Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க...!
Page 1 of 1 • Share
உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க...!
பலரிடம் இரத்த அழுத்தத்திற்கு காரணம் என்னவென்று கேட்டால், டக்கென்று உப்பு என்று சொல்வார்கள். ஆனால் உப்பு ஒரு அப்பாவி. ஆம், ஏனெனில் அதற்கும் இரத்த அழுத்தத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஒரு ஆய்வும் இதுவரை நிருபித்தது இல்லை. சொல்லப்போனால் அப்படி நிரூபிக்கும் ஆய்வை முதலில் டிசைன் செய்வதே சிரமம். அப்புறம் என்ன... எத்தனை வருடம் ஒருவரை தொடர்ந்து கவனித்து, அவர் உணவில் உப்பு எவ்வளவு, இரத்த அழுத்தம் ஏறுகிறதா, இறங்குகிறதா என பார்ப்பது? அப்புறம் உப்பு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் ஏறும், உப்பை கட் பண்ணு என சொல்லுவது?
அதுமட்டுமின்றி, அப்படி ஆய்வு செய்பவர்கள் நமக்கு அதிகபட்சமாக அனுமதிக்கும் சோடியத்தின் அளவு எவ்ளோ தெரியுமா? கால் ஸ்பூன் உப்பு அவ்வளவு தான். இதை மட்டும் போட்டு சமையல் செய்வது சாத்தியமா? அப்புறம் உப்பால் பிரஷர் வருமென்று புலம்புவது ஏன்? என்று கேட்கலாம்.
[You must be registered and logged in to see this image.]
உப்பு உடலில் இருக்கும் வரை இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உப்பு உடலை விட்டு போனபின் இரத்த அழுத்தமும் இறங்கிவிடும். ஆனால் உண்மையில் சுத்தமா உப்பை கட் செய்தால் உங்கள் இரத்த அழுத்தம் ஒண்ணு, ரெண்டு பாயிண்ட் குறையும். அவ்வளவுதான். இதற்கு தான் உப்பை கட் செய்ய சொல்கிறார்கள். அதற்காக உப்பு நல்லது அல்ல, ஆனால் கெட்டதும் அல்ல. இருப்பினும் முக்கியமாக இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு அல்ல.
அப்புறம் இரத்த அழுத்தம் ஏன் வருகிறது?
[You must be registered and logged in to see this image.]
இரத்த அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் இன்சுலின். உதாரணமாக, 2 துண்டு பிரட், ஜாம், ஒரு ஆரஞ்சு ஜூஸ் குடிக்கிறீக்ரள் என வைத்துக் கொள்வோம். இதில் துளி சிறிதும் இல்லை. ஆனால் சர்க்கரை ஏராளமாக உள்ளது. இது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி, அப்படி ஆய்வு செய்பவர்கள் நமக்கு அதிகபட்சமாக அனுமதிக்கும் சோடியத்தின் அளவு எவ்ளோ தெரியுமா? கால் ஸ்பூன் உப்பு அவ்வளவு தான். இதை மட்டும் போட்டு சமையல் செய்வது சாத்தியமா? அப்புறம் உப்பால் பிரஷர் வருமென்று புலம்புவது ஏன்? என்று கேட்கலாம்.
[You must be registered and logged in to see this image.]
உப்பு உடலில் இருக்கும் வரை இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உப்பு உடலை விட்டு போனபின் இரத்த அழுத்தமும் இறங்கிவிடும். ஆனால் உண்மையில் சுத்தமா உப்பை கட் செய்தால் உங்கள் இரத்த அழுத்தம் ஒண்ணு, ரெண்டு பாயிண்ட் குறையும். அவ்வளவுதான். இதற்கு தான் உப்பை கட் செய்ய சொல்கிறார்கள். அதற்காக உப்பு நல்லது அல்ல, ஆனால் கெட்டதும் அல்ல. இருப்பினும் முக்கியமாக இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு அல்ல.
அப்புறம் இரத்த அழுத்தம் ஏன் வருகிறது?
[You must be registered and logged in to see this image.]
இரத்த அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் இன்சுலின். உதாரணமாக, 2 துண்டு பிரட், ஜாம், ஒரு ஆரஞ்சு ஜூஸ் குடிக்கிறீக்ரள் என வைத்துக் கொள்வோம். இதில் துளி சிறிதும் இல்லை. ஆனால் சர்க்கரை ஏராளமாக உள்ளது. இது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க...!
இன்சுலினுக்கும் இரத்த அழுத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?
[You must be registered and logged in to see this image.]
இன்சுலின் இரத்த அழுத்தத்தை மூன்று விதங்களில் உருவாக்குகிறது. முதலாவதாக இன்சுலின் சிறுநீரகத்திற்கு அதிக அளவில் சோடியத்தை தேக்க உத்தரவிடுகிறது. இதனால் தேவையற்ற சோடியத்தை சிறுநீரகம் வெளியேற்ற நினைத்தாலும் அதனால் முடிவது இல்லை. சிறுநீரகத்தில் சோடியம் தேங்கினால் அதற்கு ஏற்ப உடலில் நீரும் தேங்கியே ஆக வேண்டும். ஆகவே உடலில் சோடியமும், நீரும் தேங்க நம் ரத்த அழுத்தம் வேகமாக அதிகரிக்கிறது.
[You must be registered and logged in to see this image.]
இரண்டாவதாக அதிகப்படியான இன்சுலின் நம் இதயகுழாய்கள் விரிவதை தடுக்கிறது. காரணம் இன்சுலின் ஒரு வளர்ச்சியளிக்கும் ஹார்மோன். இதயகுழாய்கள் விரிவது நின்றால் இதயம் அதிக வேகத்துடன் ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டும். இதுவும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
[You must be registered and logged in to see this image.]
மூன்றாவதாக இன்சுலின் நரம்பு மண்டலத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தி கார்டிசோல் எனும் கெமிக்கலை சுரக்க வைக்கிறது. இது அட்ரினலின் போன்று அழுத்தம் அளிக்கும் திரவம். நீங்கள் அதிகம் கோபப்பட்டாலோ அல்லது ஆவேசபட்டாலோ அட்ரினலின் சுரக்கும். கோபப்பட்டால் இதயம் அதிக ரத்தத்தை பம்ப் செய்ய தயாராகும். இதுவும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஆகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமெனில் முதலில் நிறுத்த வேண்டியது அப்பாவியான உப்பை அல்ல. சர்க்கரை மற்றும் தானியத்தை தான். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உணவில் கொழுப்பை அதிகரித்து தானியத்தையும், சர்க்கரையையும் ஒரு வாரம் குறைத்து பாருங்கள். இரத்த அழுத்தம் மட, மட என குறையும். மேலும் உப்பை எவ்வளவு தின்றாலும் அது சிறுநீரகத்தில் தேங்காமல் வெளியே வந்துவிடும்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
இன்சுலின் இரத்த அழுத்தத்தை மூன்று விதங்களில் உருவாக்குகிறது. முதலாவதாக இன்சுலின் சிறுநீரகத்திற்கு அதிக அளவில் சோடியத்தை தேக்க உத்தரவிடுகிறது. இதனால் தேவையற்ற சோடியத்தை சிறுநீரகம் வெளியேற்ற நினைத்தாலும் அதனால் முடிவது இல்லை. சிறுநீரகத்தில் சோடியம் தேங்கினால் அதற்கு ஏற்ப உடலில் நீரும் தேங்கியே ஆக வேண்டும். ஆகவே உடலில் சோடியமும், நீரும் தேங்க நம் ரத்த அழுத்தம் வேகமாக அதிகரிக்கிறது.
[You must be registered and logged in to see this image.]
இரண்டாவதாக அதிகப்படியான இன்சுலின் நம் இதயகுழாய்கள் விரிவதை தடுக்கிறது. காரணம் இன்சுலின் ஒரு வளர்ச்சியளிக்கும் ஹார்மோன். இதயகுழாய்கள் விரிவது நின்றால் இதயம் அதிக வேகத்துடன் ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டும். இதுவும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
[You must be registered and logged in to see this image.]
மூன்றாவதாக இன்சுலின் நரம்பு மண்டலத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தி கார்டிசோல் எனும் கெமிக்கலை சுரக்க வைக்கிறது. இது அட்ரினலின் போன்று அழுத்தம் அளிக்கும் திரவம். நீங்கள் அதிகம் கோபப்பட்டாலோ அல்லது ஆவேசபட்டாலோ அட்ரினலின் சுரக்கும். கோபப்பட்டால் இதயம் அதிக ரத்தத்தை பம்ப் செய்ய தயாராகும். இதுவும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஆகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமெனில் முதலில் நிறுத்த வேண்டியது அப்பாவியான உப்பை அல்ல. சர்க்கரை மற்றும் தானியத்தை தான். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உணவில் கொழுப்பை அதிகரித்து தானியத்தையும், சர்க்கரையையும் ஒரு வாரம் குறைத்து பாருங்கள். இரத்த அழுத்தம் மட, மட என குறையும். மேலும் உப்பை எவ்வளவு தின்றாலும் அது சிறுநீரகத்தில் தேங்காமல் வெளியே வந்துவிடும்.
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க...!
நல்லதொரு பதிவு. நன்றி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இரத்த அழுத்தத்திற்கு முதல் எதிரி சமையல் உப்பு
» உப்பு அதிகம் சேர்த்தால் உயர் இரத்த அழுத்தம்
» இரத்த உற்பத்திக்கும் , இரத்த சுத்திக்கும் மூலகாரணமாய் மூளையை பலப்படுத்தும் கொத்தமல்லி இலை:
» நான்கு கோப்பை தேனீர், காபி குடியுங்கள் - ரத்த அழுத்தத்திற்கு விடைகொடுங்கள்! - 10 ஆண்டு ஆய்வு தகவல்!
» திருமணமான பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?'
» உப்பு அதிகம் சேர்த்தால் உயர் இரத்த அழுத்தம்
» இரத்த உற்பத்திக்கும் , இரத்த சுத்திக்கும் மூலகாரணமாய் மூளையை பலப்படுத்தும் கொத்தமல்லி இலை:
» நான்கு கோப்பை தேனீர், காபி குடியுங்கள் - ரத்த அழுத்தத்திற்கு விடைகொடுங்கள்! - 10 ஆண்டு ஆய்வு தகவல்!
» திருமணமான பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|