Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காத்திருக்கிறேன் ...
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
காத்திருக்கிறேன் ...
நீ கேட்டதும்
கொடுத்து விடலாம் என்றே,
இன்னும்,
என்னிடமே வைத்திருக்கிறேன் ...
என் மனதை ,,
"இதயமாக உள்ள உன்னை ஒரு
கவிதையாக வரைய தொடங்கினால்
எத்தனை புத்தகம் வேண்டும் என்று
எனக்கு தெரியாது
அதனால் தான் பெண்னே!
கவிதை தலைப்பிற்கு பதிலாக
உன் பெயரை எழுதி
என்னையும் ஒரு கவிஞ்சனாக மாற்றிக்கொண்டேன்"......♥ ♥ ♥
இப்படிக்கு,
"கவிக்குயில்"
♥Farika Ansar♥
கொடுத்து விடலாம் என்றே,
இன்னும்,
என்னிடமே வைத்திருக்கிறேன் ...
என் மனதை ,,
"இதயமாக உள்ள உன்னை ஒரு
கவிதையாக வரைய தொடங்கினால்
எத்தனை புத்தகம் வேண்டும் என்று
எனக்கு தெரியாது
அதனால் தான் பெண்னே!
கவிதை தலைப்பிற்கு பதிலாக
உன் பெயரை எழுதி
என்னையும் ஒரு கவிஞ்சனாக மாற்றிக்கொண்டேன்"......♥ ♥ ♥
இப்படிக்கு,
"கவிக்குயில்"
♥Farika Ansar♥
Re: காத்திருக்கிறேன் ...
எதாவது மாட்டும் என்கிற நம்பிக்கைதான்ஜெயம் wrote:காலம் போன கடைசியில காதல் கவிதை.
முயற்சிய இதைமாதிரி விசயங்கள்ள விட்டுட கூடாது
Re: காத்திருக்கிறேன் ...
என்னையும் ஒரு கவிஞ்சனாக மாற்றிக்கொண்டேன்"......♥ ♥ ♥
(சிறு திருத்தம்.... "கவிஞ்சனாக மாற்றிகொண்டேன்?????? அது ....கவிஞனா???)
அருமை நண்பரே....
(சிறு திருத்தம்.... "கவிஞ்சனாக மாற்றிகொண்டேன்?????? அது ....கவிஞனா???)
அருமை நண்பரே....
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: காத்திருக்கிறேன் ...
நாங்களாம்....திருச்சி ஜெயில்ல திருக்குறளை படிச்சவங்க....மதுரை ஜெயில்ல தமிழுக்காக மல்யுத்தம் நடத்தினவங்க...போங்க தம்பி...போயி...குருவி ரொட்டியை சாப்புட்டு போயி தூங்குங்க....தேவையில்லாம சிங்கத்தை சொரண்டிப் பாக்காதீங்க....
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: காத்திருக்கிறேன் ...
இம்சை, நான் ஏன் என்னையே சுரண்டி பாக்கனும் :bball:இம்சை அரசன் wrote:தேவையில்லாம சிங்கத்தை சொரண்டிப் பாக்காதீங்க....
Re: காத்திருக்கிறேன் ...
தம்பி நீங்க.......அ,சிங்கம்........நாங்க அசல் சிங்கம்.....ஹையோ ஹையோ.... நல்லா கேக்குறாய்ங்கயா டீட்டைலு.....
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: காத்திருக்கிறேன் ...
ஆமாம் நான் அ.சிங்கம்தான் அதாவது அன்பு சிங்கம் , அழகு சிங்கம்இம்சை அரசன் wrote:தம்பி நீங்க.......அ,சிங்கம்........நாங்க அசல் சிங்கம்.....ஹையோ ஹையோ.... நல்லா கேக்குறாய்ங்கயா டீட்டைலு.....
நீ அசல் சிங்கமா?
நீ வட்டியே கொடுக்கமாட்ட எங்கடா அசல கொடுக்க போற
Re: காத்திருக்கிறேன் ...
இம்சை அரசன்: எப்படி இருக்கீங்க? யாருங்க இந்த சிவசூர்யா... மூன்று நாட்களா இந்தபக்கமே வரலன்னா இப்படியா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காத்திருக்கிறேன் ...
கௌரிசங்கர் wrote:இம்சை அரசன்: எப்படி இருக்கீங்க? யாருங்க இந்த சிவசூர்யா... மூன்று நாட்களா இந்தபக்கமே வரலன்னா இப்படியா?
எங்க நல்லா இருக்கவிட்டாய்ங்க.......எனக்கு வந்த பின்னுட்டத்தையெல்லாம் பாருங்க.....(ஒரு மனுஷனா அடிச்சு....துவெச்சு...காயவெச்சு....அயன் பன்னிக்கிட்டு இருக்காங்க.....)
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: காத்திருக்கிறேன் ...
இம்சை அரசன்: உங்களுக்கே இந்த கதியா? நான் வர்றேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காத்திருக்கிறேன் ...
என்ன கொளிரிசங்கர்......இப்படி எஸ்கேப் ஆயிட்டிங்க....நான் இங்க டிராண்ஸ்ஃபார்மர்ல சிக்கினப் பட்டம்மாட்டாம் அல்லாடிக்கிட்டு இருக்கேன்...வரேன்னு போயிட்டே இருக்கிங்க
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|