Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!
Page 1 of 1 • Share
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!
ஒரு கஞ்சன் தனது மனைவியின் பிறந்த நாளன்று பிஸினஸ் விஷயமாக வெளியூர்ப் போயிருந்தான். எனக்கு பிறந்தநாள் பரிசு வாங்கப் பணம் தேவை. எனவே உடனடியாக செக் அனுப்புங்கள் என்று போனில் அவனிடம் சொன்னாள் மனைவி. கணவன்தான் மகாக் கஞ்சனாச்சே ஒரு செக் எழுதி. அதில் ஆயிரம் ரூபாய் என்பதற்குப் பதில் ஆயிரம் முத்தங்கள் என்று எழுதியனுப்பினான்.
இரண்டு நாள் கழித்து மனைவிக்கு போன் செய்து. செக் கிடைத்ததா ? என்ற கேட்டான்.
"ம்.....கிடைத்தது.. . ஆனால், பாங்க் காஷியர்தான் பாவம்.. . அதை எனக்கு கொடுப்பதற்குள் ரொம்பவே திணறிப்போனார் என்று சொன்னாள் மனைவி.
இரண்டு நாள் கழித்து மனைவிக்கு போன் செய்து. செக் கிடைத்ததா ? என்ற கேட்டான்.
"ம்.....கிடைத்தது.. . ஆனால், பாங்க் காஷியர்தான் பாவம்.. . அதை எனக்கு கொடுப்பதற்குள் ரொம்பவே திணறிப்போனார் என்று சொன்னாள் மனைவி.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!
- தங்க சுரங்கம்
டாக்டர் :இந்த பேசண்டுக்கு உடனே ஆபரேசன் பண்ணனும் ஒருலட்சம் ஆகும் உடனே ரெடி பண்ணுங்க தாமதிக்கிற ஒரு மணியும் ஆபத்தயுடும்
தந்தை :என் மகனே நகைக்கடைக்கு கூலிக்கு போறான் நான் எங்க போவேன் அவ்வளவு பணத்துக்கு
டாக்டர் :நானும் நேர்மையான ஆளுதான் !பணம் இல்லன நான் என்ன பண்ண முடியும்
தந்தை :சரி டாக்டர் எப்பாடு பட்டாவது பணத்தை காட்டிடுறேன் பிளைக்கவசுருங்க
(யாருயரையோ கெஞ்சி பணத்தை கட்டிட்டர் ஆபரேசனும் நடக்குது )
டாக்டர் :ஆபரேசன் முடிஞ்சு வெளியவந்தார்
தந்தை; என்பிள்ளைக்கு ஒன்னும் இல்லையே இனி பயம் இல்லையே டாக்டர் சீக்கிரமா சொல்லுங்க !சொல்லுங்க !
டாக்டர் :வாழ்த்துக்கள் !உங்க பயன் வைத்தில தங்க சுரங்கமே இருக்கு !அதுல 50கிராம் எடுத்திட்டோம் !கவுன்டேர்ல மிச்ச பணத்த வாங்கிக்குங்க
தந்தை : என்ன நடக்கிதுங்க !!
மகன் :உங்க கஷ்டம் புரிச்சு தான் வயித்துவலி வந்தப்ப வேறவலில்லாம கடைல இருந்த பிஸ்கட் முழுங்கிட்டெப்பா
தந்தை ;!!
டாக்டர் :இந்த பேசண்டுக்கு உடனே ஆபரேசன் பண்ணனும் ஒருலட்சம் ஆகும் உடனே ரெடி பண்ணுங்க தாமதிக்கிற ஒரு மணியும் ஆபத்தயுடும்
தந்தை :என் மகனே நகைக்கடைக்கு கூலிக்கு போறான் நான் எங்க போவேன் அவ்வளவு பணத்துக்கு
டாக்டர் :நானும் நேர்மையான ஆளுதான் !பணம் இல்லன நான் என்ன பண்ண முடியும்
தந்தை :சரி டாக்டர் எப்பாடு பட்டாவது பணத்தை காட்டிடுறேன் பிளைக்கவசுருங்க
(யாருயரையோ கெஞ்சி பணத்தை கட்டிட்டர் ஆபரேசனும் நடக்குது )
டாக்டர் :ஆபரேசன் முடிஞ்சு வெளியவந்தார்
தந்தை; என்பிள்ளைக்கு ஒன்னும் இல்லையே இனி பயம் இல்லையே டாக்டர் சீக்கிரமா சொல்லுங்க !சொல்லுங்க !
டாக்டர் :வாழ்த்துக்கள் !உங்க பயன் வைத்தில தங்க சுரங்கமே இருக்கு !அதுல 50கிராம் எடுத்திட்டோம் !கவுன்டேர்ல மிச்ச பணத்த வாங்கிக்குங்க
தந்தை : என்ன நடக்கிதுங்க !!
மகன் :உங்க கஷ்டம் புரிச்சு தான் வயித்துவலி வந்தப்ப வேறவலில்லாம கடைல இருந்த பிஸ்கட் முழுங்கிட்டெப்பா
தந்தை ;!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!
அவன் : ஏண்டா....இன்னக்கி என்ன ஓவரா குடிச்சிருக்கியா....இப்படி தள்ளாடுற..?
இவன் : ஆ..ஆமாண்டா....குடிக்க வேண்டிய நிர்பந்தம் ஆகிப்போச்சு....
அவன் : அப்படி என்னடா நிர்பந்தம்?
இவன் : பாட்டில் மூடி காணாமப் போய்டிச்சுடா...
பெருக்குவதற்கு...கால்குலேட்டரை விட அதிகம் பயன்படுத்துவது..வெளக்கமாரு...
#நான் சொல்றது தப்பா ? ...
இவன் : ஆ..ஆமாண்டா....குடிக்க வேண்டிய நிர்பந்தம் ஆகிப்போச்சு....
அவன் : அப்படி என்னடா நிர்பந்தம்?
இவன் : பாட்டில் மூடி காணாமப் போய்டிச்சுடா...
பெருக்குவதற்கு...கால்குலேட்டரை விட அதிகம் பயன்படுத்துவது..வெளக்கமாரு...
#நான் சொல்றது தப்பா ? ...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!
ஒரு சர்ச்சில் பாதர், பிரார்தனைக்கு வந்திருந்தவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்..."
இந்த கூட்டத்தில் இருப்பவர்களில் யார் யார் எல்லாம் சொர்கத்திற்கு போக விரும்புகின்றீர்கள்? சொர்கத்திற்கு போக விரும்புவர்கள் எல்லோரும் எழுந்திருங்கள் பார்கலாம்" என்று.
மிகவும் சோர்வாக இருந்த ஒருவன் தூங்கி விட்டான் ..
அவனை தவிர அனைவரும் எழுந்து நின்றனர்....
பிறகு பாதிரியார் சொன்னார் " அனைவரும் அமருங்கள்.. இப்போது நரகத்திற்கு போக விரும்புபவர்கள் எல்லோரும் எழுந்திருங்கள்... " என்று.
அனைவரும் உட்காரும் சத்தம் கேட்டு, தூங்கிக் கொண்டிருந்தவன் மட்டும் எழுந்து நின்றான்.
அவனை பார்து ஆச்சிரியப்பட்ட பாதிரியார் கேட்டார்.." உன்மையாக இது தான் உங்கள் விருப்பமா?" என்று..
தூக்கத்தில் எழுந்தவன் திரு திரு என்று முழித்த அவன் சொன்னான்
" பாதர்.. நீங்கள் எதை பற்றி கேட்கின்றீர்கள் என்று தெரியவில்லை ஆனால்
நிற்பது நீங்களும்... நானும் தான்!"
பாதர் ..........??????
இந்த கூட்டத்தில் இருப்பவர்களில் யார் யார் எல்லாம் சொர்கத்திற்கு போக விரும்புகின்றீர்கள்? சொர்கத்திற்கு போக விரும்புவர்கள் எல்லோரும் எழுந்திருங்கள் பார்கலாம்" என்று.
மிகவும் சோர்வாக இருந்த ஒருவன் தூங்கி விட்டான் ..
அவனை தவிர அனைவரும் எழுந்து நின்றனர்....
பிறகு பாதிரியார் சொன்னார் " அனைவரும் அமருங்கள்.. இப்போது நரகத்திற்கு போக விரும்புபவர்கள் எல்லோரும் எழுந்திருங்கள்... " என்று.
அனைவரும் உட்காரும் சத்தம் கேட்டு, தூங்கிக் கொண்டிருந்தவன் மட்டும் எழுந்து நின்றான்.
அவனை பார்து ஆச்சிரியப்பட்ட பாதிரியார் கேட்டார்.." உன்மையாக இது தான் உங்கள் விருப்பமா?" என்று..
தூக்கத்தில் எழுந்தவன் திரு திரு என்று முழித்த அவன் சொன்னான்
" பாதர்.. நீங்கள் எதை பற்றி கேட்கின்றீர்கள் என்று தெரியவில்லை ஆனால்
நிற்பது நீங்களும்... நானும் தான்!"
பாதர் ..........??????
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!
ஒரு அம்மா முகமெல்லாம் வீங்கி போய் வந்தாங்க,”டாக்டர்,எங்க வீட்டுக்காரர் தினம் ஆபிஸில் இருந்து வந்தவுடனே என்னை தூக்கி போட்டு மிதிக்கிறார்,இதுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க டாக்டர்”.
டாக்டர் : இந்தாங்கம்மா, இந்த வாய் கொப்பளிக்கிற மருந்து எடுத்துகிட்டு போங்க,அவர் ஆபிஸ் விட்டு வந்ததும் இந்த வாய் கொப்பளிக்கிற மருந்தை ஒரு அரை மணி நேரத்துக்கு வாயில் ஊற்றி கொப்பளிங்க,எல்லா பிரச்சணையும் சரியாகிடும்.
ஒரு வாரம் கழிச்சு அந்த அம்மா முகமெல்லாம் பிரகாசமா வந்தாங்க...
டாக்டர் ஒவ்வொரு முறையும் என் கணவர் ஆபிஸில் இருந்து வந்தவுடன்,நான் அரை மணி நேரத்துக்கு வாய் கொப்பளிக்க ஆரம்பிப்பேன்,அன்றிலிருந்து இன்று வரை என்னை அவர் அடிக்கவே இல்லை.
டாக்டர் : ”ஆபிஸில் இருந்து வந்தவுடன் தொண தொணன்னு தொந்தரவு கொடுக்காம அமைதியா இருந்தா என்ன நடக்குதுன்னு இப்பவாவுது புரியுதுங்களா.”
டாக்டர் : இந்தாங்கம்மா, இந்த வாய் கொப்பளிக்கிற மருந்து எடுத்துகிட்டு போங்க,அவர் ஆபிஸ் விட்டு வந்ததும் இந்த வாய் கொப்பளிக்கிற மருந்தை ஒரு அரை மணி நேரத்துக்கு வாயில் ஊற்றி கொப்பளிங்க,எல்லா பிரச்சணையும் சரியாகிடும்.
ஒரு வாரம் கழிச்சு அந்த அம்மா முகமெல்லாம் பிரகாசமா வந்தாங்க...
டாக்டர் ஒவ்வொரு முறையும் என் கணவர் ஆபிஸில் இருந்து வந்தவுடன்,நான் அரை மணி நேரத்துக்கு வாய் கொப்பளிக்க ஆரம்பிப்பேன்,அன்றிலிருந்து இன்று வரை என்னை அவர் அடிக்கவே இல்லை.
டாக்டர் : ”ஆபிஸில் இருந்து வந்தவுடன் தொண தொணன்னு தொந்தரவு கொடுக்காம அமைதியா இருந்தா என்ன நடக்குதுன்னு இப்பவாவுது புரியுதுங்களா.”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!
கவுண்டமணி : டேய் நான் என்னடா வாங்க சொல்லி அனுப்பினேன்?
செந்தில் : டியுப் லைட் வாங்கி வர சொன்னீங்க
கவுண்டமணி : எத்தனை?
செந்தில் : ரெண்டு
கவுண்டமணி : ஒன்னு இந்தா இருக்கு இன்னொன்னு எங்கேடா?
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
செந்தில் : இன்னொன்னு இந்த ஜோக்கை படிசிகிட்டு இருக்கு..... !!!!
செந்தில் : டியுப் லைட் வாங்கி வர சொன்னீங்க
கவுண்டமணி : எத்தனை?
செந்தில் : ரெண்டு
கவுண்டமணி : ஒன்னு இந்தா இருக்கு இன்னொன்னு எங்கேடா?
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
செந்தில் : இன்னொன்னு இந்த ஜோக்கை படிசிகிட்டு இருக்கு..... !!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!
அப்பா : கண்ணா... ராத்திரி தூங்கும்போது செல்போனை சார்ஜ்ல போடாதப்பா!
மகன் : ஏம்ப்பா..?
அப்பா : பேட்டரி சூடானா எப்போவாவது வெடிக்கவும் செய்யலாம்!
மகன் : அது தெரியும்ப்பா...அதனாலதான் சார்ஜ்ல
போடும்போது பேட்டரியை கழட்டி வெச்சுடுவேன்!
muganool
மகன் : ஏம்ப்பா..?
அப்பா : பேட்டரி சூடானா எப்போவாவது வெடிக்கவும் செய்யலாம்!
மகன் : அது தெரியும்ப்பா...அதனாலதான் சார்ஜ்ல
போடும்போது பேட்டரியை கழட்டி வெச்சுடுவேன்!
muganool
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருதுன்னே...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Similar topics
» சிரிப்பு வருது ..சிரிப்பு வருது.. சிரிக்க!! சிரிக்க !!
» சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!!
» சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது ........
» சிரிப்பு வருது !!சிரிப்பு வருது !!
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!!
» சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது ........
» சிரிப்பு வருது !!சிரிப்பு வருது !!
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|