Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அவளும் நானும் காதல் அல்ல காவியம்
Page 1 of 1 • Share
அவளும் நானும் காதல் அல்ல காவியம்
அவளும் நானும் காதல் அல்ல காவியம்
-----------------------------------------------------------
காதல்.. நட்பு ...உணர்ச்சி(காமம் ) .. சேர்ந்ததே
மனித வாழ்க்கை ...!!!
காதல் என்பது உணர்ச்சியுடன் கலந்தது
நட்பில் காதல் கலந்திருக்கும் உணர்ச்சிக்கு இடம் இல்லை ..
உணர்ச்சியை மட்டும் கொண்டவன் காட்டு மிராண்டி
எனது
இந்த சிந்தனையில் காதல் 60 சதவீதம் நட்பு 30 சதவீதம் காமம் 10 சதவீதம் இருக்கும் ஒரு "மூன்றாம் உலகம்" தான் அவளும் நானும் காதல் இல்லை காவியம் என்னும் தொடர் ....!!!
இது ஒரு தொடர் கவிதை ஆனால் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றும் இல்லை தனியேயும் விளங்கும்
ஒரு சிறு கதை... அதற்கேற்ற ஒரு கவிதை என்று கற்பனை செய்யப்போகிறேன் படியுங்கள் முடிந்தால் கருத்து தாருங்கள்
-----------------------------------------------------------
காதல்.. நட்பு ...உணர்ச்சி(காமம் ) .. சேர்ந்ததே
மனித வாழ்க்கை ...!!!
காதல் என்பது உணர்ச்சியுடன் கலந்தது
நட்பில் காதல் கலந்திருக்கும் உணர்ச்சிக்கு இடம் இல்லை ..
உணர்ச்சியை மட்டும் கொண்டவன் காட்டு மிராண்டி
எனது
இந்த சிந்தனையில் காதல் 60 சதவீதம் நட்பு 30 சதவீதம் காமம் 10 சதவீதம் இருக்கும் ஒரு "மூன்றாம் உலகம்" தான் அவளும் நானும் காதல் இல்லை காவியம் என்னும் தொடர் ....!!!
இது ஒரு தொடர் கவிதை ஆனால் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றும் இல்லை தனியேயும் விளங்கும்
ஒரு சிறு கதை... அதற்கேற்ற ஒரு கவிதை என்று கற்பனை செய்யப்போகிறேன் படியுங்கள் முடிந்தால் கருத்து தாருங்கள்
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
கதை
---------
ஒரே சனக்கூட்டம் ஓரத்தில் ஒருவன் யாருமே காணாத வகையில் சாதாரண மனிதனாய் நிற்கிறான்
அவன் திடீரென்று வானில் இருந்து வந்த பஞ்ச வர்ண கிளிபோல் ஒரு தேவதை .போட்டி போட்டு அவளை பார்க்க சன நெரிசல் ஓரமாக நின்றவன் ஓரங்கட்ட பட்டான் . வர்ணக்கிளியின் பார்வை ஓரக்கண்ணால்
ஊரங்கட்டப்பட்டவனின் மீது எறிகணைபோல்...!!!
மூச்சு திணறி நின்றான். அவள் பார்வையில்
காதல் ..நட்பு... காமம் ...அப்பாடியோ என்ற படி நினைக்கிறான் ...
ஒரு கவிதை ...!!!
"தேவதையே ஏன் வந்தாய் "
"வந்ததாய் ஏன் பார்த்தாய்"
"உன் ஒரு பார்வையில் கசிந்தது "
" இருக்கமாய் இருந்த இதயம்"
" தூரமாய் இருந்த நட்பு "
" கட்டி காத்த கற்பு "
தொடரும் ...
---------
ஒரே சனக்கூட்டம் ஓரத்தில் ஒருவன் யாருமே காணாத வகையில் சாதாரண மனிதனாய் நிற்கிறான்
அவன் திடீரென்று வானில் இருந்து வந்த பஞ்ச வர்ண கிளிபோல் ஒரு தேவதை .போட்டி போட்டு அவளை பார்க்க சன நெரிசல் ஓரமாக நின்றவன் ஓரங்கட்ட பட்டான் . வர்ணக்கிளியின் பார்வை ஓரக்கண்ணால்
ஊரங்கட்டப்பட்டவனின் மீது எறிகணைபோல்...!!!
மூச்சு திணறி நின்றான். அவள் பார்வையில்
காதல் ..நட்பு... காமம் ...அப்பாடியோ என்ற படி நினைக்கிறான் ...
ஒரு கவிதை ...!!!
"தேவதையே ஏன் வந்தாய் "
"வந்ததாய் ஏன் பார்த்தாய்"
"உன் ஒரு பார்வையில் கசிந்தது "
" இருக்கமாய் இருந்த இதயம்"
" தூரமாய் இருந்த நட்பு "
" கட்டி காத்த கற்பு "
தொடரும் ...
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
அவள் பார்த்த பார்வை அவனை உயிருள்ள சடலமாக்கியது .ஆனாலும் அவனுக்கு ஒரு சின்ன சந்தேகம் ..? அவள் என்னைத்தான் பார்த்தாளா ..?
நான் வெறும் கற்பனையில் மிதக்கிறேனா...? மீண்டும்
அவளை பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா ..?துடிக்கிறான் ..கதறுகிறான் ,,,அவனுடைய இதயம்
கொதிக்கும் எண்ணையில் பொறியும் இறால் போல்
வெந்துகொண்டிருக்கிறது ...தன கவலையை போக்க
கிறுக்குகிறான் ஒரு கவிதை ........
ஏனடி
உயிரோடு கொல்லுகிறாய்
யார் செய்த பாவமோ
முற்பிறப்பு வினையோ
கல்லெறியில் தப்பிய நான்
உன் கண் எறியில் முழு
காயமானேன்....
இதயத்தில் அசுரவலி
உயிரில் அசுர வலி
உன் முகத்தை ஒருமுறை
மீண்டும் உன்னை பார்த்தால் உயிர்
பிழைப்பேன் -உயிரே ....!!!
தொடரும்
நான் வெறும் கற்பனையில் மிதக்கிறேனா...? மீண்டும்
அவளை பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா ..?துடிக்கிறான் ..கதறுகிறான் ,,,அவனுடைய இதயம்
கொதிக்கும் எண்ணையில் பொறியும் இறால் போல்
வெந்துகொண்டிருக்கிறது ...தன கவலையை போக்க
கிறுக்குகிறான் ஒரு கவிதை ........
ஏனடி
உயிரோடு கொல்லுகிறாய்
யார் செய்த பாவமோ
முற்பிறப்பு வினையோ
கல்லெறியில் தப்பிய நான்
உன் கண் எறியில் முழு
காயமானேன்....
இதயத்தில் அசுரவலி
உயிரில் அசுர வலி
உன் முகத்தை ஒருமுறை
மீண்டும் உன்னை பார்த்தால் உயிர்
பிழைப்பேன் -உயிரே ....!!!
தொடரும்
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
அருமை
காத்திருக்கின்றேன் அடுத்த தொடருக்கு
காத்திருக்கின்றேன் அடுத்த தொடருக்கு
kavinila- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
kavinila wrote:அருமை
காத்திருக்கின்றேன் அடுத்த தொடருக்கு
வாரம் ஒன்றுதான் வரும்
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
கதை
----------
அவன் ஒரு கவி பித்தன் ஆனால் .கவிஞன் இல்லை கவிதை என்பது ....
ஆன்மாவை சுத்தப்படுத்தும் அற்புத வஸ்து .இவன்
சற்று வித்தியாசமானவன் " துன்பப்படும் போது இன்பக்கவிதையும் " இன்பமாக இருக்கும்போது துன்பக்கவிதையும் " எழுதுவான் .அந்த நிலாவை மீண்டும் எதிர்பார்த்து இருக்கிறான் .அவள் எப்போது
மீண்டும் வருவாள் என்ற ஏக்கத்துடன் ..?
இப்போ அவளை நினைத்து இன்பத்துடன் இருக்கிறான் ....!!! கவிதை துன்பமாக வருகிறது
உன் நினைவுகள் ஊசி
நூல் போல் என் கிழிந்த
இதயத்தை தைக்கிறது
இடையிடையே இரத்தமும்
வடிகிறது ...!!!
கலங்க மாட்டேன்
என் உறுதி குழையாது
என் பிடிவாதம் நிற்காது
சந்திப்பேன் உன்னை ...
என் உயிர் மூச்சு நிற்கும்
முன் - இல்லாவிட்டால்
நான் மாறப்போகிறேன் .......?
தொடரும் .......!!!!
----------
அவன் ஒரு கவி பித்தன் ஆனால் .கவிஞன் இல்லை கவிதை என்பது ....
ஆன்மாவை சுத்தப்படுத்தும் அற்புத வஸ்து .இவன்
சற்று வித்தியாசமானவன் " துன்பப்படும் போது இன்பக்கவிதையும் " இன்பமாக இருக்கும்போது துன்பக்கவிதையும் " எழுதுவான் .அந்த நிலாவை மீண்டும் எதிர்பார்த்து இருக்கிறான் .அவள் எப்போது
மீண்டும் வருவாள் என்ற ஏக்கத்துடன் ..?
இப்போ அவளை நினைத்து இன்பத்துடன் இருக்கிறான் ....!!! கவிதை துன்பமாக வருகிறது
உன் நினைவுகள் ஊசி
நூல் போல் என் கிழிந்த
இதயத்தை தைக்கிறது
இடையிடையே இரத்தமும்
வடிகிறது ...!!!
கலங்க மாட்டேன்
என் உறுதி குழையாது
என் பிடிவாதம் நிற்காது
சந்திப்பேன் உன்னை ...
என் உயிர் மூச்சு நிற்கும்
முன் - இல்லாவிட்டால்
நான் மாறப்போகிறேன் .......?
தொடரும் .......!!!!
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
அவளும் நானும் காதல் அல்ல காவியம் 05
---------------------------------------------------------------
என்ன அன்பே நான் மாறப்போகிறேன்
என்றவுடன் கலங்கி விட்டாயா ..?
உன்னை நான் காதலில் இருந்து மாற்ற மாட்டேன்..மாற்றவும் முடியாது .!!!
நீ என் உயிர் எப்படி மாற்றுவது ..?
நீ என்னை மீண்டும் சந்திக்கும் வரை ..
உன் காதலை நீ சொல்லும் வரை
நான் மாறப்போகிறேன் . என் கற்பனை உலகில் உன்னுடன் வாழப்போகிறேன் ,நிச்சயம் நீ என்றோ ஒருனாள் என்னை சந்திக்கும் வரை .இதைத்தான்
நான் " மூன்றாம் காதல் உலகம்" என்கிறேன்
நம் மரணம் வரை தொடரும் காதல் ............................
நம் மரணம் இப்படித்தான் இருக்கும் உயிரே
கவிதை
-------------
உன் மரணம் எனக்கு தெரியனும்
என் மரணம் உனக்கு தெரியனும்
எனக்கு முதல் நீ மரணிக்க கூடாது
உனக்கு முதல் நான் மரணிக்க கூடாது
இருவரும் சேர்ந்தும் மரணிக்க கூடாது ...!!!
உன் உடலுக்கு நான் தீ மூட்டனும்
என் உடலுக்கு நீ தீ மூட்டனும்
எனக்கு முதல் நீ மரணிக்க கூடாது
உனக்கு முதல் நான் மரணிக்க கூடாது ...!!!
எம் மரணத்தை பற்றி அறிந்தவர்கள்
சொல்லுங்கள் .......??????
தொடரும் ...தொடரும் அடுத்த வாரம்
---------------------------------------------------------------
என்ன அன்பே நான் மாறப்போகிறேன்
என்றவுடன் கலங்கி விட்டாயா ..?
உன்னை நான் காதலில் இருந்து மாற்ற மாட்டேன்..மாற்றவும் முடியாது .!!!
நீ என் உயிர் எப்படி மாற்றுவது ..?
நீ என்னை மீண்டும் சந்திக்கும் வரை ..
உன் காதலை நீ சொல்லும் வரை
நான் மாறப்போகிறேன் . என் கற்பனை உலகில் உன்னுடன் வாழப்போகிறேன் ,நிச்சயம் நீ என்றோ ஒருனாள் என்னை சந்திக்கும் வரை .இதைத்தான்
நான் " மூன்றாம் காதல் உலகம்" என்கிறேன்
நம் மரணம் வரை தொடரும் காதல் ............................
நம் மரணம் இப்படித்தான் இருக்கும் உயிரே
கவிதை
-------------
உன் மரணம் எனக்கு தெரியனும்
என் மரணம் உனக்கு தெரியனும்
எனக்கு முதல் நீ மரணிக்க கூடாது
உனக்கு முதல் நான் மரணிக்க கூடாது
இருவரும் சேர்ந்தும் மரணிக்க கூடாது ...!!!
உன் உடலுக்கு நான் தீ மூட்டனும்
என் உடலுக்கு நீ தீ மூட்டனும்
எனக்கு முதல் நீ மரணிக்க கூடாது
உனக்கு முதல் நான் மரணிக்க கூடாது ...!!!
எம் மரணத்தை பற்றி அறிந்தவர்கள்
சொல்லுங்கள் .......??????
தொடரும் ...தொடரும் அடுத்த வாரம்
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
காதல் என்றாலே சோகம் தான். அதுவும் காதல் கவிதைகளில் சோகம். மிக அருமை.
ஸ்ரீமுகி
ஸ்ரீமுகி
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
sreemuky wrote:காதல் என்றாலே சோகம் தான். அதுவும் காதல் கவிதைகளில் சோகம். மிக அருமை.
ஸ்ரீமுகி
உண்மைதான் மிக்க நன்றி
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
அவளும் நானும் காதல் அல்ல காவியம் 06
----------------------------------------------------------------
அவன் அவளை மீண்டும் பார்க்காததால் புழுவாய் துடிக்கிறான் .இனியும் அவனால் அப்படி துடிக்க முடியாது என்பதை உணர்ந்தான் .ஏகலைவன் துரோணரை கற்பனையில் சிலையாய் செய்து தன வித்தையை பழகினான் . இவன் தன் மனதில் அவளை செதுக்குகிறான் ,,,!!!.
அந்த கற்பனை உலகம்
தான் அவனின் " மூன்றாம் உலகம் " அதில் வாழ்பவர்கள் அவனும் அவனின் கற்பனை காதலியும் தான் . இதனுள் யாரும் நுழைய இடமில்லை ...!!!
இனி வரும் கவிதைகளில் "அவன் " என்று வராது
"உன் உயிர் " என்று வரும் ....!!! " அவள் " என்று வராது
" இதய தேவதை " என்றே தொடரும் .....!!!
----------------------
என் இதய தேவதை ..
என் முன்னாள் நிற்கிறாய்
நீங்கள் இந்த பூவுலகில்
இப்போது அல்ல எப்போதும்
காணமுடியாத அழகு தேவதை
என் இதய தேவதை ....!!!
இதய தேவதையின்
கண்களின் பார்வை
ஆயிரம் சூரிய ஒளி ...!!!
ஒவ்வொரு முறையும்
என்னை பார்க்கும் போதும்
பீன்ஸ் பறவை போல் கருகி
மீண்டும் பறக்கிறேன் .....!!!
என் மூன்றாம் உலக
இறைவா -என்னை
அவளிடம் கொண்டுசெல்ல
பெரும் சக்தியை தா ....!!!
மூன்றாம் உலகமல்லவா
இறைவன்
சக்தியும் கிடைத்தது ...!!!
தொடரும்..... மூன்றாம் உலக காதல்
----------------------------------------------------------------
அவன் அவளை மீண்டும் பார்க்காததால் புழுவாய் துடிக்கிறான் .இனியும் அவனால் அப்படி துடிக்க முடியாது என்பதை உணர்ந்தான் .ஏகலைவன் துரோணரை கற்பனையில் சிலையாய் செய்து தன வித்தையை பழகினான் . இவன் தன் மனதில் அவளை செதுக்குகிறான் ,,,!!!.
அந்த கற்பனை உலகம்
தான் அவனின் " மூன்றாம் உலகம் " அதில் வாழ்பவர்கள் அவனும் அவனின் கற்பனை காதலியும் தான் . இதனுள் யாரும் நுழைய இடமில்லை ...!!!
இனி வரும் கவிதைகளில் "அவன் " என்று வராது
"உன் உயிர் " என்று வரும் ....!!! " அவள் " என்று வராது
" இதய தேவதை " என்றே தொடரும் .....!!!
----------------------
என் இதய தேவதை ..
என் முன்னாள் நிற்கிறாய்
நீங்கள் இந்த பூவுலகில்
இப்போது அல்ல எப்போதும்
காணமுடியாத அழகு தேவதை
என் இதய தேவதை ....!!!
இதய தேவதையின்
கண்களின் பார்வை
ஆயிரம் சூரிய ஒளி ...!!!
ஒவ்வொரு முறையும்
என்னை பார்க்கும் போதும்
பீன்ஸ் பறவை போல் கருகி
மீண்டும் பறக்கிறேன் .....!!!
என் மூன்றாம் உலக
இறைவா -என்னை
அவளிடம் கொண்டுசெல்ல
பெரும் சக்தியை தா ....!!!
மூன்றாம் உலகமல்லவா
இறைவன்
சக்தியும் கிடைத்தது ...!!!
தொடரும்..... மூன்றாம் உலக காதல்
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
அவளும் நானும் காதல் அல்ல காவியம் 07
-----------------------------------------------------------------
மீண்டும்
இதய தேவதையை பார்க்கிறான் .மெய் மறந்து நிற்கிறான் .உயிர் மீண்டும் ஒருமுறை வந்த
உணர்வை பெறுகிறான் .இதய தேவதை மீண்டும் தன்காந்த கண்ணால் அவளின் உயிரை பார்க்கிறாள் ஆகாயத்தில் பறக்கிறான் இதய தேவதையுடன் ....
-------------------------------------------
என் இதய தேவதையே ....
இந்த கணமே உயிர் பிரிந்தாலும் ...
உன் மடியில் உயிர் துறக்கும்
பாக்கியம் பெற்றேன் ...
உன் உயிர் இப்போ இன்பத்தால்
வதைப்படுகிறது ...துன்பத்தின்
வதைப்பை விட கொடியது
இன்பத்தின் வதைப்பு ...
உன் கண்பட்டு எரிகிறேன்
உன் மூச்சு பட்டு துடிக்கிறேன்
உன் மொழி கேட்டு இறக்கிறேன்
தேன் குடத்துக்குள் விழுந்த
தேனிபோல் குடிக்கவும் முடியாமல்
விலக்கவும் முடியாமல்
இருதலைகோல் எறும்பாய்
துடிக்கிறேன் ..
என்னை காப்பாற்ற உன்னால்
மட்டுமே முடியும் இதய தேவதையே
அதற்கு நீ எனக்கு ஒரு வரம் தரவேண்டும் ...
தொடரும் .....
-----------------------------------------------------------------
மீண்டும்
இதய தேவதையை பார்க்கிறான் .மெய் மறந்து நிற்கிறான் .உயிர் மீண்டும் ஒருமுறை வந்த
உணர்வை பெறுகிறான் .இதய தேவதை மீண்டும் தன்காந்த கண்ணால் அவளின் உயிரை பார்க்கிறாள் ஆகாயத்தில் பறக்கிறான் இதய தேவதையுடன் ....
-------------------------------------------
என் இதய தேவதையே ....
இந்த கணமே உயிர் பிரிந்தாலும் ...
உன் மடியில் உயிர் துறக்கும்
பாக்கியம் பெற்றேன் ...
உன் உயிர் இப்போ இன்பத்தால்
வதைப்படுகிறது ...துன்பத்தின்
வதைப்பை விட கொடியது
இன்பத்தின் வதைப்பு ...
உன் கண்பட்டு எரிகிறேன்
உன் மூச்சு பட்டு துடிக்கிறேன்
உன் மொழி கேட்டு இறக்கிறேன்
தேன் குடத்துக்குள் விழுந்த
தேனிபோல் குடிக்கவும் முடியாமல்
விலக்கவும் முடியாமல்
இருதலைகோல் எறும்பாய்
துடிக்கிறேன் ..
என்னை காப்பாற்ற உன்னால்
மட்டுமே முடியும் இதய தேவதையே
அதற்கு நீ எனக்கு ஒரு வரம் தரவேண்டும் ...
தொடரும் .....
Similar topics
» காதல் காவியம்!!
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» நானும் ஒரு குற்றவாளிதான் ...
» நானும் நீயும்
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» நானும் ஒரு குற்றவாளிதான் ...
» நானும் நீயும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|