Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீதி உறைத்தது
Page 1 of 1 • Share
நீதி உறைத்தது
ஒரு வயதான பெரியவர் இருந்தார், அவர் தனது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு வாலிபனை "ஒரு திருடன்" என்று வதந்தி பரப்பினார். ஒரு காலக்கட்டத்தில் அந்த வதந்தியின் காரணமாக அந்த இளைஞன் கைது செய்யப்படான்.
ஆனால் விரைவிலேயே அவன் அப்பாவி என்பது ஊர்ஜிதமானது. அவன் விடுதலை செய்யப்பட்டான். அந்த இளைஞன் தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய முதியவர் மீது வழக்குத் தொடுத்தான்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி முதியவரிடம் அது பற்றி கேட்டார். அதற்கு அவர் அவை எல்லாம் என்னுடைய வெறும் கருத்துகள் தான் என்று சொன்னார். தீர்ப்பை மறுநாள் அறிவிப்பதாக நீதிபதி சொன்னதோடு, அந்த இளைஞனைப் பற்றி அவர் சொன்னவற்றை எல்லாம் எழுதிக் கொடுத்து, போகும் வழி எங்கும் கிழித்துப் போட்டுக் கொண்டே போகுமாறு சொன்னார்.
முதியவரும் அவ்வாறே செய்தார். மறுநாள் நீதிமன்றம் கூடியது. இப்போது நீதிபதி அந்த முதியவரிடம் அவர் கிழித்து எறிந்த காகிதங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் பொறுக்கிக் கொண்டு வருமாறு சொன்னார்.
முதியவர் அது தன்னால் முடியாது, அவை காற்றில் எங்கே பறந்து சென்றனவோ என்று கூறினார்.
இப்போது நீதிபதி முதியவருக்கு தண்டனையை அறிவித்தார், முதியவருக்கும் அப்போது தான் உறைத்தது!
- இன்று முதல் தகவல்
ஆனால் விரைவிலேயே அவன் அப்பாவி என்பது ஊர்ஜிதமானது. அவன் விடுதலை செய்யப்பட்டான். அந்த இளைஞன் தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய முதியவர் மீது வழக்குத் தொடுத்தான்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி முதியவரிடம் அது பற்றி கேட்டார். அதற்கு அவர் அவை எல்லாம் என்னுடைய வெறும் கருத்துகள் தான் என்று சொன்னார். தீர்ப்பை மறுநாள் அறிவிப்பதாக நீதிபதி சொன்னதோடு, அந்த இளைஞனைப் பற்றி அவர் சொன்னவற்றை எல்லாம் எழுதிக் கொடுத்து, போகும் வழி எங்கும் கிழித்துப் போட்டுக் கொண்டே போகுமாறு சொன்னார்.
முதியவரும் அவ்வாறே செய்தார். மறுநாள் நீதிமன்றம் கூடியது. இப்போது நீதிபதி அந்த முதியவரிடம் அவர் கிழித்து எறிந்த காகிதங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் பொறுக்கிக் கொண்டு வருமாறு சொன்னார்.
முதியவர் அது தன்னால் முடியாது, அவை காற்றில் எங்கே பறந்து சென்றனவோ என்று கூறினார்.
இப்போது நீதிபதி முதியவருக்கு தண்டனையை அறிவித்தார், முதியவருக்கும் அப்போது தான் உறைத்தது!
- இன்று முதல் தகவல்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நீதி உறைத்தது
நல்ல படிப்பினை தரும் கதை...
-
அவ்வப்போது வதந்தி கிளப்புவதில் சிலருக்கு
சந்தோஷம்...
-
சில வதந்திகள்:-
-
கோவை, அக். 27-
பிரபல கோவில்களில் கோபுரங்கள், கொடிமரம்
சேதம் அடைந்ததாக வதந்தி
-
சென்னை, ஆக. 21-
ரம்ஜான் பண்டிகையையொட்டி கைகளில்
மெகந்தி வைத்துக் கொண்டவர்கள் இறந்து
போனதாகவும், அலர்ஜியால் பாதிக்கப்
பட்டுள்ளதாகவும் நேற்று முன்தினம் இரவில்
காட்டுத் தீ போல பரவிய வதந்தியால்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஜூலை 1, 2010
நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு
நமீதா மறுப்பு
-
வதந்தியால் பலர் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்
என்பதை வதந்தி பரப்புவோர் உணர்ந்தால் நன்று...!
-
அவ்வப்போது வதந்தி கிளப்புவதில் சிலருக்கு
சந்தோஷம்...
-
சில வதந்திகள்:-
-
கோவை, அக். 27-
பிரபல கோவில்களில் கோபுரங்கள், கொடிமரம்
சேதம் அடைந்ததாக வதந்தி
-
சென்னை, ஆக. 21-
ரம்ஜான் பண்டிகையையொட்டி கைகளில்
மெகந்தி வைத்துக் கொண்டவர்கள் இறந்து
போனதாகவும், அலர்ஜியால் பாதிக்கப்
பட்டுள்ளதாகவும் நேற்று முன்தினம் இரவில்
காட்டுத் தீ போல பரவிய வதந்தியால்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஜூலை 1, 2010
நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு
நமீதா மறுப்பு
-
வதந்தியால் பலர் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்
என்பதை வதந்தி பரப்புவோர் உணர்ந்தால் நன்று...!
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|