தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முழுமுதலோனை வணங்குவதால்...

View previous topic View next topic Go down

முழுமுதலோனை வணங்குவதால்... Empty முழுமுதலோனை வணங்குவதால்...

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 4:19 pm

விநாயக வடிவங்களும் வணங்குவதால் வரும் வளங்களும் 
51 விநாயக வடிவங்களும் வணங்குவதால் வரும் வளங்களும்...

விநாயகர் என்றால் அவருக்கு மேம்பட்ட தலைவர் இல்லை என்று பொருள். அவரை சிருஷ்டித்தவரே சிவபெருமான்தான். 

இன்னல்கள் அனைத்தையும் தீர்க்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தவரும் சிவபெருமான்தான். ஆனால், திரிபுரம் எரிக்கச் சென்ற சிவன் விநாயகரை வழிபடாமல் சென்றதால் அவரது தேர்ச் சக்கரம் முறிந்தது. பின்னர் விநாயகரை வழிபட்டு அவர் திரிபுரம் எரித்தார்.

முருகப் பெருமான் வள்ளியை மணம் புரிய உதவியரும் விநாயகப் பெருமானே. சேரமான் பெருமாள் நாயனாரும் சுந்தர மூர்த்தி சுவாமிகளும் திருக்கயிலாயம் சென்றபோது ஔவைப் பாட்டியையும் உடன் வரும்படி வேண்டினர். அப்போது ஔவை விநாயகர் பூஜை செய்து கொண்டிருந்தார். "அம்மையே! நீ பூஜையை முடி. நானே உன்னைத் திருக் கயிலாயம் கூட்டிச் செல்கிறேன்' என்றார் விநாயகர். அதன்படி ஔவை பூஜையை முடித்ததும் தன் தும்பிக்கையால் ஔவையை சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலாயம் போவதற்கு முன்னரே கூட்டிச் சென்றதாக விநாயக புராணம் கூறுகிறது.

எனவே விநாயகர் அருளால் எடுத்த காரியம் யாவும் இனிதே நிறைவேறும். 

ஔவைப் பாட்டி அருளிய விநாயகர் அகவல் படிப்பதால் வாக்குவன்மை, லட்சுமி கடாட்சம் உண்டாகும். செய்வினைகள் யாவும் நீங்கும்.

51 விநாயகர் வடிவங்களும் அந்த வடிவங்களை வணங்குவதால் நாம் அடையும் பலன்களையும் இனி காண்போம்.

1. ஏகாக்ஷர கணபதி: கணபதி அருள் கிடைக்கும்.

2. மகா கணபதி: பரிபூரண சித்தி.

3. த்ரைலோக்ய மோஹன கர கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.

4. லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி.

5. ருணஹரள கணபதி: கடன் நிவர்த்தி.

6. மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.

7. ஹரித்ரா கணபதி: உலக வசியம்.

8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.

9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி.

10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி.

11. பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.

12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.

13. சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.

14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.

15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.

16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.

17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.

18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.

19. விஜய கணபதி: வெற்றி.

20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.

21. ச்லேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.

22. உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.

23. போக கணபதி: சகலலோக ப்ராப்தி.

24. விரிவிரி கணபதி: விசால புத்தி.

25. வீரகணபதி- தைரியம்.

26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.

27. கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.

28. விக்னராஜ கணபதி: ராஜயோகம்.

29. குமார கணபதி: மாலா மந்திரம்.

30. ராஜ கணபதி: மாலா மந்திரம்.

31. ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.

32. தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.

33. துர்கா கணபதி: துக்க நிவாரணம்.

34. யோக கணபதி: தியானம்.

35. நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.

36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.

37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.

38. நவநீத கணபதி: மனோவசியம்.

39. மோதக கணபதி: சம்பூர்ண பலன்.

40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி.

41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.

42. குரு கணபதி: குருவருள்.

43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி.

44. சிவாவதார கணபதி: சிவபக்தி.

45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.

46. ரக்த கணபதி: வசிய விருத்தி.

47. அபிஷ்டவாத கணபதி: நினைத்ததை அடைதல்.

48. ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.

50. மகா கணபதி: ப்ரணவமூலம்.

51. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை.

மகா கணபதியை வணங்கி சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்




aanmigam
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முழுமுதலோனை வணங்குவதால்... Empty Re: முழுமுதலோனை வணங்குவதால்...

Post by sreemuky Sun Mar 23, 2014 7:35 pm

மிக அருமையான விளக்கம்
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum