Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நாம் நாமாக இருப்போம் - நலமாக இருப்போம்
Page 1 of 1 • Share
நாம் நாமாக இருப்போம் - நலமாக இருப்போம்
குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் சிந்தனை தொகுப்பிலிருந்து
நாம் நாமாக இருப்போம் - நலமாக இருப்போம்
கலகலப்புடன் பழகுபவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். காரணம் மகிழ்ச்சியுடன் இருக்கவே எல்லாரும் விரும்புகிறோம்.
எப்பொழுதும் வருத்தமாக இருப்பவர்களையும் பார்க்கிறோம். “எனக்கென்று இப்படி நடக்குது சார்” என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இத்தகைய எண்ணங்கள் மகிழ்ச்சியை மட்டுமல்ல மன அமைதியையும் கெடுத்து விடுகிறது.
மனம் பக்குவப்பட்டால் எந்த கவலையையும் சற்று விளையாட்டாகவே கூட எடுத்துக் கொள்ளலாம். சரியாகப் பார்க்கத் தெரிந்து கொண்டால் தடைகள் கூட வழியாகி விடும். பார்வை சரியில்லை என்றால் பாதைகள் கூடப் புதர்களாய்த் தெரியும்.
மனம் பக்குவப்பட வேண்டும் எனில் தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்வதன் மூலமாய் எவன் ஒருவனின் எண்ணங்கள் மாறுகின்றனவோ, அவனது நம்பிக்கைகளும் மாறும். தன்னிடம் அளவற்ற ஆற்றல் உண்டு என்று அசையாத நம்பிக்கை கொள்வதே தன்னம்பிக்கையின் முதல் நிலை. இதுவே தியானத்தின் பயனும் ஆகும்.
உரை கல்லில் தன்னை உரைத்துப் பார்க்கும் போது, தியானம் செய்தும் தன் பலவீனங்கள் அழியவில்லை என்று தெரிந்தால், மனிதனும் தியானமும் இணையவில்லை என்று தெரியும். தினமும் அரை மணி நேரம் மனதைப் பழக்கினால் பத்து மணி நேரத்தில் செய்யக் கூடிய வேலையை ஐந்து மணி நேரத்தில் செய்து விடலாம்.
நாம் நாமாக இருப்போம் - நலமாக இருப்போம்
கலகலப்புடன் பழகுபவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். காரணம் மகிழ்ச்சியுடன் இருக்கவே எல்லாரும் விரும்புகிறோம்.
எப்பொழுதும் வருத்தமாக இருப்பவர்களையும் பார்க்கிறோம். “எனக்கென்று இப்படி நடக்குது சார்” என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இத்தகைய எண்ணங்கள் மகிழ்ச்சியை மட்டுமல்ல மன அமைதியையும் கெடுத்து விடுகிறது.
மனம் பக்குவப்பட்டால் எந்த கவலையையும் சற்று விளையாட்டாகவே கூட எடுத்துக் கொள்ளலாம். சரியாகப் பார்க்கத் தெரிந்து கொண்டால் தடைகள் கூட வழியாகி விடும். பார்வை சரியில்லை என்றால் பாதைகள் கூடப் புதர்களாய்த் தெரியும்.
மனம் பக்குவப்பட வேண்டும் எனில் தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்வதன் மூலமாய் எவன் ஒருவனின் எண்ணங்கள் மாறுகின்றனவோ, அவனது நம்பிக்கைகளும் மாறும். தன்னிடம் அளவற்ற ஆற்றல் உண்டு என்று அசையாத நம்பிக்கை கொள்வதே தன்னம்பிக்கையின் முதல் நிலை. இதுவே தியானத்தின் பயனும் ஆகும்.
உரை கல்லில் தன்னை உரைத்துப் பார்க்கும் போது, தியானம் செய்தும் தன் பலவீனங்கள் அழியவில்லை என்று தெரிந்தால், மனிதனும் தியானமும் இணையவில்லை என்று தெரியும். தினமும் அரை மணி நேரம் மனதைப் பழக்கினால் பத்து மணி நேரத்தில் செய்யக் கூடிய வேலையை ஐந்து மணி நேரத்தில் செய்து விடலாம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நாம் என்றும் நலமாக வாழ.....
» மன்னிக்கும் குணம் தொடர்ந்து வரும் வரையே நாம் மனிதனாக இருப்போம்
» காதுகளை நாமாக சுத்தம் செய்யக்கூடாது
» நலமாக வாழ .....
» நலமாக வாழ : முட்டை
» மன்னிக்கும் குணம் தொடர்ந்து வரும் வரையே நாம் மனிதனாக இருப்போம்
» காதுகளை நாமாக சுத்தம் செய்யக்கூடாது
» நலமாக வாழ .....
» நலமாக வாழ : முட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|