Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நம்பினால்....நம்புங்கள்..(பாகம்:1)
Page 1 of 1 • Share
நம்பினால்....நம்புங்கள்..(பாகம்:1)
ஜோதிடம் என்பது வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவியல் சார்ந்த கலை.
இதை வாழ்க்கையில் முக்கியமான காலக்கட்டங்களீல் பார்த்து அதன்படி நம் வாழ்வை அமைத்துக்கொள்ளலாம்,
ஆனால் இதை நம்பியே வாழ்வது என்பது சற்றே சிக்கலான விஷயமே.
இந்த பதிவு உங்களுக்கு ஒருசில அறிவுறைகளை கூறக்கூடியது மட்டுமே,
ஆனால் இது வாழ வழிக்காட்டும் பதிவல்ல,.
மேலும் இதில் கூறப்படும் கணிப்புக்கள் அவரவர் ஜாதக பலனுக்கேற்ப ,சற்றே மாறுபடலாம்.
---------------------------------------------------
நன்றி:-
இதை வெளியிட உதவிய அமர்க்களம் தளம்.
திரு..ஜோதிட கலாநிதி.
திரு:-நமோ நாராயண நம்பூதிரி எர்ணாகுளம்,கேரளா.
திரு:-எம்.பி,குமார் நம்பூதிரி,சோட்டாணிக்கரை,கேரளா.
திருமதி:-கூச்சாமணி அம்மே தம்புராட்டி,ஆழப்புழா கேரளா.
----------------------------------------------------
முன்னுரை-
************************
சகுனம்,ஜோதிடம்,ப்ரஸன்னம்,ஆரூடம்,நாடி-இவைகளை நம்புவது மூடப்பழக்க வழக்கங்கள் என சிலர் நினைக்கிறார்கள்.ஆத்திகமோ,நாத்திகமோ,...ஆனால் நமக்குமேல ஏதோ ஒரு ஷக்தி உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றே.
சில போலி சாமியார்களும்,போலி ஜோதிடர்களும்,இதுப்போன்ற கலைகளுக்கு கலங்கங்களை ஏற்படுத்தியதால்,மக்களுக்கு இதன்மேல் நம்பிக்கை போய்விட்டது.
கடவுள் இல்லை என்று கூறும், ஒருசில அரசியல்வாதிகள் கூட,தனக்கென்று ஏதேனும் அபாயம் வந்துவிட்டால்,ஜாதகம் பார்க்கிறார்கள்,பரிகாரம் செய்கிறார்கள்,ராசியான நிறத்தில் ஆடை அணிகிறார்கள்.
இதைப் பார்க்கும்போது ,"நமக்கும் மேல ஒரு ஷக்தி",உள்ளது என்பதை என்னால் அறியமுடிகிறது.
வருகின்ற 23..12..2012...ஞாயிற்றுக்கிழமை,அன்று இரவு 7..மணி 59 நிமிடம் அளவில் யோகக்காரர்களான ,நவக்கிரஹங்களில்,முக்கியமான ராகு கேது பகவான்கள் பெயர்ச்சி அடைகிறார்கள்.
பெயர்ச்சியாக,பின்னோக்கி நகர்ந்து ராசி மாறி,
முறையே துலாம் ராசியில் விசாகம் நட்சத்திரம் 3..ம் பாதத்தில் ராகுவும்,
மேஷ ராசியில் கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் கேது பகவானும்,
பிரவேசித்து......சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.
அவற்றினால் 12...ராசிகளுக்கும் ஏற்படும் பலன்களை கூறும் பதிவே இது.
இதனால்,
ரிஷபம்,சிம்மம்,தனுசு,--------ராசியினர் அதிர்ஷ்டகரமான அற்புதமான அமோக நற்பலன்களை அடையப்போகிறார்கள்.
மேஷம்,மிதுனம்,துலாம்,விருச்சிகம்,கும்பம்---------ராசியினர் வளம் பெருகி பேரும் புகழும் பெருமையும் அடைவார்கள்.
கடகம்,கன்னி,மகரம்,மீனம்---------ராசியினர் அளவான நற்பலன்களை பெருவார்கள்.இந்த ராசிக்காரர்கள் அவசியம் ராகு கேது கொவிலுக்கு செல்ல வேண்டும்,முடிந்தால் பரிகாரங்கள் செய்துக்கொள்வது நன்று.
இனி வரும் பதிவுகளில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ,ராகு கேது பெயர்ச்சியினால் ஏற்படும் பொதுப்பலன்கள் விரிவாகக் கூறப்படும்......................
இதை வாழ்க்கையில் முக்கியமான காலக்கட்டங்களீல் பார்த்து அதன்படி நம் வாழ்வை அமைத்துக்கொள்ளலாம்,
ஆனால் இதை நம்பியே வாழ்வது என்பது சற்றே சிக்கலான விஷயமே.
இந்த பதிவு உங்களுக்கு ஒருசில அறிவுறைகளை கூறக்கூடியது மட்டுமே,
ஆனால் இது வாழ வழிக்காட்டும் பதிவல்ல,.
மேலும் இதில் கூறப்படும் கணிப்புக்கள் அவரவர் ஜாதக பலனுக்கேற்ப ,சற்றே மாறுபடலாம்.
---------------------------------------------------
நன்றி:-
இதை வெளியிட உதவிய அமர்க்களம் தளம்.
திரு..ஜோதிட கலாநிதி.
திரு:-நமோ நாராயண நம்பூதிரி எர்ணாகுளம்,கேரளா.
திரு:-எம்.பி,குமார் நம்பூதிரி,சோட்டாணிக்கரை,கேரளா.
திருமதி:-கூச்சாமணி அம்மே தம்புராட்டி,ஆழப்புழா கேரளா.
----------------------------------------------------
முன்னுரை-
************************
சகுனம்,ஜோதிடம்,ப்ரஸன்னம்,ஆரூடம்,நாடி-இவைகளை நம்புவது மூடப்பழக்க வழக்கங்கள் என சிலர் நினைக்கிறார்கள்.ஆத்திகமோ,நாத்திகமோ,...ஆனால் நமக்குமேல ஏதோ ஒரு ஷக்தி உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றே.
சில போலி சாமியார்களும்,போலி ஜோதிடர்களும்,இதுப்போன்ற கலைகளுக்கு கலங்கங்களை ஏற்படுத்தியதால்,மக்களுக்கு இதன்மேல் நம்பிக்கை போய்விட்டது.
கடவுள் இல்லை என்று கூறும், ஒருசில அரசியல்வாதிகள் கூட,தனக்கென்று ஏதேனும் அபாயம் வந்துவிட்டால்,ஜாதகம் பார்க்கிறார்கள்,பரிகாரம் செய்கிறார்கள்,ராசியான நிறத்தில் ஆடை அணிகிறார்கள்.
இதைப் பார்க்கும்போது ,"நமக்கும் மேல ஒரு ஷக்தி",உள்ளது என்பதை என்னால் அறியமுடிகிறது.
வருகின்ற 23..12..2012...ஞாயிற்றுக்கிழமை,அன்று இரவு 7..மணி 59 நிமிடம் அளவில் யோகக்காரர்களான ,நவக்கிரஹங்களில்,முக்கியமான ராகு கேது பகவான்கள் பெயர்ச்சி அடைகிறார்கள்.
பெயர்ச்சியாக,பின்னோக்கி நகர்ந்து ராசி மாறி,
முறையே துலாம் ராசியில் விசாகம் நட்சத்திரம் 3..ம் பாதத்தில் ராகுவும்,
மேஷ ராசியில் கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் கேது பகவானும்,
பிரவேசித்து......சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.
அவற்றினால் 12...ராசிகளுக்கும் ஏற்படும் பலன்களை கூறும் பதிவே இது.
இதனால்,
ரிஷபம்,சிம்மம்,தனுசு,--------ராசியினர் அதிர்ஷ்டகரமான அற்புதமான அமோக நற்பலன்களை அடையப்போகிறார்கள்.
மேஷம்,மிதுனம்,துலாம்,விருச்சிகம்,கும்பம்---------ராசியினர் வளம் பெருகி பேரும் புகழும் பெருமையும் அடைவார்கள்.
கடகம்,கன்னி,மகரம்,மீனம்---------ராசியினர் அளவான நற்பலன்களை பெருவார்கள்.இந்த ராசிக்காரர்கள் அவசியம் ராகு கேது கொவிலுக்கு செல்ல வேண்டும்,முடிந்தால் பரிகாரங்கள் செய்துக்கொள்வது நன்று.
இனி வரும் பதிவுகளில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ,ராகு கேது பெயர்ச்சியினால் ஏற்படும் பொதுப்பலன்கள் விரிவாகக் கூறப்படும்......................
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: நம்பினால்....நம்புங்கள்..(பாகம்:1)
மிக மிக மிக நல்ல அனைவருக்கும் தேவைப்படும் பதிவு அண்ணா
தொடர்ந்து பதியுங்கள்
மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு
தொடர்ந்து பதியுங்கள்
மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: நம்பினால்....நம்புங்கள்..(பாகம்:1)
அருமை அருமை.. தொடர்ந்து பகிருங்கள்...
இதற்க்கு முந்தய "காசிநாதன் என்கின்ற நான்" தொடரையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்
மிக்க நன்றி இம்சை அரசன்
இதற்க்கு முந்தய "காசிநாதன் என்கின்ற நான்" தொடரையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்
மிக்க நன்றி இம்சை அரசன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நம்பினால்....நம்புங்கள்..(பாகம்:1)
நன்றி கொளரிசங்கர்..............
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Similar topics
» நம்பினால்....நம்புங்கள்..(பாகம்;2)
» நம்பினால் நம்புங்கள்!
» நம்பினால் நம்புங்கள்
» நம்பினால் நம்புங்கள்
» நம்பினால் நம்புங்கள்!!! ஒரு மர்மம்!!!!??????!!!!!
» நம்பினால் நம்புங்கள்!
» நம்பினால் நம்புங்கள்
» நம்பினால் நம்புங்கள்
» நம்பினால் நம்புங்கள்!!! ஒரு மர்மம்!!!!??????!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|