Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஒரு தாயின் கதறல்...
Page 1 of 1 • Share
ஒரு தாயின் கதறல்...
அட கொடியவனே!
பத்து மாதம்ஆசைக்கொண்டுஉயிர்கொடுத்தேன்என் உத்தமிக்கு!.
உன் பத்து நிமிட ஆசைக்காகஉயிர்எடுத்தது ஏனோ?.
பட்டினிக்கொண்டுபால் வார்த்தேனேஎன் பார்வதிக்கு!.
இந்த ஒட்டுதுணிஇல்லா கோலத்தில்பார்க்கதானா?
அட மிருகமே!.விலைமகள் ஆயிரம் இருக்கஎன் கலைமகளை தேர்ந்தெடுத்ததுஏனோ?.
உளிகொண்டு செதுக்கிய என் சிற்பத்தை!காமவலிதந்து சிதைத்தது ஏனோ?.
அட காமவெறியனே! உன் குடிபோதைஎன்குலராதையை அல்லவா அழித்துவிட்டது!.
ஐயஹோ!கண்மைஅழிந்தாலே கதறுவாளேஎன் கண்மணி!
இன்று கற்பழிந்து கிடக்குறாளே என்செய்வேனோ?.
சிலிர்க்க வைக்கும் அற்புதம் செய்யும்சிவபெருமனே!
என் கண்ணகி கற்பழியும் வேலைவெறும் சிலைஆனது ஏனோ?.
பண்பாடோடு வாழும் தமிழகமே!என் பெண்படும் பாடு புரியலையோ?.
பூமியையே வயிற்றில் சுமக்கும்பூமாதேவியே!
என் பூமகள் கற்பழியும் தருணம்உன் கர்ப்பமே களைவதுபோல்உணரலையோ?.
அப்பாவி மக்களை அழித்த ஆழிஅலையே!
இந்த படுபாவிகளை மட்டும்விட்டு வைத்தது ஏனோ?.
விதிகணக்கு எழுதிய எமதர்மனே!
உன் தாமத்தால்என் மகளை காமஅரக்கன்அல்லவா தீண்டிவிட்டான்!.
நீதியின் குலமகளே!ஒரு நிமிடம் கண் விழித்து என் கற்பகம்கற்பழிந்து கிடப்பதை பார்.
இன்னும் ஏன் இந்த மௌனம்?
உன்கண்களை மூடி இருப்பது கருப்பு துணியா?
இல்லை செல்வந்தர்களின்கருப்பு பணமா?.
கற்புக்கரசி கண்ணகியே!
உன் மகளின் கற்பைகாக்கதவறியது ஏனோ?
ஓர் வேளை.....உன் கற்பை காத்துகொள்ளஒளிந்து கொண்டாயோ..?.
பெற்ற வயுறு பற்றி எரிகிறதுஎன் மகளுடய உடலுடன் சேர்ந்து....
பெண்களிடம்....வெறும் சதயை மட்டும் பார்க்கும் இந்தசமுதாயத்தில்
33 சதவீதம் கொடுத்து மட்டும் என்ன பயன்?.
அட அரக்கர்களே அடக்குங்கள் உங்கள் காமதாகத்தை...!.
வாங்கி சேர்க்காதே பெண்களின்சாபத்தை...!
காக்கவிடு எங்கள் மானத்தை ...!
இல்லை அழித்துவிடுவோம்இந்தஉலகத்தை...!.
உயிர் கொடுக்க முடிந்த என்னால்உயிர் எடுக்கவும் முடியும்மடா!.
இருந்தும் விட்டு விடுகிறேன்பிள்ளையை இழந்து
நான் படும்பாடுஉன் தாயிற்கும் நேரிடா வேண்டாம்
நன்றி : திரு அய்யனார்
பத்து மாதம்ஆசைக்கொண்டுஉயிர்கொடுத்தேன்என் உத்தமிக்கு!.
உன் பத்து நிமிட ஆசைக்காகஉயிர்எடுத்தது ஏனோ?.
பட்டினிக்கொண்டுபால் வார்த்தேனேஎன் பார்வதிக்கு!.
இந்த ஒட்டுதுணிஇல்லா கோலத்தில்பார்க்கதானா?
அட மிருகமே!.விலைமகள் ஆயிரம் இருக்கஎன் கலைமகளை தேர்ந்தெடுத்ததுஏனோ?.
உளிகொண்டு செதுக்கிய என் சிற்பத்தை!காமவலிதந்து சிதைத்தது ஏனோ?.
அட காமவெறியனே! உன் குடிபோதைஎன்குலராதையை அல்லவா அழித்துவிட்டது!.
ஐயஹோ!கண்மைஅழிந்தாலே கதறுவாளேஎன் கண்மணி!
இன்று கற்பழிந்து கிடக்குறாளே என்செய்வேனோ?.
சிலிர்க்க வைக்கும் அற்புதம் செய்யும்சிவபெருமனே!
என் கண்ணகி கற்பழியும் வேலைவெறும் சிலைஆனது ஏனோ?.
பண்பாடோடு வாழும் தமிழகமே!என் பெண்படும் பாடு புரியலையோ?.
பூமியையே வயிற்றில் சுமக்கும்பூமாதேவியே!
என் பூமகள் கற்பழியும் தருணம்உன் கர்ப்பமே களைவதுபோல்உணரலையோ?.
அப்பாவி மக்களை அழித்த ஆழிஅலையே!
இந்த படுபாவிகளை மட்டும்விட்டு வைத்தது ஏனோ?.
விதிகணக்கு எழுதிய எமதர்மனே!
உன் தாமத்தால்என் மகளை காமஅரக்கன்அல்லவா தீண்டிவிட்டான்!.
நீதியின் குலமகளே!ஒரு நிமிடம் கண் விழித்து என் கற்பகம்கற்பழிந்து கிடப்பதை பார்.
இன்னும் ஏன் இந்த மௌனம்?
உன்கண்களை மூடி இருப்பது கருப்பு துணியா?
இல்லை செல்வந்தர்களின்கருப்பு பணமா?.
கற்புக்கரசி கண்ணகியே!
உன் மகளின் கற்பைகாக்கதவறியது ஏனோ?
ஓர் வேளை.....உன் கற்பை காத்துகொள்ளஒளிந்து கொண்டாயோ..?.
பெற்ற வயுறு பற்றி எரிகிறதுஎன் மகளுடய உடலுடன் சேர்ந்து....
பெண்களிடம்....வெறும் சதயை மட்டும் பார்க்கும் இந்தசமுதாயத்தில்
33 சதவீதம் கொடுத்து மட்டும் என்ன பயன்?.
அட அரக்கர்களே அடக்குங்கள் உங்கள் காமதாகத்தை...!.
வாங்கி சேர்க்காதே பெண்களின்சாபத்தை...!
காக்கவிடு எங்கள் மானத்தை ...!
இல்லை அழித்துவிடுவோம்இந்தஉலகத்தை...!.
உயிர் கொடுக்க முடிந்த என்னால்உயிர் எடுக்கவும் முடியும்மடா!.
இருந்தும் விட்டு விடுகிறேன்பிள்ளையை இழந்து
நான் படும்பாடுஉன் தாயிற்கும் நேரிடா வேண்டாம்
நன்றி : திரு அய்யனார்
Re: ஒரு தாயின் கதறல்...
பாதிக்கு மேல படிக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» பறவைகளின் கதறல்
» கல்லறை இதயத்தின் கதறல்
» ஓர் இதயத்தின் கதறல் போதும்
» சுறா - ஒரு வெளிநாட்டு ரசிகனின் கதறல் இணையத்தில் எடுத்தது
» தாயின் மகிமை!
» கல்லறை இதயத்தின் கதறல்
» ஓர் இதயத்தின் கதறல் போதும்
» சுறா - ஒரு வெளிநாட்டு ரசிகனின் கதறல் இணையத்தில் எடுத்தது
» தாயின் மகிமை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|