Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காவடி வழிபாடு
Page 1 of 1 • Share
காவடி வழிபாடு
முருகப் பெருமானுக்கு காவடி வழிபாடு தோன்றிய சுவையான வரலாறு:
குமர வேளுக்கும், சூரனுக்கும் நடந்த பெரும் யுத்தத்தில் தப்பிப் பிழைத்த மிகச் சில அசுரர்களில் இடும்பனும் ஒருவர். யுத்தத்துக்குப் பின், தவறு உணர்ந்து நல்வழி செல்ல விரும்பிய இடும்பனை,அகத்திய முனிவர் சீடனாக ஏற்றார். சிவகிரி - சக்திகிரி என்னும் இரு மலைகளை, தென் பகுதியில் அமைந்துள்ள தனது இடத்திற்கு எடுத்து வருமாறு இடும்பனை பணித்தார் கும்ப முனியான அகத்தியர்.
காவடி போன்ற அமைப்பில், இருபுறமும் இரு மலைகளை வைத்து சுமந்த படி, ஆகாய மார்கமாக பயணித்தார் இடும்பன். செல்லும் வழியில் சிறிது ஓய்வு பெரும் பொருட்டு, 'பழனி' அருகில் காவடியை நிலத்தில் வைத்தார். ஓய்விற்குப் பின், பெரிதும் முயன்றும் இடும்பனால் காவடியை அசைக்க முடியவில்லை. அச்சமயம் மலை மேல் ஒரு பாலகன் நின்றிருப்பது இடும்பனின் கண்களுக்கு புலப்பட்டது.
கோபமுற்ற இடும்பன் மலையை விட்டு வெளியேறும் படி பாலகனிடம் கூற, பாலகனோ தன் நிலையில் இருந்து சிறிதும் அசையவில்லை. படைத்தல் - காத்தல் - அழித்தல் - மறைத்தல் - அருளல் என்று ஐந்து தொழில்களையும் ஒருங்கே புரியும் பரம்பொருளே குமாரக் கடவுளாக, பால உருவம் தரித்து நிற்பதை இடும்பன் உணரவில்லை.
பழனி ஆண்டவனுடன் போரிட முனைந்த இடும்பனை பெருமான் சம்ஹரித்து அருளினார். பெருமான் இடும்பனையா அழித்தார் ? - கோடிப் பிறவிகளில் தொடர்ந்து வரும் இடும்பனின் சஞ்சித வினையை அன்றோ அழித்தார்!! பின்னர் பழனி இறைவனின் அருளால் மீண்டு எழுந்த இடும்பன், பெருமானின் திருவடிகளை கண்ணீருடன் தொழுது மன்னிப்பு வேண்டினார்.
பழனியில் காவல் பணி புரிதலையும், காவடி சுமந்து பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுதலையும் - இரு வரங்களாக வேண்டி நின்றார் இடும்பன். கருணைக் கடலான பழனி இறைவனும் இடும்பனுக்கு அருள் புரிந்து, சிவ ஜோதியாய் பழனியில் வீற்றிருந்தார்.
பின்னாளில் 'போகர்' நவ பாஷாணத்தால் பழனி இறைவனின் திரு உருவத்தை செய்வித்து, அதில் பால தண்டாயுதபாணிப் பெருமானை எழுந்தருளச் செய்தார். பழனியில் தொடங்கிய காவடி வழிபாடு, இன்று கந்தவேளின் ஆலயங்கள் யாவற்றிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. மலை அடிவாரத்தில் இடும்பனின் ஆலயத்தை தரிசித்துப் பின் பழனி ஆண்டவனை தரிசிப்பது முழுப் பலனையும் நல்கும்
ஆன்மிகம்
குமர வேளுக்கும், சூரனுக்கும் நடந்த பெரும் யுத்தத்தில் தப்பிப் பிழைத்த மிகச் சில அசுரர்களில் இடும்பனும் ஒருவர். யுத்தத்துக்குப் பின், தவறு உணர்ந்து நல்வழி செல்ல விரும்பிய இடும்பனை,அகத்திய முனிவர் சீடனாக ஏற்றார். சிவகிரி - சக்திகிரி என்னும் இரு மலைகளை, தென் பகுதியில் அமைந்துள்ள தனது இடத்திற்கு எடுத்து வருமாறு இடும்பனை பணித்தார் கும்ப முனியான அகத்தியர்.
காவடி போன்ற அமைப்பில், இருபுறமும் இரு மலைகளை வைத்து சுமந்த படி, ஆகாய மார்கமாக பயணித்தார் இடும்பன். செல்லும் வழியில் சிறிது ஓய்வு பெரும் பொருட்டு, 'பழனி' அருகில் காவடியை நிலத்தில் வைத்தார். ஓய்விற்குப் பின், பெரிதும் முயன்றும் இடும்பனால் காவடியை அசைக்க முடியவில்லை. அச்சமயம் மலை மேல் ஒரு பாலகன் நின்றிருப்பது இடும்பனின் கண்களுக்கு புலப்பட்டது.
கோபமுற்ற இடும்பன் மலையை விட்டு வெளியேறும் படி பாலகனிடம் கூற, பாலகனோ தன் நிலையில் இருந்து சிறிதும் அசையவில்லை. படைத்தல் - காத்தல் - அழித்தல் - மறைத்தல் - அருளல் என்று ஐந்து தொழில்களையும் ஒருங்கே புரியும் பரம்பொருளே குமாரக் கடவுளாக, பால உருவம் தரித்து நிற்பதை இடும்பன் உணரவில்லை.
பழனி ஆண்டவனுடன் போரிட முனைந்த இடும்பனை பெருமான் சம்ஹரித்து அருளினார். பெருமான் இடும்பனையா அழித்தார் ? - கோடிப் பிறவிகளில் தொடர்ந்து வரும் இடும்பனின் சஞ்சித வினையை அன்றோ அழித்தார்!! பின்னர் பழனி இறைவனின் அருளால் மீண்டு எழுந்த இடும்பன், பெருமானின் திருவடிகளை கண்ணீருடன் தொழுது மன்னிப்பு வேண்டினார்.
பழனியில் காவல் பணி புரிதலையும், காவடி சுமந்து பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுதலையும் - இரு வரங்களாக வேண்டி நின்றார் இடும்பன். கருணைக் கடலான பழனி இறைவனும் இடும்பனுக்கு அருள் புரிந்து, சிவ ஜோதியாய் பழனியில் வீற்றிருந்தார்.
பின்னாளில் 'போகர்' நவ பாஷாணத்தால் பழனி இறைவனின் திரு உருவத்தை செய்வித்து, அதில் பால தண்டாயுதபாணிப் பெருமானை எழுந்தருளச் செய்தார். பழனியில் தொடங்கிய காவடி வழிபாடு, இன்று கந்தவேளின் ஆலயங்கள் யாவற்றிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. மலை அடிவாரத்தில் இடும்பனின் ஆலயத்தை தரிசித்துப் பின் பழனி ஆண்டவனை தரிசிப்பது முழுப் பலனையும் நல்கும்
ஆன்மிகம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
» கோவில் வழிபாடு ஏன்?
» தெட்சிணாமூர்த்தி வழிபாடு
» தெட்சிணாமூர்த்தி வழிபாடு
» அனுமன் வழிபாடு
» கோவில் வழிபாடு ஏன்?
» தெட்சிணாமூர்த்தி வழிபாடு
» தெட்சிணாமூர்த்தி வழிபாடு
» அனுமன் வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|