Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அதுக்கு என்ன கேளுங்க’
Page 1 of 1 • Share
அதுக்கு என்ன கேளுங்க’
கிராமத்தாரின் அறிவு, யாருக்கும் சளைத்தது அல்ல
ரொம்ப காலத்துக்கு முன்பு ஒரு ஊர்ல ஒரு ராஜா. அவரைப் பார்க்க வெளியூர் மந்திரி ஒருவர் வந்திருந்தார். ‘இந்த ஊர்ல நான் கேக்கற கேள்விக்கு யாராவது பதில் சொல்லிட்டால், இங்கு இருக்கிறவர்களை அறிவாளிங்கன்னு ஏத்துக்கறேன்’ என்று சொன்னார் அந்த மந்திரி.
கொஞ்சம் விவரமானவரான அவர், ஊருக்குள் கேட்டாள் பதில் சொல்லி விடுவார்கள் என்று ஊருக்கு வெளியே போனார். அங்கு ஒரு பெண் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவளைப் பார்த்து ‘ஏ பெண்ணே, உங்கிட்ட கேள்வி கேட்கப் போறேன்’ என்று சொன்னார் மந்திரி.
‘அதுக்கு என்ன கேளுங்க’ என்று அந்தப் பெண் சொல்லவே, மந்திரிக்குத் தூக்கிவாரிப் போட்டது. பேசவே பயப்படும் பெண்களுக்கு மத்தியில், ‘கேள்வி கேளுங்கள்’ என்று சொல்கிறாளே என்று ஆச்சரியப்பட்டவர், ‘ஒளியிலேயே சிறந்த ஒளி எது?’ என்று கேட்டார்.
‘சூரிய ஒளி தான்’ என்று பதில் சொன்னாள். பதிலைக் கேட்டு சந்தோஷப்பட்டவர், ‘பூவில் சிறந்த பூ எது?’ என்று கேட்டார்.
‘தாமரை தான் சிறந்த பூ’. நாற்றம் வீசும் சேற்றுக்குள் இருந்தாலும் வழியில் போகிறவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகும், வாசமும் வீசுது’ என்று மாட்டுக்காரப் பெண் சொன்னாள். ‘சரியான விடை சொல்லிவிட்டாயே’ என்று மந்திரி மகிழ்ந்து நின்றார்.
ஆனால், இதைப்பார்த்து அந்தப் பெண் விழுந்து, விழுந்து சிரித்தாள். மந்திரிக்கு ‘கெதக்’ என்றாகிவிட்டது.
‘ஏன் சிரிக்கிறாய்’ என்று வினவினார். நான் தப்புத்தப்பா பதில் சொன்னேன். உங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லையே அதனால் தான் சிரிச்சேன்’ என்று இடைவெளிவிட்டு,
‘ஒளியிலேயே சிறந்த ஒளி உன் கண்ணில் இருந்து வரும் ஒளி தான். அது இருந்தால்தான் சூரியனையே நீ பார்க்க முடியும்.
பூவிலேயே சிறந்த பூ, பருத்திப்பூ தான் அது இல்லையென்றால், நீயும், நானும் மானத்தோடு இருக்க முடியாது’ என்று சொன்னாள் அந்தப்பெண்.
கிராமத்தில் தான் எல்லாம் இருக்கிறது. ஆனால் நகரங்கள்தான் அதை உணர்வதில்லை.
முகநூல்
ரொம்ப காலத்துக்கு முன்பு ஒரு ஊர்ல ஒரு ராஜா. அவரைப் பார்க்க வெளியூர் மந்திரி ஒருவர் வந்திருந்தார். ‘இந்த ஊர்ல நான் கேக்கற கேள்விக்கு யாராவது பதில் சொல்லிட்டால், இங்கு இருக்கிறவர்களை அறிவாளிங்கன்னு ஏத்துக்கறேன்’ என்று சொன்னார் அந்த மந்திரி.
கொஞ்சம் விவரமானவரான அவர், ஊருக்குள் கேட்டாள் பதில் சொல்லி விடுவார்கள் என்று ஊருக்கு வெளியே போனார். அங்கு ஒரு பெண் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவளைப் பார்த்து ‘ஏ பெண்ணே, உங்கிட்ட கேள்வி கேட்கப் போறேன்’ என்று சொன்னார் மந்திரி.
‘அதுக்கு என்ன கேளுங்க’ என்று அந்தப் பெண் சொல்லவே, மந்திரிக்குத் தூக்கிவாரிப் போட்டது. பேசவே பயப்படும் பெண்களுக்கு மத்தியில், ‘கேள்வி கேளுங்கள்’ என்று சொல்கிறாளே என்று ஆச்சரியப்பட்டவர், ‘ஒளியிலேயே சிறந்த ஒளி எது?’ என்று கேட்டார்.
‘சூரிய ஒளி தான்’ என்று பதில் சொன்னாள். பதிலைக் கேட்டு சந்தோஷப்பட்டவர், ‘பூவில் சிறந்த பூ எது?’ என்று கேட்டார்.
‘தாமரை தான் சிறந்த பூ’. நாற்றம் வீசும் சேற்றுக்குள் இருந்தாலும் வழியில் போகிறவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகும், வாசமும் வீசுது’ என்று மாட்டுக்காரப் பெண் சொன்னாள். ‘சரியான விடை சொல்லிவிட்டாயே’ என்று மந்திரி மகிழ்ந்து நின்றார்.
ஆனால், இதைப்பார்த்து அந்தப் பெண் விழுந்து, விழுந்து சிரித்தாள். மந்திரிக்கு ‘கெதக்’ என்றாகிவிட்டது.
‘ஏன் சிரிக்கிறாய்’ என்று வினவினார். நான் தப்புத்தப்பா பதில் சொன்னேன். உங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லையே அதனால் தான் சிரிச்சேன்’ என்று இடைவெளிவிட்டு,
‘ஒளியிலேயே சிறந்த ஒளி உன் கண்ணில் இருந்து வரும் ஒளி தான். அது இருந்தால்தான் சூரியனையே நீ பார்க்க முடியும்.
பூவிலேயே சிறந்த பூ, பருத்திப்பூ தான் அது இல்லையென்றால், நீயும், நானும் மானத்தோடு இருக்க முடியாது’ என்று சொன்னாள் அந்தப்பெண்.
கிராமத்தில் தான் எல்லாம் இருக்கிறது. ஆனால் நகரங்கள்தான் அதை உணர்வதில்லை.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அதுக்கு என்ன கேளுங்க’
கதையும் நல்லாருக்கு; கருத்தும் நல்லாருக்கு
ஆனா... பணம் பண்ண கிராமத்தில வழியில்ல; குணமா வாழ பட்டணத்தில அருகதையில்ல
ஆனா... பணம் பண்ண கிராமத்தில வழியில்ல; குணமா வாழ பட்டணத்தில அருகதையில்ல
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க...!!
» அதுக்கு ஏழு நிமிடம் போதுமாம்
» சிரிப்பு அதுக்கு நான் பொறுப்பு
» சிரிப்பு அதுக்கு நான் பொறுப்பு 2
» எதையும் ஏன் எதற்காக என்று கேளுங்கள்
» அதுக்கு ஏழு நிமிடம் போதுமாம்
» சிரிப்பு அதுக்கு நான் பொறுப்பு
» சிரிப்பு அதுக்கு நான் பொறுப்பு 2
» எதையும் ஏன் எதற்காக என்று கேளுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|