Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உங்களுக்கே உங்களுக்காக!!
Page 1 of 1 • Share
உங்களுக்கே உங்களுக்காக!!
வாழ்வில் உற்சாகமாய் இருங்கள் என்று சுயமுன்னேற்ற நூல்கள் சொல்கின்றன. சூப்பர்வைஸரும் சொல்லுகிறார். நண்பர்களும் சொல்கிறார்கள். நடிகர்களும் சொல்கிறார்கள். யார் சொல்கிறார்களோ இல்லையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சி
தொகுப்பாளினிகள் தவறாமல் சொல்கிறார்கள்.
சொல்பவர்கள் சொல்லட்டும். முதலில் நீங்கள் முடிவெடுங்கள்.
நீங்கள் உற்சாகமாகவும் நம்பிக்கையோடும் இருக்க வேண்டியது யாருக்காக? உங்கள் ஊக்கத்தைத் தூக்கி நிறுத்துவது யாருக்காக?
நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஆதாயத்திற்காகவா?
உற்சாகமாய் நீங்கள் சொல்லும் ஜோக்குகளால் உங்களுடன் இருப்பவர்களுக்கு செலவில்லாமல் பொழுது போகவா?
உங்கள் உற்சாகம் யாருக்காக? இதற்கு உண்மையான பதில்…
உங்களுக்கே உங்களுக்காக!!
உங்களுக்கு உங்களின் தகுதிகள், திறமைகள், ஆரோக்கியம், செல்வாக்கு எல்லாம் புரிகிறபோதெல்லாம் நீங்கள் உற்சாகமாகிறீர்கள். .
நடுத்தர வயதை எட்டும் போதும் வேகவேகமாய் நடக்கும்போதும் மூச்சிரைக்காமல் இருக்கிறதா? உங்களையும் அறியாமல் உற்சாகம் வரும். மற்றபடி, தெரு முனையில் இருக்கும் கடையில் கொத்தமல்லி வாங்கக்கூட பைக் சாவியைத் தேடுபவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் வியர்க்க விறுவிறுக்க ஒரு மணிநேரம் நடந்துவிட்டு வரும்போது மறுநாள் வாக்கிங் நேரம் வருகிறதா என்று மனசு ஏங்குகிறதே…. ஏன்?
விஷயம் நடைப்பயிற்சியில் இல்லை. உங்களால் நடக்க முடிகிறது என்பதில் உங்களுக்கு வருகிற உற்சாகம்தான் அது.
ஒவ்வொரு மனிதனும் தன் பலங்கள் புரியப் புரிய உற்சாகமாகிறான்.
அதற்கு அடிக்கடி வாய்ப்பளித்துக் கொள்பவர்கள் வளர்கிறார்கள். அது மற்றவர்களுக்கும் பயன்படுகிறது.
சிலசமயம் நாட்கள் நகர்வதே பெரிய விஷயமாய் இருக்கும். “அட! இன்றைக்கு சனிக்கிழமையில்லையா? வியாழக்கிழமைதானா?” என்று சலித்துக் கொள்கிறீர்களா? அப்படியானால் அந்த வாரம் நீங்கள் அதிகமாக செயல்படவில்லை என்று அர்த்தம்.
தொகுப்பாளினிகள் தவறாமல் சொல்கிறார்கள்.
சொல்பவர்கள் சொல்லட்டும். முதலில் நீங்கள் முடிவெடுங்கள்.
நீங்கள் உற்சாகமாகவும் நம்பிக்கையோடும் இருக்க வேண்டியது யாருக்காக? உங்கள் ஊக்கத்தைத் தூக்கி நிறுத்துவது யாருக்காக?
நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஆதாயத்திற்காகவா?
உற்சாகமாய் நீங்கள் சொல்லும் ஜோக்குகளால் உங்களுடன் இருப்பவர்களுக்கு செலவில்லாமல் பொழுது போகவா?
உங்கள் உற்சாகம் யாருக்காக? இதற்கு உண்மையான பதில்…
உங்களுக்கே உங்களுக்காக!!
உங்களுக்கு உங்களின் தகுதிகள், திறமைகள், ஆரோக்கியம், செல்வாக்கு எல்லாம் புரிகிறபோதெல்லாம் நீங்கள் உற்சாகமாகிறீர்கள். .
நடுத்தர வயதை எட்டும் போதும் வேகவேகமாய் நடக்கும்போதும் மூச்சிரைக்காமல் இருக்கிறதா? உங்களையும் அறியாமல் உற்சாகம் வரும். மற்றபடி, தெரு முனையில் இருக்கும் கடையில் கொத்தமல்லி வாங்கக்கூட பைக் சாவியைத் தேடுபவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் வியர்க்க விறுவிறுக்க ஒரு மணிநேரம் நடந்துவிட்டு வரும்போது மறுநாள் வாக்கிங் நேரம் வருகிறதா என்று மனசு ஏங்குகிறதே…. ஏன்?
விஷயம் நடைப்பயிற்சியில் இல்லை. உங்களால் நடக்க முடிகிறது என்பதில் உங்களுக்கு வருகிற உற்சாகம்தான் அது.
ஒவ்வொரு மனிதனும் தன் பலங்கள் புரியப் புரிய உற்சாகமாகிறான்.
அதற்கு அடிக்கடி வாய்ப்பளித்துக் கொள்பவர்கள் வளர்கிறார்கள். அது மற்றவர்களுக்கும் பயன்படுகிறது.
சிலசமயம் நாட்கள் நகர்வதே பெரிய விஷயமாய் இருக்கும். “அட! இன்றைக்கு சனிக்கிழமையில்லையா? வியாழக்கிழமைதானா?” என்று சலித்துக் கொள்கிறீர்களா? அப்படியானால் அந்த வாரம் நீங்கள் அதிகமாக செயல்படவில்லை என்று அர்த்தம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கே உங்களுக்காக!!
|
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கே உங்களுக்காக!!
கஷ்டமான காரியம்தான். முயற்சி செய்வோம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மற்றவர்களை மன்னியுங்கள் உங்களுக்காக!
» உங்களுக்காக சில
» உங்களுக்காக சில மணித்துளிகள் ...!
» மற்றவர்களை மன்னியுங்கள் -உங்களுக்காக!
» இனிப்பு பிரியரா>>??? உங்களுக்காக இதோ .....
» உங்களுக்காக சில
» உங்களுக்காக சில மணித்துளிகள் ...!
» மற்றவர்களை மன்னியுங்கள் -உங்களுக்காக!
» இனிப்பு பிரியரா>>??? உங்களுக்காக இதோ .....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|