Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
Page 1 of 1 • Share
இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
நான்
கவிதை சொல்லுது
நீ கேக்குது..!
நான்
காலையில் எழும்புது
காப்பி குடிக்குது
யோகா செய்யுது
பாட்டு கேட்குது
பீச்சுக்கு போகுது
லேசா நடக்குது....!
அலை வருது
கால தொடுது
நண்டு ஓடுது
நாயும் ஓடுது....!
காற்று வீசுது
ஆடை விலகுது
கூட்டம் சேருது
போலீஸ் வருது....!
நேரம் போகுது
மொபைல் சிணுங்குது
ஹலோ சொல்லுது
அம்மா திட்டுது....!
மேகம் கறுக்குது
மின்னல் அடிக்குது
மழை பெய்யுது
உடை நனையுது....!
உடல் குளிருது
கடல் இரையுது
வெள்ளம் நிக்குது
உள்ளம் நடுங்குது....!
தண்ணீர் குடிக்குது
தனியா நடக்குது
மச்சான் பாக்குது
பயமா இருக்குது....!
வீட்ட ஓடுது
நல்லா குளிக்குது
ஜூஸ் குடிக்குது
சூட்டிங் போகுது....!
படம் நடிக்குது
பைசா வாங்குது
பெட்டி நிறையுது
பேட்டி கொடுக்குது....!
மானாட போகுது
மயிலாடி வருது
நல்லா சாப்பிடுது
நல்லா தூங்குது
கனவு காணுது
கவிதை முடியுது....!
குட் நைட் மச்சான்...!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
ஜேக்கின் ஆர்வம் சமீபகாலமாக வேறு பக்கம் திரும்பி உள்ளது
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
ஜே என்ன குடிச்சுது
இப்பிடி பொளக்குது
மகிழ்ச்சி வருகுது
வாழ்த்த சொல்லுது
ஸ்ரீமுகி
இப்பிடி பொளக்குது
மகிழ்ச்சி வருகுது
வாழ்த்த சொல்லுது
ஸ்ரீமுகி
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
விழி பிதுங்குது...
மச்சான்ஸ் ன்னா என்ன அர்த்தம்? (தெரியாத மாதிரியே கேக்கறது)
மச்சான்ஸ் ன்னா என்ன அர்த்தம்? (தெரியாத மாதிரியே கேக்கறது)
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
தெரியலேன்னா ஒத்துக்க வேண்டியதுதானே...
அதுக்காக இப்படியா சுவத்தில மடேர் மடேர் னு மோதிக்கிறது?
அதுக்காக இப்படியா சுவத்தில மடேர் மடேர் னு மோதிக்கிறது?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
அக்கா தெரியாமல் மோதிகொள்ளவில்லை உங்கள் ஆர்வத்தை கண்டுதான் வேதனை படுகிறார்கள்
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
மானாடுது!மயிலாடுது!
உங்க மனசு ஏன் சிலநாளா ஊசலாடுது?
உங்க மனசு ஏன் சிலநாளா ஊசலாடுது?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
அடக்கடவுளே...
எதற்கு இப்படி எல்லாரும் சொல்கிறீர்கள் என தெரியலை...
ஆனால் ஒன்று மட்டும் உறுதி...
நீங்க எல்லாரும் என்மீது அதீத நம்பிக்கை, அன்பு வைத்திருக்கிறீர்கள் என புரிகிறது. அதை கவனத்துடன் காப்பாற்ற வேண்டுமே என்ற பயமும் கவலையும் இப்போது அதிகமாக ஏற்படுகிறது.
எதற்கு இப்படி எல்லாரும் சொல்கிறீர்கள் என தெரியலை...
ஆனால் ஒன்று மட்டும் உறுதி...
நீங்க எல்லாரும் என்மீது அதீத நம்பிக்கை, அன்பு வைத்திருக்கிறீர்கள் என புரிகிறது. அதை கவனத்துடன் காப்பாற்ற வேண்டுமே என்ற பயமும் கவலையும் இப்போது அதிகமாக ஏற்படுகிறது.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
ஜேக் wrote:அடக்கடவுளே...
எதற்கு இப்படி எல்லாரும் சொல்கிறீர்கள் என தெரியலை...
ஆனால் ஒன்று மட்டும் உறுதி...
நீங்க எல்லாரும் என்மீது அதீத நம்பிக்கை, அன்பு வைத்திருக்கிறீர்கள் என புரிகிறது. அதை கவனத்துடன் காப்பாற்ற வேண்டுமே என்ற பயமும் கவலையும் இப்போது அதிகமாக ஏற்படுகிறது.
கவலை வேண்டாம் தோழா,
சும்மா விளையாட்டுக்கு கூறினோம்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
ஜேக் ஜாக்கிரதை ஆறுதல் சொல்ற சாக்குல முகவரி கேட்ப்பார் நம்ம செந்தில்
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
முரளிராஜா wrote:ஜேக் ஜாக்கிரதை ஆறுதல் சொல்ற சாக்குல முகவரி கேட்ப்பார் நம்ம செந்தில்
பொறாமை,பொறாமை!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
ஒரு நல்ல நேர்மையான என்னைபோல ஒருவரா இருந்தால் எப்படி பதில் சொல்லி இருக்கணும்
நான் அப்படியெல்லாம் இல்லைன்னு
ஆனா செந்தில் நீங்க ......................
உங்க மனசை பெனாயில் போட்டு கழுவுங்க
நான் அப்படியெல்லாம் இல்லைன்னு
ஆனா செந்தில் நீங்க ......................
உங்க மனசை பெனாயில் போட்டு கழுவுங்க
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
முரளிராஜா wrote:ஜேக் ஜாக்கிரதை ஆறுதல் சொல்ற சாக்குல முகவரி கேட்ப்பார் நம்ம செந்தில்
எனது முகவரிதானே... கொடுத்துட்டா போச்சி...
எல்லாரும் பேப்பர் பேனா எடுத்துக்குங்க...
எடுத்தாச்சா... சரி... எழுதிக்குங்க...
மதிப்பிற்குரிய மேன்மை தாங்கிய மாண்பு மிகு மானமிகு சிறப்பு வாய்ந்த சிந்தனையாளர் சீர்மிகு சிற்பி, சிரிக்க வைக்கும் திருவாளர்.ஜேக்,
0/0 அமர்க்களம் தெரு, கதவு எண்:0/1. பழைய எண்: 007. புதிய எண்: 003. எதிர்கால எண்: 00000007777.
அமர்க்களம் ஜாகை, அமர்க்களம் தாலுகா, அமர்க்களம் ஜில்லா. பின் கோடு - 000000000123465789. சிங்கப்புர் நாடு.
செல் பேசி: 00910036521879645231005498754216598745213654 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்க.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
படத்துல சாமியார இருக்கிறது யாரு முள்ளி...?
ஓ... மாயவர மாயாண்டிச்சாமியடிகளா... சொல்லவெயில்ல...
ஓ... மாயவர மாயாண்டிச்சாமியடிகளா... சொல்லவெயில்ல...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
இதுக்கு நான் எழுதிய பதிவு காணாமல் போயிடுச்சு.... ஜே கண்டு புடிச்சு குடுங்க.
ஸ்ரீமுகி
ஸ்ரீமுகி
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
இத சொல்றிங்களா ஸ்ரீமுகிsreemuky wrote:ஜே என்ன குடிச்சுது
இப்பிடி பொளக்குது
மகிழ்ச்சி வருகுது
வாழ்த்த சொல்லுது
ஸ்ரீமுகி
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
sreemuky wrote:இதுக்கு நான் எழுதிய பதிவு காணாமல் போயிடுச்சு.... ஜே கண்டு புடிச்சு குடுங்க.
ஸ்ரீமுகி
என்னை துப்பறிவாளர் என முடிவே செய்து விட்டீர்களா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதை யார் எழுதியதுன்னு நீங்களே கண்டு புடிங்க...
ஜே நீங்க உண்மையிலேயே துப்பறிவாளன் தான். என் பதிவை கண்டு புடிச்சு கொடுத்துடீங்க.
அமர்க்களத்தின் JAMES BOND (MR J)
ஸ்ரீமுகி
அமர்க்களத்தின் JAMES BOND (MR J)
ஸ்ரீமுகி
Similar topics
» நீங்களே உங்களுக்கு உற்ற நண்பன் நீங்களே உங்களுக்கு உற்றபகை
» யார்? யார்? யார்? – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?
» யார்? யார்? யார்? – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|