Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அப்பாவின் அரவணைப்பே முக்கியம்
Page 1 of 1 • Share
அப்பாவின் அரவணைப்பே முக்கியம்
சொத்துகளை விட குழந்தைகளுக்கு அப்பாவின் அரவணைப்பே முக்கியம்
‘குழந்தைப்பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை. பிரபல மனவியலாளர் சிக்மண்ட் பிரய்ட் கூறியுள்ளார். ‘சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிஷியலில் மட்டும்தான் இடம்.
குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று அடி வாங்கி, அழுவது போல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பிஸியான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான்’ என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
‘அப்பாவுடன் இருக்கும் போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்சசி ஆரோக்கியமாக இருக்கிறது. அதிக நம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் பொது அறிவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது. படிப்பில் முழுத் திறனையும் வெளிப்படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும் என்பது அவர்களது கருத்தாகும்.
எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமையுடனும் அறிவுடனும்தான் பிறக்கின்றன. குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் சக்தி அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக்கிறது.
அப்பாவுடன் விளையாடுவது விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும் போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது. அப்பாவுடன் நேரம் செலவழிக்கும் குழந்தைகளின் திறன் மேம்படுவது உலகளவில் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அம்மாவோடு அப்பாவும் சேர்ந்து வளர்ந்த குழந்தைக்கு எவ்வளவு சிக்கலான சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருக்கும். படிப்பு, விளையாட்டு, உறவு சமூகம் என எல்லா இடத்திலும் தானாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். எது சரி, தவறு என்பதை உணர்ந்து செயல்படும் பக்குவத்தை அவர்களிடம் பார்க்க முடியும். தேடல் வேட்கையுடன் இருப்பார்கள். கோடிக்கணக்கான முகங்களுக்கு மத்தியில் தங்களுக்கான தனி அடையாளத்தை காட்ட எப்போதும் குழந்தைகள் விரும்புவார்கள். அதற்கு அவர்களுக்குத் தேவை அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பற்றிக் கொண்டு நடக்கிற சந்தோஷம்தான்.
http://padugai.com/
‘குழந்தைப்பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை. பிரபல மனவியலாளர் சிக்மண்ட் பிரய்ட் கூறியுள்ளார். ‘சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிஷியலில் மட்டும்தான் இடம்.
குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று அடி வாங்கி, அழுவது போல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பிஸியான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான்’ என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
‘அப்பாவுடன் இருக்கும் போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்சசி ஆரோக்கியமாக இருக்கிறது. அதிக நம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் பொது அறிவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது. படிப்பில் முழுத் திறனையும் வெளிப்படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும் என்பது அவர்களது கருத்தாகும்.
எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமையுடனும் அறிவுடனும்தான் பிறக்கின்றன. குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் சக்தி அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக்கிறது.
அப்பாவுடன் விளையாடுவது விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும் போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது. அப்பாவுடன் நேரம் செலவழிக்கும் குழந்தைகளின் திறன் மேம்படுவது உலகளவில் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அம்மாவோடு அப்பாவும் சேர்ந்து வளர்ந்த குழந்தைக்கு எவ்வளவு சிக்கலான சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருக்கும். படிப்பு, விளையாட்டு, உறவு சமூகம் என எல்லா இடத்திலும் தானாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். எது சரி, தவறு என்பதை உணர்ந்து செயல்படும் பக்குவத்தை அவர்களிடம் பார்க்க முடியும். தேடல் வேட்கையுடன் இருப்பார்கள். கோடிக்கணக்கான முகங்களுக்கு மத்தியில் தங்களுக்கான தனி அடையாளத்தை காட்ட எப்போதும் குழந்தைகள் விரும்புவார்கள். அதற்கு அவர்களுக்குத் தேவை அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பற்றிக் கொண்டு நடக்கிற சந்தோஷம்தான்.
http://padugai.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அப்பாவின் அரவணைப்பே முக்கியம்
மறைந்த என் தந்தையின் நினைவுகளை எழுப்பிய பதிவு!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: அப்பாவின் அரவணைப்பே முக்கியம்
அருமையான கட்டுரை.
எனக்கு என் பெற்றோரின் அரவணைப்பு 15 வயதிற்கு பிறகு கிடைக்கவில்லை. குடும்ப சூழல் காரணமாக நான் அவர்களை விட்டு பிரிய நேர்ந்தது. சுலபமாக நான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை கஷ்டப்பட்டு சங்கடப்பட்டு கற்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளானேன்.
என் பிள்ளைகளுக்கு நல்ல ஒரு தகப்பனாக எனது அன்பையும், அறிவையும், அரவணைப்பையும் முழு மனதோடு அளிப்பதில் மிக்க மகிழ்கிறேன்.
Similar topics
» முடிவே முக்கியம்
» குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு...
» கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’-
» குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?
» அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்
» குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு...
» கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’-
» குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?
» அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|