Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிறு க(வி)தை
Page 1 of 1 • Share
சிறு க(வி)தை
கடற்கரை எங்கும் சனக்கூட்டம் ....!!!
மன ஆறுதலுக்காய் தினமும் சிறிது நேரம் என் வீட்டுக்கு அருகில் உள்ள கடற்கரையில் என் பொழுதை கடத்துவேன் . அந்த அலையில் ஓசையும் காற்றின் கீதமும் என்னை மெய் சிலுக்க செய்த நாட்கள் எண்ணில் அடங்காது .....!!!
" அன்னையின்
தாலாட்டுக்கு நிகரானது "
"கடல் அன்னையின் தாலாட்டு "
அன்னையில் தாலாட்டில்
ஒரு குழந்தை தூங்கும் -கடல்
அன்னையில் தாலாட்டில்
ஊர் குழந்தைகள்
எல்லாம் தூங்கும் "
அந்த தாயின் அரவணைப்புடன் கடற்கரையில்
மெதுவாக நடந்து சென்றேன் . திடீரென நிகழ்ந்தது அந்த சம்பவம் ....!!!
ஒரு பத்து வயது மதிக்க தக்க சிறுவனை பெரிய அலை உள் இழுத்து சென்றது ..கடற்கரை ஓரத்தில்
நின்றவர்கல் எல்லோரும் கூச்சலிட்டனர் ...!!!
சிறுவனை காணவில்லை .தாய் தலையில் கடற்கரை மண்ணை தூவியபடி ஓலமிட்டாள்
அடுத்த நொடியில் மற்ற அலையுடன் வந்து சேர்ந்தான் சிறுவன் ...!!!
தாய் ஓடிப்போய் குழந்தையை கட்டி தழுவி முத்தமிட்டாள்..சிறுவனின் முகத்தில் ஒரு பதட்டமும் இல்லை ..!!! ஆச்சரியம் அதிர்ந்து போனேன் நானும் ....!!! சற்று நேரம் கடந்ததும்
அந்த சிறுவனிடம் கேட்டேன் ...?
என் தம்பி உனக்கு பயமே இல்லையாடா ..?
சும்மா போங்க " மாமா " கடலுக்குள் எவ்வளவு அழகான இடம் இருக்குது தெரியுமா ..? இதை பார்க்க என் கடல் தாய் கொடுத்த அதிஸ்ரம் தான் இது ..என்று தன நான் நினைக்கிறன் மாமா என்று
எந்த சலனமும் இல்லாமல் கூறிவிட்டு தாயிடம்
ஓடிவிட்டான் ...!!!
தலையை குனிந்தபடி கடற்கரையை பார்த்தபடி
வந்தேன் .அங்கு சிறு நண்டுகள் செய்யும் குறும்பை பார்த்தேன் . அலை வரும் போது தமது பொந்துக்குள் ஓடி மறைவதும் அலை சென்றபின்
மீண்டும் வருவதும் அவற்றின் வாழ்க்கையாக இருந்தது ....!!!
சிறு நண்டும் ...சிறுவனும் ..எனக்கு உணர்த்தியது ஒன்துதான் ...!!!!!
"அலைபோல்
வரும் பிரச்சனையை"
"எதிர் கொண்டுபார்"
"ஓடி மறையாதே "
"நீ பிரச்சனை என்று
நினைப்பவை "
இன்பத்தை தரும் "
அதுவே சிறு நண்டுபோல்..
"இன்ப வாழ்கையாகவும்
மாறிவிடும் "
வாழ்கையில் பிரச்சனைகள் அலைகள் அல்ல ...
அதை எதிர்கொள்ள முடியாமல் ஓடி மறையும்
நம் எண்ணம் தான் பாரிய அலைகள் ...!!!
கதையும் கவிதையும் முற்றும்
யாவும் கற்பனையே
கே இனியவன்
மன ஆறுதலுக்காய் தினமும் சிறிது நேரம் என் வீட்டுக்கு அருகில் உள்ள கடற்கரையில் என் பொழுதை கடத்துவேன் . அந்த அலையில் ஓசையும் காற்றின் கீதமும் என்னை மெய் சிலுக்க செய்த நாட்கள் எண்ணில் அடங்காது .....!!!
" அன்னையின்
தாலாட்டுக்கு நிகரானது "
"கடல் அன்னையின் தாலாட்டு "
அன்னையில் தாலாட்டில்
ஒரு குழந்தை தூங்கும் -கடல்
அன்னையில் தாலாட்டில்
ஊர் குழந்தைகள்
எல்லாம் தூங்கும் "
அந்த தாயின் அரவணைப்புடன் கடற்கரையில்
மெதுவாக நடந்து சென்றேன் . திடீரென நிகழ்ந்தது அந்த சம்பவம் ....!!!
ஒரு பத்து வயது மதிக்க தக்க சிறுவனை பெரிய அலை உள் இழுத்து சென்றது ..கடற்கரை ஓரத்தில்
நின்றவர்கல் எல்லோரும் கூச்சலிட்டனர் ...!!!
சிறுவனை காணவில்லை .தாய் தலையில் கடற்கரை மண்ணை தூவியபடி ஓலமிட்டாள்
அடுத்த நொடியில் மற்ற அலையுடன் வந்து சேர்ந்தான் சிறுவன் ...!!!
தாய் ஓடிப்போய் குழந்தையை கட்டி தழுவி முத்தமிட்டாள்..சிறுவனின் முகத்தில் ஒரு பதட்டமும் இல்லை ..!!! ஆச்சரியம் அதிர்ந்து போனேன் நானும் ....!!! சற்று நேரம் கடந்ததும்
அந்த சிறுவனிடம் கேட்டேன் ...?
என் தம்பி உனக்கு பயமே இல்லையாடா ..?
சும்மா போங்க " மாமா " கடலுக்குள் எவ்வளவு அழகான இடம் இருக்குது தெரியுமா ..? இதை பார்க்க என் கடல் தாய் கொடுத்த அதிஸ்ரம் தான் இது ..என்று தன நான் நினைக்கிறன் மாமா என்று
எந்த சலனமும் இல்லாமல் கூறிவிட்டு தாயிடம்
ஓடிவிட்டான் ...!!!
தலையை குனிந்தபடி கடற்கரையை பார்த்தபடி
வந்தேன் .அங்கு சிறு நண்டுகள் செய்யும் குறும்பை பார்த்தேன் . அலை வரும் போது தமது பொந்துக்குள் ஓடி மறைவதும் அலை சென்றபின்
மீண்டும் வருவதும் அவற்றின் வாழ்க்கையாக இருந்தது ....!!!
சிறு நண்டும் ...சிறுவனும் ..எனக்கு உணர்த்தியது ஒன்துதான் ...!!!!!
"அலைபோல்
வரும் பிரச்சனையை"
"எதிர் கொண்டுபார்"
"ஓடி மறையாதே "
"நீ பிரச்சனை என்று
நினைப்பவை "
இன்பத்தை தரும் "
அதுவே சிறு நண்டுபோல்..
"இன்ப வாழ்கையாகவும்
மாறிவிடும் "
வாழ்கையில் பிரச்சனைகள் அலைகள் அல்ல ...
அதை எதிர்கொள்ள முடியாமல் ஓடி மறையும்
நம் எண்ணம் தான் பாரிய அலைகள் ...!!!
கதையும் கவிதையும் முற்றும்
யாவும் கற்பனையே
கே இனியவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|