Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண்களிடம் விவாதம் செய்யாதீர்கள். …!!
Page 1 of 1 • Share
பெண்களிடம் விவாதம் செய்யாதீர்கள். …!!
ஒரு நாள் காலை ஏரியைப் பற்றி அதிகமாக தெரிந்திராத பெண்ணொருத்தி படகிலேறி ஏரிக்குள் சென்றாள். சற்று தொலைவில் படகை நிறுத்திவிட்டு தன்னுடன் எடுத்துச் சென்ற புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினாள். அங்குள்ள பாதுகாப்பு அதிகாரி அவளைப் படகுடன் கரைக்கு வரச் சொன்னார். “”குட் மார்னிங் மேடம். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். “”புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். இதுகூடத் தெரியாமல் இப்படியொரு கேள்வியா?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
“”இங்கு மீன் பிடிக்கக்கூடாது என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் அதிகாரி.
“”ஐயாம் சாரி சார்! நான் மீன் பிடிக்கவில்லை” என்று சொன்னாள் அவள்.
“”அது தெரிகிறது. இருந்தாலும் இந்தப் படகில் மீன் பிடிப்பதற்கான சாதனங்கள் அனைத்தும் தயாராக உள்ளன. எப்போது வேண்டுமானாலும் மீன் பிடிக்க ஆசை வரலாமல்லவா? அப்போது உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்” என்று அதிகாரி சொன்னார்.
“”அப்படியானால் நீங்கள் என்னை கற்பழிக்க முயற்சித்ததாக கூச்சலிட வேண்டி வரும்” என்றாள் அவள்.
“”அது எப்படி? நான் உங்களைத் தொடக்கூட இல்லையே?” என்று அதிர்ச்சியுடன் சொன்னார் அதிகாரி.
“”உண்மைதான். ஆனால் நீங்கள் ஓர் ஆண். எப்போது வேண்டுமானாலும் என்னை கற்பழிக்க முயற்சிக்கலாமல்லவா?”
சட்டென்று சுதாரித்த அதிகாரி,”"தேங்க்ஸ் மேடம்! ஹேவ் எ நைஸ் டே!” என்று சொல்லி நகர்ந்தார்.
நீதி: எப்போதும் பெண்களிடம் விவாதம் செய்யாதீர்கள். அவர்களும் யோசிப்பாங்க இல்லையா?
=====
(படித்ததில் பிடித்தது)
“”இங்கு மீன் பிடிக்கக்கூடாது என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் அதிகாரி.
“”ஐயாம் சாரி சார்! நான் மீன் பிடிக்கவில்லை” என்று சொன்னாள் அவள்.
“”அது தெரிகிறது. இருந்தாலும் இந்தப் படகில் மீன் பிடிப்பதற்கான சாதனங்கள் அனைத்தும் தயாராக உள்ளன. எப்போது வேண்டுமானாலும் மீன் பிடிக்க ஆசை வரலாமல்லவா? அப்போது உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்” என்று அதிகாரி சொன்னார்.
“”அப்படியானால் நீங்கள் என்னை கற்பழிக்க முயற்சித்ததாக கூச்சலிட வேண்டி வரும்” என்றாள் அவள்.
“”அது எப்படி? நான் உங்களைத் தொடக்கூட இல்லையே?” என்று அதிர்ச்சியுடன் சொன்னார் அதிகாரி.
“”உண்மைதான். ஆனால் நீங்கள் ஓர் ஆண். எப்போது வேண்டுமானாலும் என்னை கற்பழிக்க முயற்சிக்கலாமல்லவா?”
சட்டென்று சுதாரித்த அதிகாரி,”"தேங்க்ஸ் மேடம்! ஹேவ் எ நைஸ் டே!” என்று சொல்லி நகர்ந்தார்.
நீதி: எப்போதும் பெண்களிடம் விவாதம் செய்யாதீர்கள். அவர்களும் யோசிப்பாங்க இல்லையா?
=====
(படித்ததில் பிடித்தது)
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பெண்களிடம் விவாதம் செய்யாதீர்கள். …!!
நீதி: எப்போதும் பெண்களிடம் விவாதம் செய்யாதீர்கள். அவர்களும் யோசிப்பாங்க இல்லையா? wrote:
ம்ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» விவாதம் வாக்குவாதம் ஆக வேண்டாமே
» விவாதம் வாக்குவாதம் ஆக வேண்டாமே
» விவாதம் நீண்டால் விதண்டாவாதாம்...........
» இனி அந்த தவறை செய்யாதீர்கள்..
» பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்!
» விவாதம் வாக்குவாதம் ஆக வேண்டாமே
» விவாதம் நீண்டால் விதண்டாவாதாம்...........
» இனி அந்த தவறை செய்யாதீர்கள்..
» பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|