தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெறுப்பை வெல்வது எப்படி?

View previous topic View next topic Go down

வெறுப்பை வெல்வது எப்படி? Empty வெறுப்பை வெல்வது எப்படி?

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 11:21 am

வெறுப்பை வெல்வது எப்படி?


கடந்த காலத்தில் நிகழ்ந்து விட்ட மகிழ்ச்சி அளிக்காத விசயங்களில் இருந்து உணர்ச்சிபூர்வமாக விடுபட முயலும் உபாயமே வெறுத்து ஒதுக்குதல் ஆகும்.கடந்தகால மகிழ்ச்சியற்ற விசயங்களை அலட்சியப்படுத்துகின்ற  மனோபாவத்தை  நீங்கள் ஏற்படுத்திக் கொண்டால் தேவையற்ற மனத் துன்பம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.கடந்த கால நிகழ்ச்சிகளை எத்தனை முறை நினைவு படுத்திக் கொண்டாலும் அதை நீங்கள் மறக்கப் போவதில்லை எனவே எதற்காகக் கடந்த கால துன்ப நினைவுகளுக்கு இப்போது ஏன் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும்?மாற்ற முடியாததை  அலட்சியப் படுத்துங்கள்:மறந்து விடுங்கள்.


உங்கள் உணர்ச்சிகள் எளிதில் புண்படுகின்றனவா?மற்றவர்கள் சொல்லும் விஷயங்கள் உங்களை மிகப் பாதிக்கின்றனவா?சில யோசனைகள்:சில விசயங்களில் உங்கள் உணர்ச்சிகள் மரத்துப் போகட்டும்.மற்றவர்கள் என்ன சொன்னாலும் துடைத்து எறிந்து விடுங்கள்.ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருக்கும்.பயிற்சி செய்தால் சரியாகிவிடும்.நம் உணர்வுகள் அனைத்தும் பயிற்சிக்குக் கட்டுப் பட்டவை.
ஒரு மனிதன் நிகழ்ந்து விட்ட சம்பவத்தால் புண் படுவதைவிட சம்பவத்தைப் பற்றி தான் கொள்கின்ற அபிப்பிராயத்தாலேயே புண் படுகிறான்.மடுவை மலை ஆக்காதீர்கள்.மற்றவர்கள் உங்களை அவமானப் படுத்தினால் அவர் நோக்கம் நிறைவேற நீங்கள் ஏன் ஒத்துழைக்க வேண்டும்?உணர்ச்சிகள் மரத்துப் போகும்போது பாதிப்புகளும் குறைந்து விடுகின்றன.


நீங்கள்   ஒருவரை வெறுத்து ஒதுக்கும்போது அவர் எந்த பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.நீங்கள் மட்டும் உணர்ச்சி வசப்பட்டு உங்கள் ஆரோக்கியத்தை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்?எதிரிகளை நேசிக்க முடியாவிட்டாலும் உங்களை நீங்களே நேசிக்கலாம் அல்லவா?உங்கள் மகிழ்ச்சி உங்கள் எதிரியின் கட்டுப்பாட்டில் ஏன் இருக்க வேண்டும்?எனவே வெறுத்து ஒதுக்கும் சூழ்நிலையை அலட்சியப் படுத்துங்கள்.மறந்து விடுங்கள் அந்த சந்தர்ப்பங்களில் வேறு விசயங்களைப் பற்றி நினையுங்கள். வேலை களில் ஈடுபடுங்கள்.விரும்பாதவரைப் பற்றி சிந்தித்து ஒரு நிமிடம் கூட வீணாக்காதீர்கள்.
வெறுத்தது ஆழமாக வேரூன்றி விட்டால் என்ன செய்வது?வெறுத்து ஒதுக்குபவரை அனுதாபத்துடன் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.உங்களிடம் அவர்கள் வெறுப்பை ஏற்படுத்த நியாயமான காரணங்களும் இருக்கக் கூடும்.நீங்கள் நிதானமாக ஆராய ஆரம்பித்தால், உங்கள் குறைகள் என்ன என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.



http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum