Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
!!!.......தந்தைகோர் தாலாட்டு......!!!!
Page 1 of 1 • Share
!!!.......தந்தைகோர் தாலாட்டு......!!!!
!!!.......தந்தைகோர் தாலாட்டு......!!!!
தாய் பெற்றாள் வரமாய்
நீ காத்தாய் பூமரமாய்
வறுமையை அறிய விடாது
அறிவு தந்து வளர்த்தாய்....!
நான் நித்திரையானபின்னே தான்
கட்டி அணைப்பாய்
கர்வத்தை வெளியிலும்
பாசத்தை மனதிலும் வைத்து
பகுத்து வளர்த்த அப்பனே !
உன்னை பாடாமல் ஒருநாளும்
இருந்ததில்லை மனதிற்குள்ளே.....!
என்னை வாழ்த்தாமல் இருந்ததில்லை
நீயும் உந்தன் உயிருக்குள்ளே ......!
ஆதலால் தான்
நீ அங்கு நினைக்க
இங்கு இமை உடைத்து விழுகிறது
தனிமையில் உனது கண்ணீர்....!
நரை விழுந்த பின்னும்
நடை தளர்க முன்னும்
குடை பிடிக்க இதுவரை எவரையும்
கேட்டதில்லை வாழ்வின்
தடை உடைத்து வளர்த்து ஆளாக்கிய வித்தகா ...!
உனை நினைத்து வாடுகிறேன்
உயிர் கரைந்து வாழ்த்துகிறேன்
என் அப்பாவே!
நீ எனக்காக ஆயிரம்
கனவு கண்டிருப்பாய் அதில்
ஒரு கனவை கூட நிஜமாக்க விடவில்லை யுத்தம்
இருந்தாலும் .....!
தந்தையே! கல்லையே கரைத்து
கஞ்சி ஊற்றிய விந்தையே!
நீ சுமந்த பிள்ளை இவன்
நாளை யார் சுமந்த பிள்ளையென
ஊரெல்லாம் கேட்க வைப்பான்
உறவெல்லாம் உன் பெயரை கொண்டு செல்வான்
அந்த இனிமையிலே கொஞ்சம் நீ தூங்கு
காற்றில் கொஞ்சி அனுப்புகிறேன்
சுவாசமாய் எனை உள்வாங்கு .....!
தாய் பெற்றாள் வரமாய்
நீ காத்தாய் பூமரமாய்
வறுமையை அறிய விடாது
அறிவு தந்து வளர்த்தாய்....!
நான் நித்திரையானபின்னே தான்
கட்டி அணைப்பாய்
கர்வத்தை வெளியிலும்
பாசத்தை மனதிலும் வைத்து
பகுத்து வளர்த்த அப்பனே !
உன்னை பாடாமல் ஒருநாளும்
இருந்ததில்லை மனதிற்குள்ளே.....!
என்னை வாழ்த்தாமல் இருந்ததில்லை
நீயும் உந்தன் உயிருக்குள்ளே ......!
ஆதலால் தான்
நீ அங்கு நினைக்க
இங்கு இமை உடைத்து விழுகிறது
தனிமையில் உனது கண்ணீர்....!
நரை விழுந்த பின்னும்
நடை தளர்க முன்னும்
குடை பிடிக்க இதுவரை எவரையும்
கேட்டதில்லை வாழ்வின்
தடை உடைத்து வளர்த்து ஆளாக்கிய வித்தகா ...!
உனை நினைத்து வாடுகிறேன்
உயிர் கரைந்து வாழ்த்துகிறேன்
என் அப்பாவே!
நீ எனக்காக ஆயிரம்
கனவு கண்டிருப்பாய் அதில்
ஒரு கனவை கூட நிஜமாக்க விடவில்லை யுத்தம்
இருந்தாலும் .....!
தந்தையே! கல்லையே கரைத்து
கஞ்சி ஊற்றிய விந்தையே!
நீ சுமந்த பிள்ளை இவன்
நாளை யார் சுமந்த பிள்ளையென
ஊரெல்லாம் கேட்க வைப்பான்
உறவெல்லாம் உன் பெயரை கொண்டு செல்வான்
அந்த இனிமையிலே கொஞ்சம் நீ தூங்கு
காற்றில் கொஞ்சி அனுப்புகிறேன்
சுவாசமாய் எனை உள்வாங்கு .....!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: !!!.......தந்தைகோர் தாலாட்டு......!!!!
ஊரெல்லாம் கேட்க வைப்பான்
உறவெல்லாம் உன் பெயரை கொண்டு செல்வான்
அந்த இனிமையிலே கொஞ்சம் நீ தூங்கு
காற்றில் கொஞ்சி அனுப்புகிறேன்
சுவாசமாய் எனை உள்வாங்கு .....!
வரிகள் ரசிக்க வைத்தன.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» தாய்மையின் தாலாட்டு -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» தந்தைக்கு ஒரு தாலாட்டு
» குயிலின் தாலாட்டு
» தாய்மையின் தாலாட்டு-முஹம்மத் ஸர்பான்
» தந்தைக்கோர் தாலாட்டு --முஹம்மத் ஸர்பான்
» தந்தைக்கு ஒரு தாலாட்டு
» குயிலின் தாலாட்டு
» தாய்மையின் தாலாட்டு-முஹம்மத் ஸர்பான்
» தந்தைக்கோர் தாலாட்டு --முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|