில என்ன சந்தேகம் ?"
"ஆப்ரேஷன் பண்ணும் போது கரண்டு போயிட்டா என்ன செய்வீங்க டாக்டர் ?"
டாக்டர் ...சிரித்தார் ..
அருகில் இருந்த நர்ஸ் கேட்டாங்க, "ஏன் டாக்டர் சிரிக்கிரீங்க...?"
டாக்டர் சொன்னார் "கரண்டு போனா நான் என்ன செய்வேன்னு கேக்கறார்...?"
.
.
நர்ஸ், "போங்க டாக்டர் எனக்கு வெக்கமா இருக்கு ..............?"
---------------------------------------
ஒரு ஆபிரேஷன் தியேட்டரில் ..ஒரு நோயாளியை
ஆபிரேஷனுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டு இருந்தார்கள் நர்சும், டாக்டரும்.
நோயாளியின் நெஞ்சில் ஒரு வயரை ஒட்டினார்.
நோயாளி கேட்டார் "இது எதுக்கு டாக்டர் ..?"
"இதுதான் உங்க இரத்த ஓட்டத்தை காட்டும் கருவி"
இன்னும் ஒன்றை ஓட்டினார் .."இது எதக்கு டாக்டர் .?"
"இதுதான் உங்க சுவாச ஓட்டத்தை காட்டும் கருவி"
இப்படி நிறைய அவர் மீது ஒட்டப்பட்டது....
"இதல்லாம் இயங்க கரண்டு வேணும்ல டாக்டர் ....?
"நிச்சயமா, அதில என்ன சந்தேகம் ?"
"ஆப்ரேஷன் பண்ணும் போது கரண்டு போயிட்டா என்ன செய்வீங்க டாக்டர் ?"
டாக்டர் ...சிரித்தார் ..
அருகில் இருந்த நர்ஸ் கேட்டாங்க, "ஏன் டாக்டர் சிரிக்கிரீங்க...?"
டாக்டர் சொன்னார் "கரண்டு போனா நான் என்ன செய்வேன்னு கேக்கறார்...?"
.
.
நர்ஸ், "போங்க டாக்டர் எனக்கு வெக்கமா இருக்கு ..............?"
Re: சிரிப்பு வரும் என்று நம்புகிறேன்
அடி பாவி!!!!!...
குறி கேட்பதென்றாலே பெண்களுக்கு மிகப் பிரியம். ஒரு பெண்ணுக்கு ஒரு குறிகாரன் பலன் சொன்னான்.
”பயங்கரச் சம்பவம் ஒன்று நேரப்போகிறது. கூடிய சீக்கிரம் உன் கணவன், துர்மரணம் அடைவான். நீ விதவையாகி விடுவாய்!!”
உடனே அந்த பெண் மிகவும் நிதானமாக, ”என்னைக் குற்றவாளி அல்லவென்று விடுதலை செய்து விடுவார்கள் அல்லவா?” என்று கேட்டாள்.
நன்றி ;நகைசுவை நண்பன்
குறி கேட்பதென்றாலே பெண்களுக்கு மிகப் பிரியம். ஒரு பெண்ணுக்கு ஒரு குறிகாரன் பலன் சொன்னான்.
”பயங்கரச் சம்பவம் ஒன்று நேரப்போகிறது. கூடிய சீக்கிரம் உன் கணவன், துர்மரணம் அடைவான். நீ விதவையாகி விடுவாய்!!”
உடனே அந்த பெண் மிகவும் நிதானமாக, ”என்னைக் குற்றவாளி அல்லவென்று விடுதலை செய்து விடுவார்கள் அல்லவா?” என்று கேட்டாள்.
நன்றி ;நகைசுவை நண்பன்
Re: சிரிப்பு வரும் என்று நம்புகிறேன்
டாக்டர் - நீதான்...புதுசா...இன்டர் வியூவுக்கு வந்த நர்சா ...பேரு என்ன...
நர்ஸ் - சங்கு சங்கீதா...
டாக்டர் - அட பேரே மங்களகரமா இருக்கே...சரி...நம்ம
Hospital விளம்பரத்துக்கு ஒரு நல்ல பஞ்ச் Dialogue சொல்லு ? பாப்போம்...
நர்ஸ் - கூட்டிட்டு வாங்க தூக்கிட்டு ... போங்க, பணம் எங்களுக்கு.... பொணம் உங்களுக்கு...
டாக்டர் - அடடா...பிண்ணுறியே...வெரி குட்...யூ ஆர்...
அப்பா... யிண்டட் ....
நன்றி நகைசுவை நண்பன்
நர்ஸ் - சங்கு சங்கீதா...
டாக்டர் - அட பேரே மங்களகரமா இருக்கே...சரி...நம்ம
Hospital விளம்பரத்துக்கு ஒரு நல்ல பஞ்ச் Dialogue சொல்லு ? பாப்போம்...
நர்ஸ் - கூட்டிட்டு வாங்க தூக்கிட்டு ... போங்க, பணம் எங்களுக்கு.... பொணம் உங்களுக்கு...
டாக்டர் - அடடா...பிண்ணுறியே...வெரி குட்...யூ ஆர்...
அப்பா... யிண்டட் ....
நன்றி நகைசுவை நண்பன்
Re: சிரிப்பு வரும் என்று நம்புகிறேன்
நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
நன்றி ;நகைசுவை நண்பன்
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
நன்றி ;நகைசுவை நண்பன்
Re: சிரிப்பு வரும் என்று நம்புகிறேன்
கணவன் - அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க....
மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.
கணவன் - ஓகே ...அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.
மனைவி - என்னது...எங்கம்மாவுக்கா....? சொல்றத சரியா..சொல்றீங்களா...ஒன்னத்துக்கும் லாயக்கு இல்லே...
உடனே...டாக்சிக்கு...சொல்லுங்க...ஆபீசுக்கு ஒரு வாரம்...லீவும்....சொல்லுங்க...போய்...பாத்துட்டு வந்துடுவோம்.......
நன்றி ;நகைசுவை நண்பன்
மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.
கணவன் - ஓகே ...அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.
மனைவி - என்னது...எங்கம்மாவுக்கா....? சொல்றத சரியா..சொல்றீங்களா...ஒன்னத்துக்கும் லாயக்கு இல்லே...
உடனே...டாக்சிக்கு...சொல்லுங்க...ஆபீசுக்கு ஒரு வாரம்...லீவும்....சொல்லுங்க...போய்...பாத்துட்டு வந்துடுவோம்.......
நன்றி ;நகைசுவை நண்பன்
Re: சிரிப்பு வரும் என்று நம்புகிறேன்
சர்தார்ஜி முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.
“அடியேய்... நானும், நீயும் அமொ¢க்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதி¡¢ ஒரு கனவு வந்தது” என்றார் சர்தார்ஜி.
அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.
அதற்கு சர்தார்ஜி, “என்னடி தொ¢யாத மாதி¡¢ கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!
“அடியேய்... நானும், நீயும் அமொ¢க்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதி¡¢ ஒரு கனவு வந்தது” என்றார் சர்தார்ஜி.
அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.
அதற்கு சர்தார்ஜி, “என்னடி தொ¢யாத மாதி¡¢ கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!
Re: சிரிப்பு வரும் என்று நம்புகிறேன்
ஒவ்வொன்றும் பயங்கரமான நகைச்சுவை. அதிலும் சிலது மோசமாக இருந்தாலும் சிரிக்க வைக்கத்தான் செய்கிறது.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» வாய்ப்புகள் வரும் என்று காத்திராதே!
» என்று வரும் எங்கள் சமத்துவம்
» இந்த சண்டைய பாருங்க! உங்களுக்கே சிரிப்பு வரும் – வீடியோ
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» என்று வரும் எங்கள் சமத்துவம்
» இந்த சண்டைய பாருங்க! உங்களுக்கே சிரிப்பு வரும் – வீடியோ
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|