Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வியர்வையால் துர்நாற்றமா?போக்கும் வழிகள் இதோ….
Page 1 of 1 • Share
வியர்வையால் துர்நாற்றமா?போக்கும் வழிகள் இதோ….
கோடை வந்தால் போதும், அதுவும் அக்னி நட்சத்திர வெயில் என்றால் அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து வந்துவிடும். அப்படி வரும் வியர்வையில் ஒரு சிலரது வியர்வை நாற்றத்தை தாங்க முடியாது. இதில் சிலர் வியர்வை நாற்றம் தெரியக்கூடாது என்பதற்காக வாசனைத் திரவியங்களை உடம்பில் தேவைக்கு அதிகமாகவே தெளித்திருப்பார்கள்.ஆனால் அதையும் தாண்டி நாற்றம் வருவது தான் கொடுமை. இந்த கொடுமையிலிருந்து விடுபட நிறைய பேர் ஏ.சி-யே கதி என்று இருக்கிறார்கள்.
அனைவருக்கும் வியர்வை சுரப்பி ஒரே அளவு தான் இருக்கும். அந்த வியர்வையை உடம்பின் வெப்ப நிலையை வைத்துத்தான் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இந்த வியர்வை ஒரு சிலருக்கு அதிகமாகவும், ஒரு சிலருக்கு குறைவாகவும் சுரக்கும். வியர்வையானது அதிகமாகவும் சுரக்கக் கூடாது, குறைவாகவும் சுரக்கக் கூடாது. அப்படி இருந்தால் காரணத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.சொல்லப்போனால் துர்நாற்றம் வியர்வையினால் வருவதில்லை. நம் உடலில் உள்ள நச்சுப்பொருள் வியர்வையில் கலப்பதாலேயே துர்நாற்றம் வருகிறது. இந்த துர்நாற்ற வியர்வை வராமல் இருக்க என்ன பண்ணலாம்?
துர்நாற்ற வியர்வை வராமல் இருக்க…
1. மசாலா நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
2. இளநீர், நுங்கு, பதநீர் ஆகியவற்றை பருகலாம். இதனால் வியர்வை கட்டுப்படுவதோடு, நாற்றம் இல்லாமலும் இருக்கும்.
3. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படுவதாலும் வியர்வையில் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை மருத்துவரிடம் சென்று உரிய மருத்துவ ஆலோசனை பெற்றால், வியர்வையை நாற்றம் இல்லாததாக மாற்றலாம்.
4. வியர்த்து விட்டால் உடனே குளிப்பவர்கள், நீரில் ஒரு மாத்திரை அளவு கற்பூரத்தை போட்டு, முகத்தில் படாமல் உடலுக்கு மட்டும் அந்த நீரை ஊற்றிக் குளிக்கலாம். இதனால் வியர்வை நாற்றம் விலகி விடும்.
அனைவருக்கும் வியர்வை சுரப்பி ஒரே அளவு தான் இருக்கும். அந்த வியர்வையை உடம்பின் வெப்ப நிலையை வைத்துத்தான் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இந்த வியர்வை ஒரு சிலருக்கு அதிகமாகவும், ஒரு சிலருக்கு குறைவாகவும் சுரக்கும். வியர்வையானது அதிகமாகவும் சுரக்கக் கூடாது, குறைவாகவும் சுரக்கக் கூடாது. அப்படி இருந்தால் காரணத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.சொல்லப்போனால் துர்நாற்றம் வியர்வையினால் வருவதில்லை. நம் உடலில் உள்ள நச்சுப்பொருள் வியர்வையில் கலப்பதாலேயே துர்நாற்றம் வருகிறது. இந்த துர்நாற்ற வியர்வை வராமல் இருக்க என்ன பண்ணலாம்?
துர்நாற்ற வியர்வை வராமல் இருக்க…
1. மசாலா நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
2. இளநீர், நுங்கு, பதநீர் ஆகியவற்றை பருகலாம். இதனால் வியர்வை கட்டுப்படுவதோடு, நாற்றம் இல்லாமலும் இருக்கும்.
3. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படுவதாலும் வியர்வையில் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை மருத்துவரிடம் சென்று உரிய மருத்துவ ஆலோசனை பெற்றால், வியர்வையை நாற்றம் இல்லாததாக மாற்றலாம்.
4. வியர்த்து விட்டால் உடனே குளிப்பவர்கள், நீரில் ஒரு மாத்திரை அளவு கற்பூரத்தை போட்டு, முகத்தில் படாமல் உடலுக்கு மட்டும் அந்த நீரை ஊற்றிக் குளிக்கலாம். இதனால் வியர்வை நாற்றம் விலகி விடும்.
Similar topics
» மனஅழுத்ததை போக்கும் 6 சிறந்த வழிகள்!
» அலர்ஜியை போக்கும் அருமையான வழிகள்
» குழந்தைகளின் இருட்டு பயத்தை போக்கும் சில வழிகள்!!!
» குழந்தைகளின் இருட்டு பயத்தை போக்கும் சில வழிகள்!
» மனஅழுத்ததைப் (டென்ஷன்) போக்கும் 6 சிறந்த வழிகள்
» அலர்ஜியை போக்கும் அருமையான வழிகள்
» குழந்தைகளின் இருட்டு பயத்தை போக்கும் சில வழிகள்!!!
» குழந்தைகளின் இருட்டு பயத்தை போக்கும் சில வழிகள்!
» மனஅழுத்ததைப் (டென்ஷன்) போக்கும் 6 சிறந்த வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|