தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அர்த்தநாரீஸ்வரர்

View previous topic View next topic Go down

அர்த்தநாரீஸ்வரர் Empty அர்த்தநாரீஸ்வரர்

Post by rammalar Mon Mar 03, 2014 3:06 pm

அர்த்தநாரீஸ்வரர் 2mhv8l2
-

---

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர திருவடிவத்துக்குப் புராணம்
சொல்லும் கதை என்ன?
-
சிவகணங்களின் தலைவர்களுள் ஒருவர் பிருங்கி
முனிவர்.தினமும் திருக்கயிலாயத்தில், சிவனாரை
மட்டும் வலம் வந்து வணங்குவாரே தவிர, உடன்
இருக்கும் பார்வதிதேவியை வலம் வர மாட்டார்
பிருங்கி.

இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி,
முனிவரின் உடலில் சக்தியின் கூறாக உள்ள உதிரம்,
மாமிசம் முதலானவற்றை அகற்றினார்.

'இறைவன் ஒருவனே; அவர் சிவபெருமான் மட்டுமே'
என்று தீவிர பக்தியுடன் வாழ்ந்த பிருங்கி முனிவரின்
எலும்புகள் மட்டுமே மிஞ்சியிருந்தன. அவரால் ஓர்
அடி கூட நகர முடியவில்லை.

பிருங்கியின் சிவபக்தியையும் வைராக்கியத்தையும்
உணர்ந்த ஈசன், அவர் நடப்பதற்கு சிரமப்படுவதைப்
பார்த்து மூன்றாவது கால் ஒன்றை வழங்கினாராம்
(ஊன்று கோல் என்றும் சொல்வர்).
-
பிருங்கி போன்றோர், தம்மை விலக்கி சிவனாரை
மட்டும் வழிபட்டுச் செல்ல இனி இடம் கொடுக்கக்
கூடாது என்று கருதினாள் பார்வதிதேவி. எனவே,
கடும் தவம் இருந்து, சிவனாரை வேண்டி அவரின்
இட பாகத்தை பெற்றாள்.

இப்படி அம்மையும் அப்பனும் சேர்ந்திருக்கும்
கோலமே ஸ்ரீஅர்த்த நாரீஸ்வர வடிவம்.

கொங்கு நாட்டின் புகழ்பெற்ற திருத்தலம்
திருச்செங்கோடு எனும் கொடிமாடச் செங்குன்னூர்.
அழகிய மலைக்கோயிலுடன் திகழும் இந்தத் தலம்
பாடல் பெற்றதும் கூட! சேலம் அருகில் உள்ள இந்த
தலத்துக்கு உரககிரி, நாககிரி, நாகாசலம், சர்ப்பகிரி
என்று பல பெயர்கள் உண்டு.

இங்குள்ள மூலவர், அர்த்தநாரீஸ் வரராகக் காட்சி
அளிக்கிறார்; உற்ஸவ மூர்த்தியும் அப்படியே. அருகில்
பிருங்கி முனிவர்!

தேவாரப் பதிகத்தில் இந்தத் தலம் பற்றிக் குறிப்பிடும்
போது, 'வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ்
மார்பில் நல்ல பந்தணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து
அருளி...' என்று பாடுகிறார்
திருஞானசம்பந்தர்.
-
------------------------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

அர்த்தநாரீஸ்வரர் Empty Re: அர்த்தநாரீஸ்வரர்

Post by sreemuky Mon Mar 03, 2014 3:14 pm

திரு அருட் செல்வர் ராம்மலர்

ஸ்ரீமுகி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum