Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தலைப்பில்லா கவிதைகள்..!!!
Page 1 of 1 • Share
தலைப்பில்லா கவிதைகள்..!!!
புவியெங்கும் விதைத் தூவும்
வாயுதேவனே .
இம்மொட்டுகளை விதைத்து யார்...!!!!
காப்பகத்தில்
பிஞ்சுகளெல்லாம் கைதிகளாய்
தீர்ப்பெழுதியது
காலமும் காமமும் ..!!!!
சிறைவாசி
சிறைக் கம்பியை எண்ணுகிறான்
இப்பூக்களெல்லாம்
ஜன்னல் கம்பியை எண்ணுகிறது..!!!
ஒரே கூட்டில் சிறைப்பட்ட
இக்குஞ்சுளுக்கு...
தலைசாய்த்திட தாய்மடியில்லை
தரையே
தலையணையும் தாய்மடியுமாய்..!!!
முத்தமிட அன்னையில்லை
மேககன்னியே
முத்தமிடும் அன்புத்தாய்..!!!
உணவும் உறைவிடமும்
இலவசம்
உணர்வுகளும் கனவுகளும்
அடுப்பில்..!!!
நேசிப்பாரில்லா இம்மலர்களெல்லாம்
அரசியல்வாதிகளின்
பிறந்தநாளுக்கு விளம்பரம்
கட்டணமாய் ஒருவேளை சாப்பாடு...!!!
கலியுகமிது
வேலியே பயிறுகளை மேய்கிறது
வேலியில்லா
இப்பூந்தோட்டத்தின் நிலையென்ன..!!!
இல்லையென்று வருந்துவோரெல்லாம்
வாருங்களிங்கே
ஆயிரம் குரல்கள் அம்மா என்றழைக்க
ஆயிரம் கரங்கள் கண்ணீரை துடைக்க..!!!
வாசிப்போரில்லா
இம்மழலை கவிதைகளை வாசியுங்கள்
ஒவ்வொரு கவிதையிளும்
வாழ்க்கையென்று மறைந்துகிடக்கு...!!!!
இக்கண்ணீர பூக்களுக்கு
அன்பை காணிக்கையாக்குங்கள்..!!
--- சுதா ---
Last edited by சுதா on Mon Feb 24, 2014 4:54 pm; edited 1 time in total (Reason for editing : alignment)
சுதா- புதியவர்
- பதிவுகள் : 30
Re: தலைப்பில்லா கவிதைகள்..!!!
மனதை கனக்க வைத்த, நெஞ்சை பதறவைத்த கவிதை.. பாராட்டுக்கள் சகோதரி..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தலைப்பில்லா கவிதைகள்..!!!
காப்பகத்தில்
பிஞ்சுகளெல்லாம் கைதிகளாய்
தீர்ப்பெழுதியது
காலமும் காமமும் ..!!!!
மிக சிறப்பான சிந்திக்க வைத்த வரிகள்
கவிதையை படைத்தமைக்காக பாராட்டுகிறேன்
பிஞ்சுகளெல்லாம் கைதிகளாய்
தீர்ப்பெழுதியது
காலமும் காமமும் ..!!!!
மிக சிறப்பான சிந்திக்க வைத்த வரிகள்
கவிதையை படைத்தமைக்காக பாராட்டுகிறேன்
Re: தலைப்பில்லா கவிதைகள்..!!!
கவிதை மனதை என்னமோ செய்கிறது.
காப்பகத்தில்
பிஞ்சுகளெல்லாம் கைதிகளாய்
தீர்ப்பெழுதியது
காலமும் காமமும் ..!!!!
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|