Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவிநிலாவின் வாழ்கை கவிதை
Page 1 of 1 • Share
கவிநிலாவின் வாழ்கை கவிதை
ஆழப்பிறந்தவன்
என் மகன் என்று
ஆராரோ பாடிய
அன்னையின் மடியில்
கோரப் பசிக்கு இரை
தேடச் சென்ற குஞ்சு
மாண்டகதை கேட்டீரோ
எம் மண்ணில்
உழைத்து என் மகன்
உயர்வாய் வாழ வைப்பான்
என்று ஏங்கவில்லை
உண்டிக்குத் தவி்கும் நம்
குடும்பத்திற்கு
உயிர் கொடுப்பான் தன்
மகன் என்று
அனுப்பி வைத்த
அன்னையின்
வயிற்ரில் உணவு
உண்ணும் முன்
அவனை பசி தின்று
விட்டது என அலறும்
இந்த தாயின் ஏக்கங்கள்
இன்னும் என் கண் முன்னே
நான் பார்த்து நிற்க
வயிறு பற்றி எரியுதடா
பசியால் அல்ல
பாசத்தால் என்று
அலறும் அன்னை
குரல் கேட்டீரோ
எம் மண்ணில் என்ற
புலம்பலை கற்பனையில்
எழுதவில்லை உண்மையில்
எழுதுகிறேன்....
"ஈதல்; இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு."
என் மகன் என்று
ஆராரோ பாடிய
அன்னையின் மடியில்
கோரப் பசிக்கு இரை
தேடச் சென்ற குஞ்சு
மாண்டகதை கேட்டீரோ
எம் மண்ணில்
உழைத்து என் மகன்
உயர்வாய் வாழ வைப்பான்
என்று ஏங்கவில்லை
உண்டிக்குத் தவி்கும் நம்
குடும்பத்திற்கு
உயிர் கொடுப்பான் தன்
மகன் என்று
அனுப்பி வைத்த
அன்னையின்
வயிற்ரில் உணவு
உண்ணும் முன்
அவனை பசி தின்று
விட்டது என அலறும்
இந்த தாயின் ஏக்கங்கள்
இன்னும் என் கண் முன்னே
நான் பார்த்து நிற்க
வயிறு பற்றி எரியுதடா
பசியால் அல்ல
பாசத்தால் என்று
அலறும் அன்னை
குரல் கேட்டீரோ
எம் மண்ணில் என்ற
புலம்பலை கற்பனையில்
எழுதவில்லை உண்மையில்
எழுதுகிறேன்....
"ஈதல்; இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு."
kavinila- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: கவிநிலாவின் வாழ்கை கவிதை
தல முரளி wrote:கவிதையால் கனத்தது மனது
உண்மைதான். கலங்காத கண்களும் கலங்கிவிடும் கவிதை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிநிலாவின் வாழ்கை கவிதை
ஸ்ரீராம் wrote:தல முரளி wrote:கவிதையால் கனத்தது மனது
உண்மைதான். கலங்காத கண்களும் கலங்கிவிடும் கவிதை
Re: கவிநிலாவின் வாழ்கை கவிதை
அன்பால் அரவணைத்து
பாசத்தால் தாலாட்டி
உணர்வால் பாலூட்டி
நேசத்தால் நெஞ்சில்
இருக்கும் ஒரே உயிர்
அன்னையே ....!!!
நான் செய்த பாவம்
என்றோஓர் நாள் வரும் சுறாவளி
போல்நானும் வ்ந்து செல்கிறேன்
கடமையில் நான் கலந்திருக்க
காலமெல்லாம் என்னையே
நினைவால் சுமந்திருக்கும்
அன்னையே ....!!!
நீ மட்டும் ஏனோ நான்
வாழ விரதம் இருகிறாய்
இந்த தள்ளாத வயதிலும் தாயே
எனக்கு ஒரு வரம் தா தாயே
அடுத்த பிறப்பில் நீ எனக்கு
மகளாய் பிறக்கவேண்டும்
நீசுமத்த சுமையை
நான் சுமக்கவேண்டும்
பாசத்தால் தாலாட்டி
உணர்வால் பாலூட்டி
நேசத்தால் நெஞ்சில்
இருக்கும் ஒரே உயிர்
அன்னையே ....!!!
நான் செய்த பாவம்
என்றோஓர் நாள் வரும் சுறாவளி
போல்நானும் வ்ந்து செல்கிறேன்
கடமையில் நான் கலந்திருக்க
காலமெல்லாம் என்னையே
நினைவால் சுமந்திருக்கும்
அன்னையே ....!!!
நீ மட்டும் ஏனோ நான்
வாழ விரதம் இருகிறாய்
இந்த தள்ளாத வயதிலும் தாயே
எனக்கு ஒரு வரம் தா தாயே
அடுத்த பிறப்பில் நீ எனக்கு
மகளாய் பிறக்கவேண்டும்
நீசுமத்த சுமையை
நான் சுமக்கவேண்டும்
kavinila- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: கவிநிலாவின் வாழ்கை கவிதை
kavinila wrote:அன்பால் அரவணைத்து
பாசத்தால் தாலாட்டி
உணர்வால் பாலூட்டி
நேசத்தால் நெஞ்சில்
இருக்கும் ஒரே உயிர்
அன்னையே ....!!!
தாய்மையைப் போற்றுவோம்...
Similar topics
» கவிநிலாவின் காதல் கவிதைகள்
» விடுமுறையில் வாழ்கை
» வாழ்கை ஒரு வட்டம்...!
» மனித சிறந்த வாழ்கை..!
» வாழ்கை ஒரு பரமபத விளையாட்டு
» விடுமுறையில் வாழ்கை
» வாழ்கை ஒரு வட்டம்...!
» மனித சிறந்த வாழ்கை..!
» வாழ்கை ஒரு பரமபத விளையாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|