Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என்னவளே எங்கிருக்கிறாய் ....?
Page 1 of 1 • Share
என்னவளே எங்கிருக்கிறாய் ....?
அன்பு வாசகர்களே ....!!!
---------------------------------
காதலால் காதல்
செய்து உண்மை அன்பை அன்பைத்தான்
உயிராக மதித்து காதலித்த
உயிர் காதலர்களின் பிரிவு
கொடுமையிலும் கொடுமை
----------------------------------
" கொடியது கொடியது இளமையில் காதல் கொடியது "
அதனிலும் கொடியது
"உண்மை காதல் பிரிவது கொடியது "
அதனிலும் கொடியது
"பிரிந்த காதலரை பார்க்காமுடியாமல் போவது "
என்பேன்
-------------------------------------
இந்த சூழ்நிலையை கவனத்தில் கொண்டு இந்த கவிதைகள் அமையும் தொடர்கிறேன்
---------------------------------
காதலால் காதல்
செய்து உண்மை அன்பை அன்பைத்தான்
உயிராக மதித்து காதலித்த
உயிர் காதலர்களின் பிரிவு
கொடுமையிலும் கொடுமை
----------------------------------
" கொடியது கொடியது இளமையில் காதல் கொடியது "
அதனிலும் கொடியது
"உண்மை காதல் பிரிவது கொடியது "
அதனிலும் கொடியது
"பிரிந்த காதலரை பார்க்காமுடியாமல் போவது "
என்பேன்
-------------------------------------
இந்த சூழ்நிலையை கவனத்தில் கொண்டு இந்த கவிதைகள் அமையும் தொடர்கிறேன்
Re: என்னவளே எங்கிருக்கிறாய் ....?
வீட்டாருக்கு பயந்து பயந்து
உறவுகளுக்கு பயந்து பயந்து
நண்பர்களுக்கு பயந்து பயந்து
காதல் கொண்டோம் காதலும்
செய்தோம் .....!!!
ஒரு நொடி உன் நினைவில்
நான் இல்லாமல் இல்லை
என் நினைவில் நீ
இல்லாமலில்லை ,,,!!!
ஒரு நொடி உன்னை காணும் ...
நேரம் தாமதித்தால் ஒரே கண்ணில்
கண்ணீர் கூட வந்து விடும் ...
அப்படி துடித்த நம் இதயம் .....
இப்போ நாம் பிரிந்து பல ஆண்டுகள் ...!!!
நமக்கிடையே ஏற்பட்டது காதல்
தோல்வியில்லை ...!!!
காதல் பிரிவும் இல்லை ....!!!
இன்றுவரை காதலுடன் நான்
இருக்கிறேன் ...
நீயும் நிச்சயம் இருப்பாய் உயிரே
நம் காதல் அத்தனை தூய்மையானது ...!!!
உன் முகம் பார்க்கும் வரை ..
உன் பதில் கிடைக்கும் வரை ...
என் கவி பணி தொடரும் ..
நான் உன்நினைவோடு இருக்கிறேன்
நீ உயிரோடு இருக்கிறாயா .....?
உறவுகளுக்கு பயந்து பயந்து
நண்பர்களுக்கு பயந்து பயந்து
காதல் கொண்டோம் காதலும்
செய்தோம் .....!!!
ஒரு நொடி உன் நினைவில்
நான் இல்லாமல் இல்லை
என் நினைவில் நீ
இல்லாமலில்லை ,,,!!!
ஒரு நொடி உன்னை காணும் ...
நேரம் தாமதித்தால் ஒரே கண்ணில்
கண்ணீர் கூட வந்து விடும் ...
அப்படி துடித்த நம் இதயம் .....
இப்போ நாம் பிரிந்து பல ஆண்டுகள் ...!!!
நமக்கிடையே ஏற்பட்டது காதல்
தோல்வியில்லை ...!!!
காதல் பிரிவும் இல்லை ....!!!
இன்றுவரை காதலுடன் நான்
இருக்கிறேன் ...
நீயும் நிச்சயம் இருப்பாய் உயிரே
நம் காதல் அத்தனை தூய்மையானது ...!!!
உன் முகம் பார்க்கும் வரை ..
உன் பதில் கிடைக்கும் வரை ...
என் கவி பணி தொடரும் ..
நான் உன்நினைவோடு இருக்கிறேன்
நீ உயிரோடு இருக்கிறாயா .....?
Re: என்னவளே எங்கிருக்கிறாய் ....?
என்னவளே எங்கிருக்கிறாய் ...? 02
---------------------------------------------------
நம்
நாட்டு யுத்தம் பலகோடி
சொத்தை அழித்தது ...!!!
விலைமதிக்க முடியாத
நம் உறவுகளை கொண்டு
சென்றது ,,,,,!!!
என்னை போல் உயிரோடு
இருக்கும் காதலர்களின்
மனவலியை யாரிடமும்
சொல்ல முடியாமலும்
சொல்ல இயலாமையாலும்
துடிக்கும் காதல் இதயங்களே
வாருங்கள் நாம் கவிதையால்
காதலிப்போம் ....!!!
என்னதான் யுத்த அழிவு
வந்தாலும் ...
உடமைகளும் உறவுகளும்
அழிந்ததே தவிர - என்
உணர்வுகள் அழியவில்லை
தமிழ் மீதான பற்று அதிகரிக்குதே
தவிர ஒரு துளி கூட அழியவில்லை
விஷமும் ஆகாது ....!!!
உயிரே உன் நினைவைபோல் ...!!!
என்னவளே எங்கிருக்கிறாய் ...?
நீ எனக்கு கிடைக்கும் வரை
என் கவிதை தொடரும் ...
எனக்கு ஒரே ஒரே ஏக்கம் ..?
நீ உயிரோடு இருக்கிறாயா ...?
தொடரும் .....!!! தொடரும்
---------------------------------------------------
நம்
நாட்டு யுத்தம் பலகோடி
சொத்தை அழித்தது ...!!!
விலைமதிக்க முடியாத
நம் உறவுகளை கொண்டு
சென்றது ,,,,,!!!
என்னை போல் உயிரோடு
இருக்கும் காதலர்களின்
மனவலியை யாரிடமும்
சொல்ல முடியாமலும்
சொல்ல இயலாமையாலும்
துடிக்கும் காதல் இதயங்களே
வாருங்கள் நாம் கவிதையால்
காதலிப்போம் ....!!!
என்னதான் யுத்த அழிவு
வந்தாலும் ...
உடமைகளும் உறவுகளும்
அழிந்ததே தவிர - என்
உணர்வுகள் அழியவில்லை
தமிழ் மீதான பற்று அதிகரிக்குதே
தவிர ஒரு துளி கூட அழியவில்லை
விஷமும் ஆகாது ....!!!
உயிரே உன் நினைவைபோல் ...!!!
என்னவளே எங்கிருக்கிறாய் ...?
நீ எனக்கு கிடைக்கும் வரை
என் கவிதை தொடரும் ...
எனக்கு ஒரே ஒரே ஏக்கம் ..?
நீ உயிரோடு இருக்கிறாயா ...?
தொடரும் .....!!! தொடரும்
Re: என்னவளே எங்கிருக்கிறாய் ....?
என்னவளே எங்கிருக்கிறாய்..? 03
--------------------------------------------
ரைற்டானிக் காதல்
திரைப்படம் ஆனாதால்
உலக பிரசித்தி பெற்றது
அந்த காதல் கதை ...!!!
வசதியுள்ளவர்கள்
வாய்ப்பு மிக்கவர்கள்
அந்த கப்பல் விபத்தை
காதலாக்கி உலகறிய
செய்தனர் .....!!!
எம்
மண்ணில் எத்தனையோ
எத்தனையோ காதல் கதை
உண்டு நாமும் வசதி படைத்த
சமுதாயமாக வரும் போது
எம் மண்ணின் காதல் கதை
உலகம் அறியும் ....!!!
என்னவளே ....!!!
நம் காதல் கதையும் உலகறியும்
என்னவளே எங்கிருக்கிறாய்...?
தொடரும் ...!!! தொடரும்
--------------------------------------------
ரைற்டானிக் காதல்
திரைப்படம் ஆனாதால்
உலக பிரசித்தி பெற்றது
அந்த காதல் கதை ...!!!
வசதியுள்ளவர்கள்
வாய்ப்பு மிக்கவர்கள்
அந்த கப்பல் விபத்தை
காதலாக்கி உலகறிய
செய்தனர் .....!!!
எம்
மண்ணில் எத்தனையோ
எத்தனையோ காதல் கதை
உண்டு நாமும் வசதி படைத்த
சமுதாயமாக வரும் போது
எம் மண்ணின் காதல் கதை
உலகம் அறியும் ....!!!
என்னவளே ....!!!
நம் காதல் கதையும் உலகறியும்
என்னவளே எங்கிருக்கிறாய்...?
தொடரும் ...!!! தொடரும்
Similar topics
» எங்கிருக்கிறாய்?
» எங்கிருக்கிறாய் கண்ணம்மா ...?
» உயிரே எங்கிருக்கிறாய் ..?
» என்னவளே... என்னவளே ...!!!
» என்னவளே என் கவிதை
» எங்கிருக்கிறாய் கண்ணம்மா ...?
» உயிரே எங்கிருக்கிறாய் ..?
» என்னவளே... என்னவளே ...!!!
» என்னவளே என் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|