Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விட்டுகொடுப்பது ......
Page 1 of 1 • Share
விட்டுகொடுப்பது ......
சீதாராமர் காட்டில் சுற்றித்திரிந்த போது, ஒரு பெண் துறவியைச் சந்தித்தனர்.
சீதையைப் பார்த்த அந்தத் துறவி, ""மகளே! நீ மிகவும் அழகாக இருக்கிறாய். எல்லாப் பெண்களுக்கும் அழகாகப் பிறக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. உன் கணவனைப் பார்த்தாலே தெரிகிறது. அவன் மிகவும் நல்லவன் என்று! மனைவியின் மனம் கோணாமல் நடக்கும் கணவனைக் காண்பதும் அரிது. அதுவும் உனக்கு வாய்த்துவிட்டது. அது மட்டுமல்ல! உன் அடக்கத்தைப் பார்த்தால் அவனுக்கு நீ மிகவும் பணிந்து நடப்பதும் எனக்குப் புரிகிறது. எந்தப் பெண் கணவனே கண்கண்ட தெய்வமென வாழ்கிறாளோ அவள் பாக்கியசாலி. ஆக, எல்லாவகையிலும் நீ கொடுத்து வைத்தவள். நீ இன்பமாய்வாழ வேண்டும்,'' என வாழ்த்தினார்.
சீதை அவரிடம்,""அம்மா! தாங்கள் சொன்னதில் முதல் இரண்டும் சரி. ஆனால், மூன்றாவதாகச் சொன்னீர்களே! நான் அவருக்கு பணிந்து நடக்கிறேன் என்று! அதில் எவ்வளவு தூரம் உண்மையிருக்கிறது என்பது புரியவில்லை.
ஏனெனில், நான் அவருக்கு பணிந்து நடக்கிறேனா... இல்லை...அவர் எனக்கு பணிந்து நடக்கிறாரா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.
"நான் சொல்வதை அவர் மறுப்பதில்லை, அவர் சொல்வதை நானும் தட்டுவதில்லை".
அவர் என்னுடையவர், நான் அவருடையவள் என்ற எண்ணம் எங்கள்இருவருக்குமே இருக்கிறது.
என் நடவடிக்கைகள் அவருக்கும், அவரது செயல்பாடுகள் எனக்கும் நிறைவைத் தருகின்றன,'' என்றாள்.
கணவனும், மனைவியும் கருத்தொருமித்து நடக்க வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்பதையே, இதன் மூலம் சீதை, இன்றைய தம்பதியருக்கு சொல்லித் தருகிறாள்.
muganool
சீதையைப் பார்த்த அந்தத் துறவி, ""மகளே! நீ மிகவும் அழகாக இருக்கிறாய். எல்லாப் பெண்களுக்கும் அழகாகப் பிறக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. உன் கணவனைப் பார்த்தாலே தெரிகிறது. அவன் மிகவும் நல்லவன் என்று! மனைவியின் மனம் கோணாமல் நடக்கும் கணவனைக் காண்பதும் அரிது. அதுவும் உனக்கு வாய்த்துவிட்டது. அது மட்டுமல்ல! உன் அடக்கத்தைப் பார்த்தால் அவனுக்கு நீ மிகவும் பணிந்து நடப்பதும் எனக்குப் புரிகிறது. எந்தப் பெண் கணவனே கண்கண்ட தெய்வமென வாழ்கிறாளோ அவள் பாக்கியசாலி. ஆக, எல்லாவகையிலும் நீ கொடுத்து வைத்தவள். நீ இன்பமாய்வாழ வேண்டும்,'' என வாழ்த்தினார்.
சீதை அவரிடம்,""அம்மா! தாங்கள் சொன்னதில் முதல் இரண்டும் சரி. ஆனால், மூன்றாவதாகச் சொன்னீர்களே! நான் அவருக்கு பணிந்து நடக்கிறேன் என்று! அதில் எவ்வளவு தூரம் உண்மையிருக்கிறது என்பது புரியவில்லை.
ஏனெனில், நான் அவருக்கு பணிந்து நடக்கிறேனா... இல்லை...அவர் எனக்கு பணிந்து நடக்கிறாரா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.
"நான் சொல்வதை அவர் மறுப்பதில்லை, அவர் சொல்வதை நானும் தட்டுவதில்லை".
அவர் என்னுடையவர், நான் அவருடையவள் என்ற எண்ணம் எங்கள்இருவருக்குமே இருக்கிறது.
என் நடவடிக்கைகள் அவருக்கும், அவரது செயல்பாடுகள் எனக்கும் நிறைவைத் தருகின்றன,'' என்றாள்.
கணவனும், மனைவியும் கருத்தொருமித்து நடக்க வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்பதையே, இதன் மூலம் சீதை, இன்றைய தம்பதியருக்கு சொல்லித் தருகிறாள்.
muganool
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|