Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
700 ஆண்டுகளாக கும்பாபிஷேகமே பண்ணல
Page 1 of 1 • Share
700 ஆண்டுகளாக கும்பாபிஷேகமே பண்ணல
ஈரோடு: சிவகிரி, கொல்லங்கோவிலில், 700 ஆண்டாக கும்பாபிஷேகம் காணாமல்
உள்ள சடையப்ப ஸ்வாமி கோவிலில், திருப்பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியமைத்ததும்,
அறநிலையத்துறையினர் கட்டுப்பாட்டில் செயல்படும், 1,000க்கும் மேற்பட்ட
கோவில்களுக்கு, கும்பாபிஷேகம் நடத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், கும்பாபிஷேகம் காணாத கோவில்களின் பட்டியல் தயராகி
வருகிறது.ஈரோடு அடுத்த கொல்லங் கோவிலில், 700 ஆண்டாக கும்பாபிஷேகம் காணாத
சடையப்ப ஸ்வாமி கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க கோரி,
அறநிலையத்துறைக்கும், அரசுக்கும், அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:கொல்லங்கோவிலில்,
சுயம்புவாக உருவெடுத்த சடையப்ப ஸ்வாமி, தன்னாசி ஸ்வாமிக்கு, 700 ஆண்டுக்கு
முன் கோவில் கட்டப்பட்டது. அக்காலத்தில், இப்பகுதியில் மேய்ந்த பசு மாடு,
தானாக பால் சுரந்து, சடையப்ப ஸ்வாமிக்கு பால் அபிஷேகம் செய்ததாக, கோவில்
வரலாறு கூறுகிறது. இக்கோவிலில், அமாவாசை, சித்திரைக்கனி, பங்குனி மாதம்
ஒவ்வாதி, சிவன் நோன்பு ஆகிய நாட்களில் விசேஷமாக இருக்கும். சிவகிரி, ஈரோடு
பகுதியை சேர்ந்த, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் வருவர். பத்து
ஆண்டுக்கு முன், சடையப்ப ஸ்வாமி கோவில்,அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள்
வந்தது. இக்கோவில், துவங்கப்பட்ட நாள் முதல், இன்று வரை கோவிலில்
திருப்பணிகள் மேற்கொள்ளப் படவில்லை. கடந்த, 700 ஆண்டாக கும்பாபிஷேகம் காணாத
சடையப்ப ஸ்வாமி கோவில், சிதிலமடைந்து காணப்படுகிறது. கோபுரங்களில் உள்ள
சிலைகள் பெயர்ந்து, பாழடைந்த நிலையில் உள்ளது. போதிய வருமானம் இல்லாததால்,
திருப்பணிகள் மேற்கொள்ள, அறநிலையத்துறையினர் முன்வருவதில்லை.பழமை வாய்ந்த
சடையப்ப சாமி கோவிலுக்கு, திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்த,
அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்
தெரிவித்தனர்.
இணையம்
உள்ள சடையப்ப ஸ்வாமி கோவிலில், திருப்பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியமைத்ததும்,
அறநிலையத்துறையினர் கட்டுப்பாட்டில் செயல்படும், 1,000க்கும் மேற்பட்ட
கோவில்களுக்கு, கும்பாபிஷேகம் நடத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், கும்பாபிஷேகம் காணாத கோவில்களின் பட்டியல் தயராகி
வருகிறது.ஈரோடு அடுத்த கொல்லங் கோவிலில், 700 ஆண்டாக கும்பாபிஷேகம் காணாத
சடையப்ப ஸ்வாமி கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க கோரி,
அறநிலையத்துறைக்கும், அரசுக்கும், அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:கொல்லங்கோவிலில்,
சுயம்புவாக உருவெடுத்த சடையப்ப ஸ்வாமி, தன்னாசி ஸ்வாமிக்கு, 700 ஆண்டுக்கு
முன் கோவில் கட்டப்பட்டது. அக்காலத்தில், இப்பகுதியில் மேய்ந்த பசு மாடு,
தானாக பால் சுரந்து, சடையப்ப ஸ்வாமிக்கு பால் அபிஷேகம் செய்ததாக, கோவில்
வரலாறு கூறுகிறது. இக்கோவிலில், அமாவாசை, சித்திரைக்கனி, பங்குனி மாதம்
ஒவ்வாதி, சிவன் நோன்பு ஆகிய நாட்களில் விசேஷமாக இருக்கும். சிவகிரி, ஈரோடு
பகுதியை சேர்ந்த, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் வருவர். பத்து
ஆண்டுக்கு முன், சடையப்ப ஸ்வாமி கோவில்,அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள்
வந்தது. இக்கோவில், துவங்கப்பட்ட நாள் முதல், இன்று வரை கோவிலில்
திருப்பணிகள் மேற்கொள்ளப் படவில்லை. கடந்த, 700 ஆண்டாக கும்பாபிஷேகம் காணாத
சடையப்ப ஸ்வாமி கோவில், சிதிலமடைந்து காணப்படுகிறது. கோபுரங்களில் உள்ள
சிலைகள் பெயர்ந்து, பாழடைந்த நிலையில் உள்ளது. போதிய வருமானம் இல்லாததால்,
திருப்பணிகள் மேற்கொள்ள, அறநிலையத்துறையினர் முன்வருவதில்லை.பழமை வாய்ந்த
சடையப்ப சாமி கோவிலுக்கு, திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்த,
அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்
தெரிவித்தனர்.
இணையம்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: 700 ஆண்டுகளாக கும்பாபிஷேகமே பண்ணல
இந்த அரசு இந்த கோயிலுக்கு என்ன செய்ய போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்
Re: 700 ஆண்டுகளாக கும்பாபிஷேகமே பண்ணல
அம்மா காதுக்கு தகவல் பொய் சேர்ந்து விட்டால் எல்லாம் தானாக நடக்கும் நன்றி செல்லம்
என்ன வச்சு காமடி கீமடி பண்ணலியே
என்ன வச்சு காமடி கீமடி பண்ணலியே
Last edited by செந்தில் on Fri Sep 28, 2012 9:25 pm; edited 1 time in total
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: 700 ஆண்டுகளாக கும்பாபிஷேகமே பண்ணல
செந்தில் சொன்னா எல்லாம் சரியாதான் இருக்கும்செந்தில் wrote: அம்மா காதுக்கு தகவல் பொய் சேர்ந்து விட்டால் எல்லாம் தானாக நடக்கும் நன்றி செல்லம்
Similar topics
» ‘அந்தாளை நான் லவ் பண்ணல… இனி சேர்ந்து நடிக்கவும் மாட்டேன்’!- ஆன்ட்ரியா
» 110 ஆண்டுகளாக எரியும் மின்விளக்கு
» 111 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்விளக்கு
» பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை: 100 ஆண்டுகளாக போராடும் தேவஸ்தானம்
» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
» 110 ஆண்டுகளாக எரியும் மின்விளக்கு
» 111 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்விளக்கு
» பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை: 100 ஆண்டுகளாக போராடும் தேவஸ்தானம்
» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|