தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நல்ல வழிகாட்டி தேவை!!!

View previous topic View next topic Go down

நல்ல வழிகாட்டி தேவை!!! Empty நல்ல வழிகாட்டி தேவை!!!

Post by மகா பிரபு Sat Sep 29, 2012 9:38 am

பார்வையற்ற நான்கு பிச்சைக்காரர்கள் ஒன்று சேர்ந்தனர். "காசிக்கு புனிதப் பயணம் சென்று இறைவனை வழிபட வேண்டும்' என்று முடிவு செய்தனர். தட்டுத் தடுமாறியபடி நடந்த அவர்கள் ஒரு சத்திரத்தை அடைந்தனர்.

""சிறிது தொலைவு வருவதற்கே இவ்வளவு துன்பப்பட்டு விட்டோமே. காசி எவ்வளவு தொலைவில் உள்ளது? எப்படி அங்கே போகப் போகிறோம்?'' என்று வருத்தத்துடன் சொன்னான் அவர்களில் ஒருவன்.
மற்றவர்களும், ""ஆமாம். என்ன செய்வது?'' என்று கேட்டனர்.

அந்தச் சத்திரத்தில் இருந்த இன்னொரு பார்வையற்ற பிச்சைக்காரன், அவர்கள் பேசியதைக் கேட்டான்.
அவர்களிடம், ""நண்பர்களே! நானும் உங்களைப் போலக் குருடன் தான். புனிதத் தலமான காசியைப் பற்றி நானும் கேள்விப்பட்டு உள்ளேன். அங்கே செல்வதற்கான வழியைப் பற்றி விளக்கமாகப் பலர் என்னிடம் சொல்லி இருக்கின்றனர். காசி செல்லும் வழி என் மனக் கண்ணில் பசுமையாகப் படிந்து உள்ளது. நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன். எந்தத் தடையும் இன்றி நாம் காசியை அடைய முடியும்,'' என்று பெருமையுடன் சொன்னான்.

அவன் பேச்சை நம்பிய மற்றவர்கள், ""நீ முன்னே வழி காட்டிச் செல்வதாக வைத்துக் கொள்வோம். நாங்கள் எப்படி உன்னைத் தொடர்ந்து வருவது?'' என்று கேட்டனர்.

""ஒரு நீண்ட கயிற்றால் உங்கள் நால்வரையும் வரிசையாகக் கட்டுகிறேன். அதன் முனையை நான் கட்டிக் கொள்கிறேன். நான் நடக்க நடக்க, நீங்களும் என்னைத் தொடர்ந்து வரலாம்,'' என்றான்.
அவன் திட்டப்படியே, அவர்கள் நால்வரும் கயிற்றால் கட்டிக் கொண்டனர். அந்தக் கயிற்றின் முனையைக் கட்டிக் கொண்ட அவன் நடக்கத் தொடங்கினான்.

முன்னால் சென்ற அவனுக்கு, வழியில் இருந்த பெரிய மடு தெரியவில்லை. தட்டுத் தடுமாறியபடி நடந்த அவன், அந்த மடுவில் விழுந்தான்.

கயிற்றால் கட்டப்பட்டு இருந்த நால்வராலும், அந்த ஆபத்திலிருந்து தப்ப முடியவில்லை. மடுவில் விழுந்த நால்வரும், அந்தக் குருடனுடன் சேர்ந்து நீரில் மூழ்கி இறந்தனர்.


தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நல்ல வழிகாட்டி தேவை!!! Empty Re: நல்ல வழிகாட்டி தேவை!!!

Post by முரளிராஜா Sat Sep 29, 2012 9:21 pm

நல்ல படிப்பினையை உணர்த்தும் கதை
பகிர்வுக்கு நன்றி ஜெயம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நல்ல வழிகாட்டி தேவை!!! Empty Re: நல்ல வழிகாட்டி தேவை!!!

Post by இம்சை அரசன் Sat Sep 29, 2012 9:25 pm

அருமையான கருத்து அடங்கியக் கதை...

(சூர்யாவ ஃபாளோ பன்னினால்....இப்படித்தான் ஆகும்னு சொல்லாம சொல்லிடிங்க)
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

நல்ல வழிகாட்டி தேவை!!! Empty Re: நல்ல வழிகாட்டி தேவை!!!

Post by மகா பிரபு Sat Sep 29, 2012 9:27 pm

நன்றி சூர்யா & இம்சை..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நல்ல வழிகாட்டி தேவை!!! Empty Re: நல்ல வழிகாட்டி தேவை!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum