Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நவநீதம் பிள்ளை தென் ஆப்ரிக்காவின் முதல் பெண் நீதிபதி
Page 1 of 1 • Share
நவநீதம் பிள்ளை தென் ஆப்ரிக்காவின் முதல் பெண் நீதிபதி
நவநீதம் பிள்ளை தென் ஆப்ரிக்காவின் முதல் பெண் நீதிபதியான தமிழ் வம்சாவளிப் பெண்! நிறவெறி மிகுந்த தென் ஆப்ரிக்காவில், இந்தியப் பெண்ணான இவர், நீதிபதியாக உயர்ந்ததே மாபெரும் சாதனை தான். இப்போது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ளார். அகில உலகமும் ஆச்சரியத்துடன் பார்க்கும் உயரத்தில் ஜொலிக்கிறார் இந்த நீதி தேவதை.
இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே தென் ஆப்ரிக்காவில் தான். ஏழை குடும்பத்தில், ஒரு பஸ் டிரைவரின் மகளாக பிறந்த இவரை, உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் யுனிவர் சிட்டி வரை சென்று, சட்டம் படிக்கச் செய்தது இவருடைய அம்மா தான்.
"என் அம்மாவை, என் தாத்தா பள்ளிக்கு அனுப்பவில்லை, எழுத, படிக்க தெரிந்துவிட்டால், யாருக்காவது காதல் கடிதம் கொடுத்து விடுவாரோ என்ற பயம் தான் காரணம். தனக்கு நேர்ந்த கொடுமை எங்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அம்மா மிகுந்த கவனத்துடன் இருந்தார். பெண்களுக்கு கல்வியும், சுதந்திரமும் அவசியம் என்று அவர் நம்பியதால்தான், இன்று நான் இப்படி ஒரு பதவியில் வந்து உட்கார்ந்திருக்கிறேன்...' என்கிறார்.
கடந்த 1950-களில் வழக்கறிஞராக பணியாற்ற ஆரம்பித்தபோதே, நிற வெறிக்கு எதிராக மிகுந்த உறுதியுடன் குரல் எழுப்பினார் நவநீதம் பிள்ளை. இதற்காக அப் போதைய தென் ஆப்ரிக்காவை ஆண்ட வெள்ளை யர்களால் இவர் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். ஒரு கட்டத்தில் இவருடைய பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது. அதற் கெல்லாம் அசந்துவிடா மல், சட்டத்தின் மூலமே தன்னைத் தற்காத்துக் கொண்டதோடு, நிறவெறி யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடிவெள்ளி யாகவும் விளங்கினார்.
கடந்த 1992ல் தன்னுடன் வேலை பார்த்த சக வழக் கறிஞர்கள் இருவர் துணை யுடன், "ஈக்வாலிட்டி நவ்' என்ற பெண்களுக்கான மனித உரிமை அமைப்பை தோற்றுவித்து, பெண் களின் நலனுக்காகவும் போராடி வருகிற இவர், கறுப்பு இன மக்களின் மனதில், எவரெஸ்ட்டாக உயர்ந்து நிற்கிறார். "இந்த சாதனைக்குப் பின்னால் நிச்சயம் என் கணவர் பரஞ்ஜோதியின் பங்கும் இருக்கிறது. அவரும் வழக்கறிஞர்தான். நிற வெறிக்கு எதிராக அவர் வாதாடியதால் ஐந்து மாதங் கள் சிறையில் தள்ளப்பட் டார். இப்போது அவர் உயிருடன் இல்லை என்றா லும், என் மனதிலும், நினைவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்...' என்று உணர்வுப்பூர்வமாக தன் கணவரை நினைவு கூறுகிறார்.
"ஒரு காலத்தில் வெள்ளையர் எங்களை, "பிளாக் பியூட்டி' என்று அழைத் தனர். ஆனால், குதிரை களைத்தான் அப்படி அழைப்பர் என்று தெரிய வந்தபோது, அந்த வார்த்தையையே நான் வெறுத் தேன். அப்படி, அவர்களின் ரத்தத்திலேயே கலந்திருக் கும் நிறவெறிக்கு முற்றுப் புள்ளி வரும் என, நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இப்போது உள்ள குழந்தைகளுக்கு நிறவெறி என்றால் என்ன என்று கூட தெரியவில்லை. அது தான் எங்களின் வெற்றி...' என்று கண்களை மூடி சிரிக்கிறார் இந்த, 66 வயதான நீதிபதி. நீதி என்றும் யாருக்கும் மறுக்கப்படுவதில்லை என்பது உண்மை தான்!
தினமலர்
இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே தென் ஆப்ரிக்காவில் தான். ஏழை குடும்பத்தில், ஒரு பஸ் டிரைவரின் மகளாக பிறந்த இவரை, உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் யுனிவர் சிட்டி வரை சென்று, சட்டம் படிக்கச் செய்தது இவருடைய அம்மா தான்.
"என் அம்மாவை, என் தாத்தா பள்ளிக்கு அனுப்பவில்லை, எழுத, படிக்க தெரிந்துவிட்டால், யாருக்காவது காதல் கடிதம் கொடுத்து விடுவாரோ என்ற பயம் தான் காரணம். தனக்கு நேர்ந்த கொடுமை எங்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அம்மா மிகுந்த கவனத்துடன் இருந்தார். பெண்களுக்கு கல்வியும், சுதந்திரமும் அவசியம் என்று அவர் நம்பியதால்தான், இன்று நான் இப்படி ஒரு பதவியில் வந்து உட்கார்ந்திருக்கிறேன்...' என்கிறார்.
கடந்த 1950-களில் வழக்கறிஞராக பணியாற்ற ஆரம்பித்தபோதே, நிற வெறிக்கு எதிராக மிகுந்த உறுதியுடன் குரல் எழுப்பினார் நவநீதம் பிள்ளை. இதற்காக அப் போதைய தென் ஆப்ரிக்காவை ஆண்ட வெள்ளை யர்களால் இவர் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். ஒரு கட்டத்தில் இவருடைய பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது. அதற் கெல்லாம் அசந்துவிடா மல், சட்டத்தின் மூலமே தன்னைத் தற்காத்துக் கொண்டதோடு, நிறவெறி யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடிவெள்ளி யாகவும் விளங்கினார்.
கடந்த 1992ல் தன்னுடன் வேலை பார்த்த சக வழக் கறிஞர்கள் இருவர் துணை யுடன், "ஈக்வாலிட்டி நவ்' என்ற பெண்களுக்கான மனித உரிமை அமைப்பை தோற்றுவித்து, பெண் களின் நலனுக்காகவும் போராடி வருகிற இவர், கறுப்பு இன மக்களின் மனதில், எவரெஸ்ட்டாக உயர்ந்து நிற்கிறார். "இந்த சாதனைக்குப் பின்னால் நிச்சயம் என் கணவர் பரஞ்ஜோதியின் பங்கும் இருக்கிறது. அவரும் வழக்கறிஞர்தான். நிற வெறிக்கு எதிராக அவர் வாதாடியதால் ஐந்து மாதங் கள் சிறையில் தள்ளப்பட் டார். இப்போது அவர் உயிருடன் இல்லை என்றா லும், என் மனதிலும், நினைவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்...' என்று உணர்வுப்பூர்வமாக தன் கணவரை நினைவு கூறுகிறார்.
"ஒரு காலத்தில் வெள்ளையர் எங்களை, "பிளாக் பியூட்டி' என்று அழைத் தனர். ஆனால், குதிரை களைத்தான் அப்படி அழைப்பர் என்று தெரிய வந்தபோது, அந்த வார்த்தையையே நான் வெறுத் தேன். அப்படி, அவர்களின் ரத்தத்திலேயே கலந்திருக் கும் நிறவெறிக்கு முற்றுப் புள்ளி வரும் என, நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இப்போது உள்ள குழந்தைகளுக்கு நிறவெறி என்றால் என்ன என்று கூட தெரியவில்லை. அது தான் எங்களின் வெற்றி...' என்று கண்களை மூடி சிரிக்கிறார் இந்த, 66 வயதான நீதிபதி. நீதி என்றும் யாருக்கும் மறுக்கப்படுவதில்லை என்பது உண்மை தான்!
தினமலர்
Re: நவநீதம் பிள்ளை தென் ஆப்ரிக்காவின் முதல் பெண் நீதிபதி
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
» இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி
» இந்தியாவின் முதல் பெண் விமானி
» இந்திய முதல் பெண் மணிகள்...
» முதன் முதல் எலெக்ட்ரிக் கிடார்
» இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி
» இந்தியாவின் முதல் பெண் விமானி
» இந்திய முதல் பெண் மணிகள்...
» முதன் முதல் எலெக்ட்ரிக் கிடார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|